<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
<title>சமீபத்திய தொழில்நுட்பம் செய்திகள் Technology News in Tamil: டெக் தமிழ்  செய்திகள்</title>
<atom:link href="https://www.tv9tamilnews.com/feedapi/technology/" rel="self" type="application/rss+xml" />
<link>https://www.tv9tamilnews.com/technology</link>
 <description>Technology News in Tamil, டெக் தமிழ்  செய்திகள்: Latest Technology News and Gadget updates in Tamil Online at tv9tamilnews.com. Gadget Reviews, Smartphone Reviews, new laptop releases and more in Tamil</description><lastBuildDate>Wed, 01 Jul 2026 20:53:40 +0530</lastBuildDate>
<language>ta</language>
<copyright>https://www.tv9tamilnews.com</copyright>
<generator>https://www.tv9tamilnews.com</generator>


        
<item>
		<title>விவோ முதல் ரியல்மி வரை.. ரூ.7,000 வரை ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்திய நிறுவனங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/from-vivo-to-realme-these-companies-hiked-their-smartphone-prices-88277.html</link>	
		<pubDate>Wed, 01 Jul 2026 20:53:40 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/from-vivo-to-realme-these-companies-hiked-their-smartphone-prices-88277.html</guid>
		            
			

    	<description><![CDATA[Companies Hiked Their Smartphone Prices | ஏஐ நிறுவனங்களில் ஆதிக்கம் அதிகமாக உள்ளதன் காரணமாக மெமரி சிப்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. இந்த காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.7,000 வரை உயர்த்தியுள்ளன. அது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/07/smartphones.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விவோ முதல் ரியல்மி வரை.. ரூ.7,000 வரை ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்திய நிறுவனங்கள்!" /></figure>செயற்கை நுண்ணறிவு<strong> (AI - Artificial Intelligence)</strong> அம்சத்தின் அபார வளர்ச்சியால் பல்வேறு துறைகள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்கள் மட்டுமன்றி, மென்பொருள் விநியோகம் மற்றும் உற்பத்தியிலும் இந்த ஏஐ மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஏஐ நிறுவனங்களின் வருகையால் மெமரி சிப்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களுக்கான விலைகளை உயர்த்தும் முடிவுக்கு வந்துள்ளன. அந்த வகையில், நத்திங்<strong> (Nothing)</strong>, விவோ <strong>(Vivo)</strong>, ரியல்மி <strong>(Realme)</strong> ஆகிய நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை ரூ.7,000 வரை உயர்த்தியுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்திய நிறுவனங்கள்</h3>
விவோ நிறுவனம் தனது 9 ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
<div class="table-responsive">
<table class="css-g3m580" style="width: 92.624%; border-collapse: collapse; border-style: solid; border-color: #030000; height: 288px;" border="1">
<tbody>
<tr style="height: 48px;">
<td style="width: 32.8539%; height: 48px; text-align: center;"><strong>ஸ்மார்ட்போன் </strong></td>
<td style="width: 20.8924%; height: 48px; text-align: center;"><strong>அறிமுக விலை </strong></td>
<td style="width: 20.8614%; height: 48px; text-align: center;"><strong>விலை உயர்வு  </strong></td>
<td style="width: 23.4625%; height: 48px; text-align: center;"><strong>தற்போதைய விலை</strong></td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; height: 24px; text-align: center;">விவோ X300 FE (125GB + 256GB)</td>
<td style="width: 20.8924%; height: 24px; text-align: center;">ரூ.79,999</td>
<td style="width: 20.8614%; height: 24px; text-align: center;">ரூ.7,000</td>
<td style="width: 23.4625%; height: 24px; text-align: center;">ரூ.86,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; height: 24px; text-align: center;">விவோ X300 FE (125GB + 512GB)</td>
<td style="width: 20.8924%; height: 24px; text-align: center;">ரூ.89,999</td>
<td style="width: 20.8614%; height: 24px; text-align: center;">ரூ.7,000</td>
<td style="width: 23.4625%; height: 24px; text-align: center;">ரூ.96,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; height: 24px; text-align: center;">விவோ V70 FE (8GB + 128GB)</td>
<td style="width: 20.8924%; height: 24px; text-align: center;">ரூ.37,999</td>
<td style="width: 20.8614%; height: 24px; text-align: center;">ரூ.4,000</td>
<td style="width: 23.4625%; height: 24px; text-align: center;">ரூ.41,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; height: 24px; text-align: center;">விவோ வி70 FE (8GB + 256GB)</td>
<td style="width: 20.8924%; height: 24px; text-align: center;">ரூ.40,999</td>
<td style="width: 20.8614%; height: 24px; text-align: center;">ரூ.5,000</td>
<td style="width: 23.4625%; height: 24px; text-align: center;">ரூ.45,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; height: 24px; text-align: center;">விவோ வி70 FE (12GB + 256GB)</td>
<td style="width: 20.8924%; height: 24px; text-align: center;">ரூ.44,999</td>
<td style="width: 20.8614%; height: 24px; text-align: center;">ரூ.2,000</td>
<td style="width: 23.4625%; height: 24px; text-align: center;">ரூ.46,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; height: 24px; text-align: center;">விவோ டி5 எக்ஸ் (6GB + 128 GB)</td>
<td style="width: 20.8924%; height: 24px; text-align: center;">ரூ.18,999</td>
<td style="width: 20.8614%; height: 24px; text-align: center;">ரூ.2,000</td>
<td style="width: 23.4625%; height: 24px; text-align: center;">ரூ.24,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; height: 24px; text-align: center;">விவோ டி5 எக்ஸ் (8GB + 128 GB)</td>
<td style="width: 20.8924%; height: 24px; text-align: center;">ரூ.20,999</td>
<td style="width: 20.8614%; height: 24px; text-align: center;">ரூ.2,000</td>
<td style="width: 23.4625%; height: 24px; text-align: center;">ரூ.26,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; height: 24px; text-align: center;">விவோ டி5 எக்ஸ் (8GB + 256 GB)</td>
<td style="width: 20.8924%; height: 24px; text-align: center;">ரூ.22,999</td>
<td style="width: 20.8614%; height: 24px; text-align: center;">ரூ.2,000</td>
<td style="width: 23.4625%; height: 24px; text-align: center;">ரூ.28,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; height: 24px; text-align: center;">விவோ டி4 லைட் (6GB + 128GB)</td>
<td style="width: 20.8924%; height: 24px; text-align: center;">ரூ.10,999</td>
<td style="width: 20.8614%; height: 24px; text-align: center;"> ரூ.4,000</td>
<td style="width: 23.4625%; height: 24px; text-align: center;">ரூ.18,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; text-align: center; height: 24px;">விவோ டி4 லைட் (8GB + 128GB)</td>
<td style="width: 20.8924%; text-align: center; height: 24px;">ரூ.16,999</td>
<td style="width: 20.8614%; text-align: center; height: 24px;">ரூ.4,000</td>
<td style="width: 23.4625%; text-align: center; height: 24px;">ரூ.20,999</td>
</tr>
</tbody>
</table>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/vivo-launched-vivo-x-fold-6-smartphone-in-china-know-full-details-87469.html">அட்டகாசமான அம்சங்கள்.. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன்!</a></p>

<h3>விலை உயர்த்தப்பட்ட நத்திங் ஸ்மார்ட்போன்கள்</h3>
<div class="table-responsive">
<table class="css-g3m580" style="width: 94.3168%; border-collapse: collapse; border-color: #080000; height: 192px;" border="1">
<tbody>
<tr style="height: 48px;">
<td style="width: 32.8539%; height: 48px; text-align: center;"><strong>ஸ்மார்ட்போன் </strong></td>
<td style="width: 20.8924%; height: 48px; text-align: center;"><strong>அறிமுக விலை </strong></td>
<td style="width: 20.8614%; height: 48px; text-align: center;"><strong>விலை உயர்வு  </strong></td>
<td style="width: 23.4625%; height: 48px; text-align: center;"><strong>தற்போதைய விலை</strong></td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; text-align: center; height: 24px;">நத்திங் போன் 4ஏ (8GB + 128GB)</td>
<td style="width: 20.8924%; text-align: center; height: 24px;">ரூ.31,999</td>
<td style="width: 20.8614%; text-align: center; height: 24px;">ரூ.2,000</td>
<td style="width: 23.4625%; text-align: center; height: 24px;">ரூ.39,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; text-align: center; height: 24px;">நத்திங் போன் 4ஏ (8GB + 256 GB)</td>
<td style="width: 20.8924%; text-align: center; height: 24px;">ரூ.34,999</td>
<td style="width: 20.8614%; text-align: center; height: 24px;">ரூ.3,000</td>
<td style="width: 23.4625%; text-align: center; height: 24px;">ரூ.43,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; text-align: center; height: 24px;">நத்திங் போன் 4ஏ (126GB + 256GB)</td>
<td style="width: 20.8924%; text-align: center; height: 24px;">ரூ.37,999</td>
<td style="width: 20.8614%; text-align: center; height: 24px;">ரூ.3,000</td>
<td style="width: 23.4625%; text-align: center; height: 24px;">ரூ.46,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; text-align: center; height: 24px;">நத்திங் போன் 4ஏ ப்ரோ (8GB + 256GB)</td>
<td style="width: 20.8924%; text-align: center; height: 24px;">ரூ.42,999</td>
<td style="width: 20.8614%; text-align: center; height: 24px;">ரூ.2,000</td>
<td style="width: 23.4625%; text-align: center; height: 24px;">ரூ.54,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; text-align: center; height: 24px;">நத்திங் போன் 4ஏ ப்ரோ (12GB + 256GB)</td>
<td style="width: 20.8924%; text-align: center; height: 24px;">ரூ.45,999</td>
<td style="width: 20.8614%; text-align: center; height: 24px;">ரூ.4,000</td>
<td style="width: 23.4625%; text-align: center; height: 24px;">ரூ.59,999</td>
</tr>
</tbody>
</table>
</div>
<div class="table-responsive"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-delete-unwanted-messages-in-gmail-by-bulk-step-by-step-guide-87439.html">Gmail : ஸ்டோரேஜ் சிக்கலா?.. ஜிமெயிலில் தேவையற்ற மெயில்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி?</a></div>
</div>
<div></div>
<h3>விலை உயர்த்தப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்கள்</h3>
<div>
<div class="table-responsive">
<table class="css-g3m580" style="width: 95.8888%; border-collapse: collapse; border-color: #030000; height: 336px;" border="1">
<tbody>
<tr style="height: 48px;">
<td style="width: 32.8539%; height: 48px; text-align: center;"><strong>ஸ்மார்ட்போன் </strong></td>
<td style="width: 20.8924%; height: 48px; text-align: center;"><strong>அறிமுக விலை </strong></td>
<td style="width: 20.8614%; height: 48px; text-align: center;"><strong>விலை உயர்வு  </strong></td>
<td style="width: 23.4625%; height: 48px; text-align: center;"><strong>தற்போதைய விலை</strong></td>
</tr>
<tr style="height: 48px;">
<td style="width: 32.8539%; text-align: center; height: 48px;">ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (8GB + 128GB)</td>
<td style="width: 20.8924%; text-align: center; height: 48px;">ரூ.46,999</td>
<td style="width: 20.8614%; text-align: center; height: 48px;">ரூ.3,000</td>
<td style="width: 23.4625%; text-align: center; height: 48px;">ரூ.49,999</td>
</tr>
<tr style="height: 48px;">
<td style="width: 32.8539%; text-align: center; height: 48px;">ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (8GB + 256GB)</td>
<td style="width: 20.8924%; text-align: center; height: 48px;">ரூ.48,999</td>
<td style="width: 20.8614%; text-align: center; height: 48px;">ரூ.4,000</td>
<td style="width: 23.4625%; text-align: center; height: 48px;">ரூ.52,999</td>
</tr>
<tr style="height: 48px;">
<td style="width: 32.8539%; text-align: center; height: 48px;">ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (12GB + 256GB)</td>
<td style="width: 20.8924%; text-align: center; height: 48px;">ரூ.52,999</td>
<td style="width: 20.8614%; text-align: center; height: 48px;">ரூ.3,000</td>
<td style="width: 23.4625%; text-align: center; height: 48px;">ரூ.55,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; text-align: center; height: 24px;">ரியல்மி 16 (8GB + 128GB)</td>
<td style="width: 20.8924%; text-align: center; height: 24px;">ரூ.33,999</td>
<td style="width: 20.8614%; text-align: center; height: 24px;">ரூ.1,000</td>
<td style="width: 23.4625%; text-align: center; height: 24px;">ரூ.34,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; text-align: center; height: 24px;">ரியல்மி 16 (8GB + 256GB)</td>
<td style="width: 20.8924%; text-align: center; height: 24px;">ரூ.36,999</td>
<td style="width: 20.8614%; text-align: center; height: 24px;">ரூ.1,000</td>
<td style="width: 23.4625%; text-align: center; height: 24px;">ரூ.37,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; text-align: center; height: 24px;">ரியல்மி 16 (12GB + 256GB)</td>
<td style="width: 20.8924%; text-align: center; height: 24px;">ரூ.39,999</td>
<td style="width: 20.8614%; text-align: center; height: 24px;">ரூ.1,000</td>
<td style="width: 23.4625%; text-align: center; height: 24px;">ரூ.40,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; text-align: center; height: 24px;">ரியல்மி 16 ப்ரோ (8GB + 128GB)</td>
<td style="width: 20.8924%; text-align: center; height: 24px;">ரூ.39,999</td>
<td style="width: 20.8614%; text-align: center; height: 24px;">ரூ.2,000 குறைவு</td>
<td style="width: 23.4625%; text-align: center; height: 24px;">ரூ.37,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; text-align: center; height: 24px;">ரியல்மி 16 ப்ரோ (8GB + 256GB)</td>
<td style="width: 20.8924%; text-align: center; height: 24px;">ரூ.42,999</td>
<td style="width: 20.8614%; text-align: center; height: 24px;">ரூ.2,000 குறைவு</td>
<td style="width: 23.4625%; text-align: center; height: 24px;">ரூ.40,999</td>
</tr>
<tr style="height: 24px;">
<td style="width: 32.8539%; text-align: center; height: 24px;">ரியல்மி 16 ப்ரோ (12GB + 256GB)</td>
<td style="width: 20.8924%; text-align: center; height: 24px;">ரூ.46,999</td>
<td style="width: 20.8614%; text-align: center; height: 24px;">ரூ.3,000 குறைவு</td>
<td style="width: 23.4625%; text-align: center; height: 24px;">ரூ.43,999</td>
</tr>
</tbody>
</table>
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பட்டியல்களின் அடிப்படையில் நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

</div>
</div> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமானது ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/oneplus-n6-smartphone-introduced-in-india-with-amazing-features-88008.html</link>	
		<pubDate>Tue, 30 Jun 2026 19:33:37 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/oneplus-n6-smartphone-introduced-in-india-with-amazing-features-88008.html</guid>
		            
			

    	<description><![CDATA[OnePlus N6 Smartphone Introduced In India | ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/oneplus-n6-introduced.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமானது ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன்!" /></figure>இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிக முக்கிய நிறுவனமாக ஒன்பிளஸ் உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனை<strong> (OnePlus N6 Smartphone)</strong> இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்</h3>
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், மீடியாடெக் டைமன்சிட்டி 6000 சீரீஸ் சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. மேலும், 8,000 mAh பேட்டரி அம்சத்தை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 04, 2026 முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-delete-unwanted-messages-in-gmail-by-bulk-step-by-step-guide-87439.html">Gmail : ஸ்டோரேஜ் சிக்கலா?.. ஜிமெயிலில் தேவையற்ற மெயில்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி?</a>
<h3>ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">OnePlus N6 launched in India <a href="https://t.co/zkONYLrasb">pic.twitter.com/zkONYLrasb</a></p>
— OnePlus Club (@OnePlusClub) <a href="https://x.com/OnePlusClub/status/2071945830823809359?ref_src=twsrc%5Etfw">June 30, 2026</a></blockquote>
இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் HD LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது octa - core மீடியாடெக் டைமன்சிட்டி 6360 Apex சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 8,000 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/technology/common-atm-scams-you-should-know-to-protect-your-money-87212.html">நூதன மோசடி : ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் இதை கவனிங்க – பகீர் தகவல்</a>

4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவே 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.24,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை 6 மாத No Cost EMI அம்சத்துடன் வாங்கிக்கொள்ளலாம். ஜூலை 04, 2026 அன்று அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>WhatsApp : விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள வாட்ஸ்அப்பின் Username அம்சம்.. எப்படி செயல்படும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-soon-to-introduce-username-feature-how-does-it-really-works-87887.html</link>	
		<pubDate>Tue, 30 Jun 2026 12:52:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-soon-to-introduce-username-feature-how-does-it-really-works-87887.html</guid>
		            
			

    	<description><![CDATA[WhatsApp Soon To Introduce Username Feature | வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், யூசர் நேம் என்ற புதிய அம்சம் அமலுக்கு வர உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/whatsapp-username.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="WhatsApp : விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள வாட்ஸ்அப்பின் Username அம்சம்.. எப்படி செயல்படும்?" /></figure>மெட்டா <strong>(Meta)</strong> நிறுவனத்தின் வாட்ஸ்அப்<strong> (WhatsApp)</strong> செயலியை பயன்படுத்தாதவர்களை பார்ப்பதே மிகவும் அரிதாக உள்ளது. காரணம், உலக அளவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களும் இதில் கிடைப்பதன் காரணமாக பலரும் இதனை தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், அதில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அறிமுகம் செய்யப்பட்டது தான் யூசர் நேம் <strong>(Username)</strong> அம்சம். இந்த அம்சம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>வாட்ஸ்அப்பின் புதிய Username அம்சம் எப்படி செயல்படும்?</h3>
வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது மொபைல் எண்ணை தெரிவிக்காமலே ஒருவருடன் உரையாடுவதற்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, பொதுவாக வாட்ஸ்அப்பில் ஒருவர் மற்றொருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பும்போது அவரது எண் பதியப்படவில்லை என்றால் அவரட்து மொபைல் எண் தோன்றும். அவ்வாறு மொபைல் எண் தோன்றுவதில் தான் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, இந்த அம்சத்தின் மூலம் மொபைல் எண்ணுக்கு பதிலாக Username தோன்றும். இந்த அம்சத்தை மெட்டா சோதனை செய்து வரும் நிலையில், அது விரைவில் அமலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/common-atm-scams-you-should-know-to-protect-your-money-87212.html">நூதன மோசடி : ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் இதை கவனிங்க – பகீர் தகவல்</a>
<h3>பயனர்கள் யூசர் நேம்களை முன்பதிவு செய்துக்கொள்ளலாம்</h3>
பயனர்கள் தங்களது யூசர் நேம்களை முன்பதிவு செய்துக்கொள்ள வாட்ஸ்அப் அனுமதி வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. காரணம், தற்போது இந்த செயலிக்கு உலக அளவில் சுமார் 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். எனவே அனைத்து பயனர்களும் தங்களுக்கு தேவையான பெயர்களை பதிவு செய்துக்கொள்ள இந்த அம்சத்தை வழங்க மெட்டா திட்டமிட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/samsung-galaxy-a27-5g-smartphone-introduced-in-india-full-details-here-87172.html">அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமானது சாம்சங் ஏ27 5ஜி.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</a>

இன்ஸ்டாகிராமில் உள்ளதை போலவே யூசர் நேம்களை வாட்ஸ்அப்பில் சர்ச் செய்ய முடியாது என்றும், ஒருவரின் யூசர் நேம் தெரிந்தால் மட்டுமே அவரை தொடர்புக்கொள்ள முடியும் என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>மழைக்காலத்திலும் ஏசி யூஸ் பண்ணுவீங்களா? இதை கண்டிப்பா கவனிங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/monsoon-ac-mistakes-to-avoid-during-rainy-season-for-better-cooling-tips-here-87704.html</link>	
		<pubDate>Mon, 29 Jun 2026 14:47:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/monsoon-ac-mistakes-to-avoid-during-rainy-season-for-better-cooling-tips-here-87704.html</guid>
		            
			

    	<description><![CDATA[மழைக்காலம் வெப்பத்திலிருந்து நிவாரணம் அளித்தாலும், அது காற்றில் ஈரப்பதத்தையும் அதிகரிக்கிறது. இதனால்தான் வெப்பநிலை குறையும்போதும் மக்கள் பெரும்பாலும் புழுக்கமாகவும், மூச்சுத்திணறலாகவும் உணர்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், மக்கள் ஏசியை நாடுகிறார்கள். அப்படி ஏசியை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/monsoon-ac-tips.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="மழைக்காலத்திலும் ஏசி யூஸ் பண்ணுவீங்களா? இதை கண்டிப்பா கவனிங்க!" /></figure>மழைக்காலத்தில் ஏசியை சரியாகப் பயன்படுத்தாவிட்டால், மின்சாரக் கட்டணம் அதிகரிக்கக்கூடும், மேலும் அதன் குளிரூட்டும் திறனும் சிறப்பாக இருக்காது. மழைக்காலத்தில் உங்கள் அறையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும், ஈரப்பதத்தை அகற்றவும், மின்சாரச் செலவைக் குறைக்கவும் நீங்கள் விரும்பினால், ஏசியைப் பயன்படுத்தும்போது சில எளிய விஷயங்களை மனதில் கொள்வது அவசியம்.
<h3>ஏசியை இயக்கும்போது அறையை மூடி வைக்கவும்.</h3>
பலர் ஏசி இயங்கும்போது அடிக்கடி கதவுகளையோ ஜன்னல்களையோ திறந்து விடுகின்றனர். இதனால், வெளியிலிருந்து ஈரப்பதமான காற்று அறைக்குள் நுழைகிறது. இதன் விளைவாக, அறையைக் குளிர்விக்க ஏசி கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. எனவே, ஏசி இயங்கும்போது கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைக்க முயற்சி செய்யுங்கள்.
<h3>வெப்பநிலையைச் சரியாக அமைக்கவும்</h3>
ஏசியை 18 அல்லது 20 டிகிரிக்கு வைத்தால் அறை வேகமாக குளிர்ச்சியடையும் என்று பலர் நினைக்கிறார்கள் . இருப்பினும், இது அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துவதோடு, இயந்திரத்திற்கு கூடுதல் சுமையையும் ஏற்படுத்துகிறது. மழைக்காலத்தில், 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உகந்ததாகக் கருதப்படுகிறது. இது இதமான குளிர்ச்சியை அளிப்பதோடு, மின்சாரத்தையும் சேமிக்கிறது.

Also Read : <a href="https://www.tv9tamilnews.com/technology/does-your-companys-ai-have-a-personality-problem-influencing-employee-productivity-87155.html" target="_blank" rel="noopener">சாது மிரண்டால்… இல்லை, ‘ஏஐ’ மிரண்டால் சாமானிய ஊழியரின் கதி என்ன?!</a>
<h3>மழையில் 'உலர் பயன்முறையை' பயன்படுத்தவும்</h3>
பருவமழை காலத்தில் ஈரப்பதம் ஒரு முக்கிய கவலையாக உள்ளது. எனவே, தொடர்ந்து குளிர் பயன்முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உலர் பயன்முறையைப் பயன்படுத்துவது அதிக நன்மை தரும் . இந்தப் பயன்முறை காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தைக் குறைத்து, அறையை மிகவும் வசதியாக உணரச் செய்கிறது. மேலும், இது வழக்கமான குளிர்விப்பு பயன்முறையை விடக் குறைவான மின்சாரத்தையே பயன்படுத்துகிறது.
<h3>ஏசி ஃபில்டரை அவ்வப்போது சுத்தம் செய்யவும்.</h3>
மழைக்காலத்தில், தூசி மற்றும் ஈரப்பதம் காரணமாக ஏசியின் காற்று வடிகட்டி (ஏர் ஃபில்டர்) விரைவாக அழுக்காகிவிடும். அழுக்கான வடிகட்டி காற்றோட்டத்தைக் குறைத்து, குளிரூட்டும் திறனைப் பாதிக்கும். எனவே, சில வாரங்களுக்கு ஒருமுறை வடிகட்டியைச் சுத்தம் செய்வதை உறுதிசெய்யுங்கள். இது ஏசியின் சிறந்த செயல்திறனை உறுதி செய்வதோடு, மின்சார நுகர்வையும் குறைக்கும்.
<h3>வெளிப்புறப் பகுதியையும் கவனித்துக் கொள்ளுங்கள்.</h3>
பெரும்பாலும், மக்கள் உட்புற ஏசி யூனிட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள், ஆனால் வெளிப்புற யூனிட்டை சுத்தம் செய்வதும் அதே அளவு முக்கியமானது. மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, இலைகள், அழுக்கு மற்றும் குப்பைகள் அதைச் சுற்றி சேரக்கூடும். இது காற்றோட்டத்தைத் தடைசெய்து, கம்ப்ரசர் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வெளிப்புற யூனிட்டைத் தவறாமல் பரிசோதித்து சுத்தம் செய்யுங்கள்.
<h3>இந்த விஷயங்களையும் மனதில் கொள்ளுங்கள்</h3>
உங்கள் ஏசி சரியான நேரத்தில் பராமரிக்கப்பட்டு, சரியான இயக்க முறை பயன்படுத்தப்பட்டால், அது மழைக்காலத்தில்கூட சிறந்த குளிரூட்டலை வழங்கும். மேலும், உங்கள் மின்சாரக் கட்டணத்தையும் கணிசமாகக் குறைக்கலாம். எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், மழைக்காலம் முழுவதும் உங்கள் ஏசியை வசதியாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஏஐ இடம் நீங்கள் வழங்கும் தரவுகள் உண்மையாகவே பாதுகாப்பாக உள்ளதா? .. இவற்றை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/the-data-you-are-providing-to-artificial-intelligence-is-really-safe-87602.html</link>	
		<pubDate>Sun, 28 Jun 2026 20:21:50 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/the-data-you-are-providing-to-artificial-intelligence-is-really-safe-87602.html</guid>
		            
			

    	<description><![CDATA[Data Providing To Artificial Intelligence | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஏஐ-ல் நீங்கள் வழங்கும் தரவுகள் மற்றும் தகவல்கள் பாதுகாப்பானதா, நீங்கள் வழங்கும் தகவல்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/ai-data.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஏஐ இடம் நீங்கள் வழங்கும் தரவுகள் உண்மையாகவே பாதுகாப்பாக உள்ளதா? .. இவற்றை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!" /></figure>உலக அளவில் செயற்கை நுண்ணறிவின் <strong>(AI - Artificial Intelligence)</strong> ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வருகிறது. தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் மட்டுமன்றி, பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் மிக முக்கிய அங்கமாக ஏஐ மாறியுள்ளது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு அம்சத்திடம் நாம் வழங்கும் தகவல்கள் என்னவாகின்றன என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?.
<h3>செயற்கை நுண்ணறிவிடம் வழங்கும் தகவல்கள் என்னவாகின்றன?</h3>
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மனிதர்கள் தங்களது அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். கடிதம் எழுதுவது, தகவல்களை தெரிந்துக்கொள்வது, நேர்காணலுக்கு தயாராவது, தேர்வுக்கு தயாராவது என அனைத்திற்கும் செயற்கை நுண்ணறிவிடம் செல்கின்றனர். இன்னும் குறிப்பாக சிலர், செயற்கை நுண்ணறிவு அம்சத்தை தங்களது தனிப்பட்ட வாழ்க்கையின் வழிகாட்டியாக பார்க்கின்றனர்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/does-your-companys-ai-have-a-personality-problem-influencing-employee-productivity-87155.html">சாது மிரண்டால்… இல்லை, ‘ஏஐ’ மிரண்டால் சாமானிய ஊழியரின் கதி என்ன?!</a>

அதாவது, தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்வது, உறவுகள் குறித்த குழப்பங்களுக்கு தீர்வு கேட்பது, புகைப்படங்களை பகிர்வது என பலவற்றை மேற்கொள்கின்றனர். இவ்வாறு செயற்கை நுண்ணறிவிடம் தகவல்களை பகிரும் மனிதர்கள் தங்களது தரவுகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பது குறித்து யோசிப்பதே கிடையாது. உண்மையாகவே நாம் வழங்கும் தரவுகள் பாதுகாப்பாக இருக்கிறதா?
<h3>தகவல்களை சேகரித்து வைக்கும் ஏஐ</h3>
<ul>
 	<li>நீங்கள் ஏஐ இடம் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும் அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, நீங்கள் வழங்கும் தகவல்களை ஏஐ சேகரித்து வைத்துக்கொள்ளும்.</li>
 	<li>பல ஏஐ நிறுவனங்கள், மனிதர்கள் வழங்கும் தரவுகளை சரிபார்க்க ஊழியர்களை பணியில் வைத்துள்ளன. இதன் காரணமாக நீங்கள் வழங்கும் தகவல்களை மூன்றாவது நபர் படிக்கும் வாய்ப்பு உள்ளது.</li>
 	<li>நீங்கள் ஒருமுறை ஏஐ-க்கு ஏதேனும் தகவலை கொடுத்துவிட்டால், அதனை அதன் மெமரியில் இருந்து அழிப்பது மிகவும் கடினம். வரும்காலங்களில் வேறு யாரேனும் நீங்கள் தகவல் வழங்கிய தலைப்பு குறித்து கேள்வி கேட்டால் அது உங்களை பற்றிய தகவல்களைன் வழங்கும்.</li>
</ul>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-will-alert-you-about-scam-messages-before-you-open-them-87077.html">இனி மோசடிக்காரர்களிடம் இருந்து மெசேஜ் வந்தால் வாட்ஸ்அப் எச்சரிக்கும் – அறிமுகமாகும் புதிய அம்சம்</a></p>
ஏஐ இடம் நீங்கள் தகவல்களை பகிர்வதன் மூலம் மேலே கொடுக்கப்பட்டுள்ள சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அட்டகாசமான அம்சங்கள்.. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/vivo-launched-vivo-x-fold-6-smartphone-in-china-know-full-details-87469.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 21:45:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/vivo-launched-vivo-x-fold-6-smartphone-in-china-know-full-details-87469.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vivo Launched Vivo X Fold 6 Smartphone In China | விவோ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய ஸ்மார்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/vivo-x-fold-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அட்டகாசமான அம்சங்கள்.. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன்!" /></figure>இந்திய ஸ்மார்ட்போன்<strong> (Smartphone)</strong> சந்தையில் முக்கியமான ஒரு நிறுவனமாக உள்ளது தான் விவோ <strong>(Vivo)</strong>. காரணம், இந்தியர்கள் மத்தியில் விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு பொதுமக்கள் மத்தில் விவோ ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகமாக உள்ளதன் காரணமாக அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், தற்போது விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை<strong> (Vivo X Fold 6 Smartphone)</strong> சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்</h3>
விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மாட்போன் 8.02 இன்ச் மடிக்க கூடிய OLED டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 நிட்ஸ் வரை பிரைட்னஸ் அம்சம் உள்ளது. இந்த விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சூப்பர் எடிஷன் சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/venezuela-earthquake-shows-why-you-should-enable-google-earthquake-alerts-87016.html">வெனிசுலா நிலநடுக்கம்: முன்பே எச்சரித்த கூகுள் – எப்படி பயன்படுத்துவது?</a>
<h3>விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">The vivo X Fold 6 has launched</p>
- 8.02" 120Hz LTPO 2504x2312 Inner Screen
- 6.51" 120Hz LTPO 2528x1120 Outer Screen
- Dimensity 9500 Super Edition
- 12GB LPDDR5X Ultra RAM
- 256GB UFS4.1 Storage
- 7000mAh battery (Biggest in a foldable)
- 80W Wired Charging, 40W Wireless Charging… <a href="https://t.co/cQF9CmUk4A">pic.twitter.com/cQF9CmUk4A</a>

— Beebom (@beebomco) <a href="https://x.com/beebomco/status/2070484039207944321?ref_src=twsrc%5Etfw">June 26, 2026</a></blockquote>
இந்த ஸ்மார்ட்போன் 7,000 mAh சிலிக்கான் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. இந்த விவோ எக்ஸ் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 7,999 யென் ஆக உள்ளது. அதாவது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1,10,966-க்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் 10,999 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,52,584 ஆகும். மேலும், 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் 11,299 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,56,768 ஆகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>Gmail : ஸ்டோரேஜ் சிக்கலா?.. ஜிமெயிலில் தேவையற்ற மெயில்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/how-to-delete-unwanted-messages-in-gmail-by-bulk-step-by-step-guide-87439.html</link>	
		<pubDate>Sat, 27 Jun 2026 20:38:22 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/how-to-delete-unwanted-messages-in-gmail-by-bulk-step-by-step-guide-87439.html</guid>
		            
			

    	<description><![CDATA[How To Delete Unwanted Messages In Gmail By Bulk | ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் சிக்கல் ஏற்படும்போது அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அத்தகைய சூழலில் ஜிமெயிலில் உள்ள தேவையற்ற மெயில்களை கிளியர் செய்வதன் மூலம் செயலியை தடையில்லாமல் பயன்படுத்த முடியும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/gmail.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Gmail : ஸ்டோரேஜ் சிக்கலா?.. ஜிமெயிலில் தேவையற்ற மெயில்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி?" /></figure>ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது தான் ஸ்டோரேஜ் சிக்கல். காரணம், ஸ்மார்போனில் ஸ்டோரேஜ் நிறைந்துவிட்டது என்றால் ஸ்மார்ட்போன் செயல்படாமல் போய்விடும். இதன் காரணமாக ஸ்மார்ட்போன் பயனர்கள் கடும் சிரமத்தை சந்திக்க கூடும். இத்தகைய சிக்கல்களை சந்திக்க கூடாது என்றால், ஸ்டோரேஜை சீராக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். அந்த வகையில், ஸ்டோரேஜை மேம்படுத்த ஜிமெயிலில் மொத்தமாக இமெயில்களை டெலிட் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>விரைவில் நிரம்பிவிடும் ஜிமெயில் - பயனர்கள் சந்திக்கும் சிக்கல்</h3>
உலக அளவில் உள்ள மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் மிக முக்கிய செயலியாக உள்ளதுதான் ஜிமெயில் <strong>(Gmail)</strong>. கடைகளுக்கு சென்றாலோ, ஏதேனும் செயலிகளை பதிவிறக்கம் செய்தாலோ தகவல்களை பகிர்ந்துக்கொள்ள ஜிமெயில் ஐடி கேட்கப்படுகிறது. அவ்வாறு ஜிமெயில் ஐடி கொடுப்பதன் மூலம், ஏராளமான மெயில்கள் வந்து குவிந்துவிடும். இதன் காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆனால், இந்த சிக்கல்களை சரிசெய்ய ஒரு தீர்வு உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/venezuela-earthquake-shows-why-you-should-enable-google-earthquake-alerts-87016.html">வெனிசுலா நிலநடுக்கம்: முன்பே எச்சரித்த கூகுள் – எப்படி பயன்படுத்துவது?</a>
<h3>ஜிமெயிலில் மொத்தமாக மெயில்களை டெலிட் செய்வது எப்படி?</h3>
<ol>
 	<li>அதற்கு முதலில் வெப் பிரவுசரில் ஜிமெயில் செயலியை திறக்க வேண்டும்.</li>
 	<li>அதில் சர்ச் பாருக்கு சென்று <strong>Unsubscribe</strong> என டைப் செய்ய வேண்டும்.</li>
 	<li>இப்போது Unsubscribe அம்சத்துடன் வணிக ரீதியிலான ஜிமெயில்கள் தோன்றும்.</li>
 	<li>அதில் தோன்றும் அனைத்து மெயில்களும் தேவையற்றது என உங்களுக்கு தோன்றினால். மேலே இடது பக்கம் கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தை கிளிக் செய்ய வேண்டும்.</li>
 	<li>அவ்வாறு செய்வதன் மூலம் அந்த பக்கத்தில் இருக்கும் அனைத்து மெயிகளும் தேர்வு செய்யப்படும்.</li>
 	<li>அனைத்து இமெயில்களையும் தேர்வு செய்த பிறகு, மேலே கொடுக்கப்பட்டுள்ள டெலிட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.</li>
</ol>
<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/meta-testing-new-feature-to-secure-users-safety-in-whatsapp-photo-gallery-86952.html">பயனர்களின் பாதுக்காப்பை மேம்படுத்த வாட்ஸ்அப் புதிய நடவடிக்கை.. விரைவில் வரும் புதிய அம்சம்!</a>

மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி, உங்களுக்கு தேவை இல்லாத வணிக ரீதியான மெயில்களை சுலபமாக டெலிட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>நூதன மோசடி : ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் இதை கவனிங்க &#8211; பகீர் தகவல்</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/common-atm-scams-you-should-know-to-protect-your-money-87212.html</link>	
		<pubDate>Fri, 26 Jun 2026 18:35:12 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/common-atm-scams-you-should-know-to-protect-your-money-87212.html</guid>
		            
			

    	<description><![CDATA[ATM Scams :  இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் மோசடி சம்பவங்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஏடிஎம் மோசடிகள் பதிவாகி வருகின்றன. நாளுக்கு நாள் நூதன முறையில் மோசடிக்காரர்கள் ஏடிஎம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/atm-scam-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="நூதன மோசடி : ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் இதை கவனிங்க &#8211; பகீர் தகவல்" /></figure>கார்டு ஸ்லாட் ஓவர்லே மோசடி இந்த மோசடியில், மோசடியில் ஈடுபடுபவர்கள் ஏடிஎம்மின் உண்மையான <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-can-a-person-do-to-get-credit-card-if-he-or-she-does-not-have-pay-slip-photo-gallery-82894.html" target="_blank" rel="noopener">கார்டு</a> ஸ்லாட்டின் மீது ஒரு போலியான பிளாஸ்டிக் உறையை வைக்கிறார்கள். பயனர் தனது கார்டை நுழைக்கும்போது, ​​ஏடிஎம் வழக்கமாக செயல்படுவது போல் தோன்றும், ஆனால் அந்த பிளாஸ்டிக் உறை கார்டில் உள்ள பெயர், எண் என அனைத்து டேட்டாக்களையும் நகலெடுத்துவிடும்.

இப்படி பெறப்படும் டேட்டா மூலம் போலியான கார்டை உருவாக்கவும், அதன் மூலம் பணம் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஏடிஎம்மை பயன்படுத்துவதற்கு முன், கார்டு ஸ்லாட்டை மெதுவாக இழுத்துப் பாருங்கள். அது தளர்வாகவோ அல்லது கழன்று வருவது போலவோ தெரிந்தால், அந்த இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/from-june-26-to-28-will-banks-have-three-days-continuous-holidays-86944.html">ஜூன் 26 முதல் 28 வரை.. தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?</a></strong>
<h3>புளூடூத் ஸ்கிம்மர் கருவி மூலம் மோசடி</h3>
சில சமயங்களில், மோசடிக்காரர்கள் கார்டு ஸ்லாட்டிற்குள் ஒரு சிறிய புளூடூத் ஸ்கிம்மரை பொறுத்துகின்றனர். இந்த புளூடூத் ஸ்கிம்மர் கருவி, கார்டின் டேட்டாவா அருகில் இருக்கும் குற்றவாளிகளுக்கு அனுப்புகிறது. சில சமயங்களில், ஏடிஎம் கீபேடின் மீது மெல்லிய, போலியான உறை ஒட்டப்பட்டிருக்கும். பயனர் பின்னை உள்ளிடும்போது அது அதைப் பதிவு செய்கிறது. கார்டு தகவல் மற்றும் பின் ஆகிய இரண்டையும் மோசடிக்காரர்கள் பெற்றவுடன், அவர்கள் கணக்கிலிருந்து எளிதாகப் பணத்தை எடுக்க முடியும். ஏடிஎம் பின்னை உள்ளிடும்போது உங்கள் கையால் கீபேடை மறைப்பது சிறந்தது.
<h3>ஷோல்டர் சர்ஃபிங் முறையில் மோசடி</h3>
மோசடிக்காரர்கள் இப்போது இயந்திரத்தைத் தவிர உங்கள் அசைவுகளையும் கண்காணிக்கிறார்கள். சில சமயங்களில், உங்கள் பின்னைப் பதிவு செய்ய ஏடிஎம்மின் மீதோ அல்லது அருகிலோ ஒரு சிறிய கேமரா மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ஷோல்டர் சர்ஃபிங் என்பது ஒருவர் உங்களுக்குப் பின்னால் நிற்பது அல்லது மொபைல் போன் கேமராவைப் பயன்படுத்தி உங்கள் செயல்களை ரகசியமாகப் பார்ப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது.

எனவே, ஏடிஎம் பின்னை உள்ளிடும்போது உங்கள் கையால் மட்டுமல்லாமல், உங்கள் முழு உடலாலும் கீபேடை மறைக்க முயற்சிக்கவும், மேலும் அருகில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/business/important-changes-to-be-implemented-from-july-01-2026-86902.html">கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை.. ஜூலை மாதத்தில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!</a></strong>

ஏடிஎம் இயந்திரத்தின் கார்டு ஸ்லாட் பகுதியில் ஒரு மெல்லிய பிளாஸ்டிக் துண்டு செருகப்பட்டு, வாடிக்கையாளரின் அட்டை உள்ளேயே சிக்க வைக்கப்படுகிறது. இயந்திரத்தில் கோளாறு என்று நினைத்து வாடிக்கையாளர் அங்கிருந்து சென்றுவிடுவதால், மோசடிக்காரர்கள் அந்த அட்டையை எடுத்துப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கேஷ் ட்ராப்பிங் எனப்படும் பணத்தைச் சிக்க வைக்கும் மோசடியில், பணம் இயந்திரத்திற்குள்ளேயே சிக்கிக்கொள்கிறது. பரிவர்த்தனை முடிந்துவிட்டதாகத் திரையில் காட்டப்பட்டாலும், வாடிக்கையாளருக்குப் பணம் கிடைப்பதில்லை. வாடிக்கையாளர் சென்ற பிறகு, இயந்திரத்தில் சிக்கியிருக்கும் பணத்தை மோசடிக்காரர்கள் எடுத்துவிடுகிறார்கள். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமானது சாம்சங் ஏ27 5ஜி.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/samsung-galaxy-a27-5g-smartphone-introduced-in-india-full-details-here-87172.html</link>	
		<pubDate>Fri, 26 Jun 2026 15:26:47 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/samsung-galaxy-a27-5g-smartphone-introduced-in-india-full-details-here-87172.html</guid>
		            
			

    	<description><![CDATA[Samsung Galaxy A27 5G Smartphone Introduced | சாம்சங் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/samsung-galaxy-a27-5g.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமானது சாம்சங் ஏ27 5ஜி.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?" /></figure>இந்திய ஸ்மார்ட்போன்<strong> (Smartphone)</strong> சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் சாம்சங். இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போனை <strong>(Samsung Galaxy A27 5G Smartphone)</strong> இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி</h3>
சாம்சங்க் நிறுவனம் ஏ சீரீஸில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தான் தற்போது இந்த ஏ27 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த சாம்சங் ஏ26 5ஜி ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/oppo-reno-16-series-smartphones-soon-to-launch-in-india-features-86443.html">விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஓப்போ ரெனோ 16 சீரீஸ்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</a>
<h3>சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Samsung defines the Galaxy A27 around three key features:</p>
➡️Display upgrades: Infinity-O display debuts in the A2x line with slimmer bezels and a more modern look.

➡️Performance upgrades: Snapdragon 6 Gen 3 and faster memory.

➡️Awesome Intelligence: improved Circle to Search,… <a href="https://t.co/YAxIcC9byo">pic.twitter.com/YAxIcC9byo</a>

— SamMobile - Samsung news! (@SamMobiles) <a href="https://x.com/SamMobiles/status/2070139208396677575?ref_src=twsrc%5Etfw">June 25, 2026</a></blockquote>
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ27 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் Full HD+ Super AMOLED Infinity - O டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனி ஸ்டோரேஜை 2டிபி வரை உயர்த்திக்கொள்ள முடியும். 5,000 mAh பேட்ட்ரி மற்றும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-testing-animated-message-bubbles-features-86232.html">அனிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ்.. விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!</a>

ரூ.33,089 என்ற விலை அடிப்படையில் ஜூலை 14, 2026 அன்று இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சாது மிரண்டால்&#8230; இல்லை, &#8216;ஏஐ&#8217; மிரண்டால் சாமானிய ஊழியரின் கதி என்ன?!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/does-your-companys-ai-have-a-personality-problem-influencing-employee-productivity-87155.html</link>	
		<pubDate>Fri, 26 Jun 2026 15:08:36 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Sivasankari Bose]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/does-your-companys-ai-have-a-personality-problem-influencing-employee-productivity-87155.html</guid>
		            
			

    	<description><![CDATA[Artificial Intelligence Personality: ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ ஆய்வின்படி, நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளின் எதிர்மறை மற்றும் முரட்டுத்தனமான குணாதிசயங்கள் ஊழியர்களைக் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் ஏஐ தொழில்நுட்பத்தை வடிவமைக்கும்போது, பொறுப்பான குணாதிசயத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2025/08/artificial-intelligence-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சாது மிரண்டால்&#8230; இல்லை, &#8216;ஏஐ&#8217; மிரண்டால் சாமானிய ஊழியரின் கதி என்ன?!" /></figure>நவீன கார்ப்பரேட் நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் வெறும் தரவுகளைச் சேகரிக்கும் கருவியாக மட்டுமில்லாமல், ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு சக ஊழியராகவும், சில இடங்களில் மேலாளராகவும் ஏஐ செயல்படத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பிரபல சர்வதேச வர்த்தக இதழான ‘ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ’ (Harvard Business Review) வெளியிட்டுள்ள புதிய ஆய்வுக்கட்டுரை ஒன்று உலக அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என்ன வேலை செய்கிறது என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அது மனிதர்களுடன் எப்படிப் பழகுகிறது என்பதும் முக்கியம் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
<h3>மனித உழைப்பை பாதிக்கும் ஏஐ-யின் முரட்டுத்தனம்</h3>
குயினியாக், யேல் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் தனிப்பட்ட ‘குணாதிசயம்’ (Personality) ஊழியர்களின் மனநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சில ஏஐ சாட்பாட்டுகள் (Chatbots) மனிதர்களிடம் பேசும்போது நக்கல், பொறுமையின்மை, மற்றவர்களின் உழைப்பிற்குத் தான் சொந்தம் கொண்டாடுவது மற்றும் தவறுகளுக்கு ஊழியர்களைப் பழிசுமத்துவது போன்ற ‘டார்க் ட்ரைட்’ (Dark Triad) எனப்படும் எதிர்மறை குணங்களுடன் வடிவமைக்கப்படுகின்றன.
<h3>ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்</h3>
மார்க்கெட்டிங் பணி சார்ந்த ஒரு சோதனையில், ஊழியர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஏஐ மேலாளர்களின் கீழ் பணிபுரிய வைக்கப்பட்டனர். இதில் அன்பான, ஆதரவான முறையில் பேசிய ஏஐ அமைப்பின் கீழ் வேலை செய்தவர்களின் முடிவுகள் மிகவும் நேர்த்தியாகவும், புதுமையாகவும் இருந்தன. ஆனால், கடுமையான மற்றும் கோபமான தொனியில் பேசிய ஏஐ-யுடன் பணிபுரிந்த ஊழியர்கள், அந்த அமைப்பின் வழிகாட்டுதலைப் புறக்கணிக்கவும், அதன் விதிகளை மீறவும் முயன்றனர். மேலும், அவர்களின் இதயத் துடிப்பு மற்றும் உடலியல் தரவுகளைப் பரிசோதித்ததில், அவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
<h3>நிறுவன மேலாளர்களுக்கான முக்கிய எச்சரிக்கை</h3>
பொதுவாக நிறுவனங்கள் ஒரு தொழில்நுட்பத்தின் செயல்திறனையும், பயன்பாட்டு அளவையும் மட்டுமே கணக்கில் கொள்கின்றன. ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தின் தகவல் தொடர்பு முறை ஊழியர்களை எவ்வளவு வதைக் கிறது என்பதை அவர்கள் கவனிப்பதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், ஏஐ எப்போதும் மிகவும் ‘நல்ல பிள்ளை’ போல சாதுவாக இருக்கக் கூடாது என்றும், அது மோசமான யோசனைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு ஊழியர்களின் சுயசிந்தனையை மழுங்கடித்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, நிறுவனங்கள் தங்களின் ஏஐ தொழில்நுட்பத்தை வடிவமைக்கும்போது, அது பணிக்கு ஏற்றவாறு கண்ணியமான மற்றும் பொறுப்பான குணாதிசயத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி மோசடிக்காரர்களிடம் இருந்து மெசேஜ் வந்தால் வாட்ஸ்அப் எச்சரிக்கும்  &#8211; அறிமுகமாகும் புதிய அம்சம்</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-will-alert-you-about-scam-messages-before-you-open-them-87077.html</link>	
		<pubDate>Thu, 25 Jun 2026 21:47:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-will-alert-you-about-scam-messages-before-you-open-them-87077.html</guid>
		            
			

    	<description><![CDATA[மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க வாட்ஸ்அப் புதிய வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் மெசேஜை ஓபன் செய்வதற்கு முன்பே இது உங்களை எச்சரிக்கும். இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க உதவும் வகையில் வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/whatsapp-alert-message-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி மோசடிக்காரர்களிடம் இருந்து மெசேஜ் வந்தால் வாட்ஸ்அப் எச்சரிக்கும்  &#8211; அறிமுகமாகும் புதிய அம்சம்" /></figure>மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-testing-animated-message-bubbles-features-86232.html" target="_blank" rel="noopener">வாட்ஸ்அப்</a> புதிய வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன் படி மெசேஜை ஓபன் செய்வதற்கு முன்பே இது உங்களை எச்சரிக்கும். இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க உதவும் வகையில் வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அறிமுகமில்லாத எண்ணிலிருந்து செய்தி வரும்போது இந்த அம்சம் உங்களை எச்சரிக்கும்.

பயனர்களின் பாதுகாப்பிற்காக வாட்ஸ்அப் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. அதிகரிக்கும் சைபர் மோசடிகள் மற்றும் இணையத் தாக்குதல்களிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க பல பிரைவசி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வாட்ஸ்அப் வழங்குகிறது. தற்போது, ​​மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வாட்ஸ்அப் தொடர்பான மாற்றங்களைக் கண்காணிக்கும் ஒரு தளம், அறிமுகமில்லாத எண்ணிலிருந்து செய்தி வரும்போது தோன்றும் புதிய வார்னிங் நோட்டிஃபிகேஷன் வெளியிடும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் இருவருக்கும் கிடைக்கும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-testing-animated-message-bubbles-features-86232.html">அனிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ்.. விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!</a></strong>
<h3>அறிமுகமில்லாத எண்களுக்கான  மெசேஜ்களுக்கான வார்னிங் மெசேஜ்</h3>
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டுக்கான இந்த புதிய அம்சம் குறித்த விவரங்களை WABetaInfo வெளியிட்டுள்ளது. அறிமுகமில்லாத ஒருவருடனான சாட்டை திறப்பதற்கு முன், இரு தளங்களிலும் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் இனி ஒரு எச்சரிக்கை செய்தியைக் காண்பார்கள். மேலும், அந்த போன் நம்பர் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும், நீங்கள் உறுப்பினராக உள்ள எந்த வாட்ஸ்அப் குரூப்பிலும் அந்த எண் இல்லையென்றால் அது குறித்த தகவலையும் இந்த எச்சரிக்கை தெரிவிக்கும்.

இந்த எச்சரிக்கையுடன், உரையாடலைத் தொடரவும் மற்றும் உரையாடலை ரத்து செய்யவும் ஆகிய இரண்டு ஆப்சன்கள் உங்களுக்கு வழங்கப்படும். தனிப்பட்ட தகவல்கள் அல்லது பாஸ்வேர்டுகளை சொல்லச்சொல்லி ஏமாற்றவோ அல்லது பணம் அனுப்பக் கோரவோ மோசடி செய்பவர்கள் முயற்சிக்கலாம் என்று அந்த எச்சரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/flipkart-announced-back-to-campus-sale-smartphones-gets-huge-discounts-86180.html">பேக் டு கேம்பஸ் சேலை அறிவித்த பிளிப்கார்ட்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!</a></strong>

பயனர் அனுபவத்தை மேம்படுத்த வாட்ஸ்அப் பல அம்சங்களில் பணியாற்றி வருகிறது. விரைவில், ஹோம் ஸ்கிரீனில் வைக்கக்கூடிய பிரத்யேக வாய்ஸ் நோட் விட்ஜெட்டை நீங்கள் செயலியில் காணலாம். கூடுதலாக, ஐபோன் பயனர்களுக்காக ஒருமுறை மட்டும் பார்க்கும் வகையிலான உரைச் செய்தி டெக்ஸ்ட் மெசேஜ் வசதியும் தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது.  சைபர் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதில் இருந்து பயனர்களை பாதுகாக்க வாட்ஸ்அப் இந்த நடவடிக்ககைளில் இறங்கியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வெனிசுலா நிலநடுக்கம்: முன்பே எச்சரித்த கூகுள் &#8211; எப்படி பயன்படுத்துவது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/venezuela-earthquake-shows-why-you-should-enable-google-earthquake-alerts-87016.html</link>	
		<pubDate>Thu, 25 Jun 2026 18:10:52 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/venezuela-earthquake-shows-why-you-should-enable-google-earthquake-alerts-87016.html</guid>
		            
			

    	<description><![CDATA[Venezuela Earthquake: உலக அளவில் நிலநடுக்கங்கள் உயிர் சேதங்களையும் பொருளாதார சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், நில அதிர்வுகள் உணரப்படுவதற்குச் சில கணங்களுக்கு முன்பே, வரவிருக்கும் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கையை கூகுள் வெளியிட்டதாக எக்ஸ் தளத்தில் சில பயனர்கள் தெரிவித்தனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/google-earthquake-alert.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வெனிசுலா நிலநடுக்கம்: முன்பே எச்சரித்த கூகுள் &#8211; எப்படி பயன்படுத்துவது?" /></figure>உலக அளவில் நிலநடுக்கங்கள் உயிர் சேதங்களையும் பொருளாதார சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் நிலநடுக்கங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை கிடைப்பது மக்கள் பாதுகாப்பாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது. வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் காரணமாக பெரும் சேதத்தை ஏற்படுத்தின. முறையே 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவு கொண்ட இந்த நிலநடுக்கங்கள், கடந்த 100 ஆண்டுகளில் வெனிசுலாவைத் தாக்கிய மிக வலிமையான நிலநடுக்கங்களாகக் கருதப்படுகின்றன. நில அதிர்வுகள் உணரப்படுவதற்குச் சில கணங்களுக்கு முன்பே, வரவிருக்கும் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கையை கூகுள் வெளியிட்டதாக எக்ஸ் தளத்தில் சில பயனர்கள் தெரிவித்தனர்.
<h3>கூகுளின் நிலநடுக்கத்திற்கு முந்தைய எச்சரிக்கை</h3>
இது தொடர்பாக டான் என்ற பயனர், நில அதிர்வுகள் தொடங்குவதற்குச் சில நொடிகள் முன்பே நிலநடுக்கம் வரப்போவதை கூகுள் எப்படி அறிந்தது என்று கேள்வி எழுப்பிப் பதிவிட்டிருந்தார். கூகுளின் கிரைசஸ் ரெஸ்பான்ஸ் என்ற இணையப்பக்கத்தில் உள்ள தகவலின்படி, Android Earthquake Alerts System என்ற அமைப்பு உலகளவில் நிலநடுக்கங்களைக் கண்டறிந்து, அதிர்வுகள் தொடங்குவதற்கு முன்பே ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிவிக்கிறது.
<h3>நிலநடுக்கம் வரப்போவதை கூகுள் எப்படி அறிந்தது?</h3>
இதற்கான விடை உங்கள் ஸ்மார்ட்போனிலேயே உள்ளது. ஒவ்வொரு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களிலும் அக்சலரோமீட்டர் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக, நீங்கள் போனை லேன்ஸ்கேப் மோடில் பயன்படுத்தும் போது போன் ஸ்கீரினை தானாகவே சுழல வைப்பது இந்த அக்சலரோமீட்டர் சென்சார் தான். இருப்பினும், இதற்கு மற்றொரு செயல்பாடும் உள்ளது. இது அதிர்வுகளைக் கண்டறிந்து அளவிடக்கூடியது.

நிலநடுக்கத்தால் ஏற்படக்கூடிய அதிர்வுகளை உங்கள் ஸ்மார்ட்போன் கண்டறியும்போது, ​​அது கூகுளின் 'ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை அமைப்புக்கு' ஒரு சிக்னலை அனுப்பும் அத்துடன் அந்த நிகழ்வு நடந்த இடத்தின் தோராயமான விவரத்தையும் அனுப்புகிறது. அதன்பிறகு, நிலநடுக்கம் நிகழ்கிறதா என்பதை உறுதிப்படுத்த கூகுளின் சர்வர்கள் பல போன்களிலிருந்து பெறப்பட்ட டேட்டாக்களை ஒருங்கிணைக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு ஸ்மார்ட்போன் அத்தகைய சமிக்ஞையை அனுப்பும்போது, ​​அதே பகுதியில் உள்ள மற்ற போன்களின் டேட்டாக்களையும் சர்வரால் சரிபார்க்க முடியும்.

கணிசமான எண்ணிக்கையிலான போன்களில் ஒரே மாதிரியான அதிர்வுகள் கண்டறியப்பட்டால், கூகுள் நிலநடுக்கம் நிகழ்வதை அடையாளம் கண்டு எச்சரிக்கையை வெளியிடுகிறது. இந்த நெட்வொர்க்கில் 2 பில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு போன்கள் பங்கேற்பதால், இது உலகின் மிகப்பெரிய நிலநடுக்கத்தைக் கண்டறியும் அமைப்பாக மாறியுள்ளது.
<h3>எப்படி பயன்படுத்துவது?</h3>
ஆண்ட்ராய்டு போனில், Settings பகுதிக்குச் சென்று, search bar-ல் Earthquake Alert என்று டைப் செய்து, அந்த அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும். அது ஆஃப் செய்யப்பட்டிருந்தால், உடனடியாக அதை ஆன் செய்யவும். ஐபோன் பயனர்கள் Settings பகுதிக்குள் உள்ள Notifications என்பதைத் தேர்ந்தெடுத்து, கீழே ஸ்க்ரோல் செய்து, Government Alerts என்பதன் கீழ் உள்ள எச்சரிக்கை வகைகளைச் செயல்படுத்த வேண்டும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பயனர்களின் பாதுக்காப்பை மேம்படுத்த வாட்ஸ்அப் புதிய நடவடிக்கை.. விரைவில் வரும் புதிய அம்சம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/meta-testing-new-feature-to-secure-users-safety-in-whatsapp-photo-gallery-86952.html</link>	
		<pubDate>Thu, 25 Jun 2026 16:05:03 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/meta-testing-new-feature-to-secure-users-safety-in-whatsapp-photo-gallery-86952.html</guid>
		            
			    	<description><![CDATA[Meta Testing New Feature To Secure Safety | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/meta-testing-new-feature-to-secure-users-safety-in-whatsapp-photo-gallery-86952.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/whatsapp-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Whatsapp (1)" /></a></dt><p>உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் பிரதான செயலியாக மெட்டாவின் வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியில் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான், பாதுகாப்பு தொடர்பான அசத்தல் அம்சம் ஒன்று அறிமுகமாக உள்ளது.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/meta-testing-new-feature-to-secure-users-safety-in-whatsapp-photo-gallery-86952.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/whatsapp-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Whatsapp (3)" /></a></dt><p>வாட்ஸ்அப்பில் தெரியாத எண்களில் இருந்து தொடர்ப்புக்கொள்ளும் மோசடி நபர்கள் தெரிந்தவர்களை போல பேசி, மோசடியில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. இதனால், ஏராளமான பயனர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், அது குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த புதிய அம்சத்தை வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/meta-testing-new-feature-to-secure-users-safety-in-whatsapp-photo-gallery-86952.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/whatsapp-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Whatsapp (4)" /></a></dt><p>அதாவது பயனர்கள் தெரியாத எண்ணுடன் உரையாடுவதற்கு முன்னதாக அவர்களுக்கு எச்சரிக்கை வழங்கும் அம்சத்தை தான் சோதனை செய்து வருகிறது. அதன் மூலம் பயனர்கள் தெரியாத எண்களுடன் உரையாடுவதற்கு முன்னதாக அது பாதுகாப்பானதா என்பதை யோசிக்க வழிவகை செய்யும். 

</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/meta-testing-new-feature-to-secure-users-safety-in-whatsapp-photo-gallery-86952.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/whatsapp-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Whatsapp (5)" /></a></dt><p>WABetaInfo தகவலின் படி, இந்த புதிய பாதுகாப்பு அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டிலுமே சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. பயனர்கள் தாங்கள் இதுவரை உரையாடாத புதிய எண்ணுடன் உரையாட முயற்சி செய்யும்போது அவர்களுக்கு அதற்கான எச்சரிக்கை செல்லும்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/meta-testing-new-feature-to-secure-users-safety-in-whatsapp-photo-gallery-86952.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/whatsapp-6.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Whatsapp (6)" /></a></dt><p>இந்த எச்சரிக்கை வாட்ஸ்அப் சாட்டின் மொபைல் எண் இருக்கும் இடத்தில் தோன்றும். குழுக்களிலும் இத்தகைய எச்சரிக்கை தோன்றும். அப்போது பயனர்கள் தாங்கள் அந்த உரையாடலை மேற்கொள்ள விரும்பினால் மேற்கொள்ளலாம். இல்லை என்றால் கேன்சல் செயவ்தற்கான ஆப்ஷனும் வழங்கப்படும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>முதல்வரின் பதிலுரை.. சினிமா வசனங்களின் தொகுப்பே ஆகும் &#8211; டிடிவி தினகரன்..</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/ammk-general-secretary-ttv-dinakaran-has-criticized-cm-vijay-speech-at-assembly-as-cinema-dialogue-86597.html</link>	
		<pubDate>Tue, 23 Jun 2026 18:57:11 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Aarthi Govindaraman]]></dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/ammk-general-secretary-ttv-dinakaran-has-criticized-cm-vijay-speech-at-assembly-as-cinema-dialogue-86597.html</guid>
		            
			

    	<description><![CDATA[TTV Dinakaran On CM Vijay: "ஊழல் செய்யவும், லஞ்சம் வாங்கவும் தவெகவினருக்கு தெரியாது" என்ற முதலமைச்சரின் கருத்தை விமர்சித்த தினகரன், தவெக நிர்வாகிகள் மீது எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு, அவற்றில் தொடர்புடையவர்களை கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம்-ஒழுங்கு குறித்து பேசுவது நகைப்புக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/ttv.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="முதல்வரின் பதிலுரை.. சினிமா வசனங்களின் தொகுப்பே ஆகும் &#8211; டிடிவி தினகரன்.." /></figure><p class="isSelectedEnd"><strong>ஜூன் 23, 2026:</strong> தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய நிலையில், அதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த முதலமைச்சரின் பதிலுரை, ஆவேசம், நக்கல், நையாண்டி கலந்த சினிமா வசனங்களின் தொகுப்பாகவே அமைந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.</p>

<h3>போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை என்ன ஆனது?</h3>
<p class="isSelectedEnd">தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் போராடி வரும் விவசாயிகளை, எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் போராடுவதாகக் கூறுவது விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p class="isSelectedEnd">மேலும், முதலமைச்சராக பொறுப்பேற்று 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். பதவியேற்ற உடன் அறிவிக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்புப் படை தற்போது செயல்படுகிறதா என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.</p>
<p class="isSelectedEnd">இலவச மின்சாரம் தொடர்பான தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல், நிறைவேற்றியதாக கூறுவது வாக்குறுதியை மறைப்பதாகும் என்றும் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.</p>

<h3>கால அவகாசம் கேட்பது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயலாகும்:</h3>
<p class="isSelectedEnd">கூட்டணி ஆட்சியை புரட்சியாக சித்தரிக்கும் முதலமைச்சர், தேர்தலுக்கு முன்பு உருவான கூட்டணியால் அல்லாமல், பின்னர் ஆதரவு அளித்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் துணையுடன் ஆட்சியை அமைத்துள்ளார் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை அரசியல் சுயநலத்திற்காக பயன்படுத்தியதே ஜனநாயகமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
மேலும் படிக்க: <a href="https://www.tv9tamilnews.com/tamil-nadu/controversy-over-the-appointment-of-jagadish-palanisamy-as-personal-secretary-to-chief-minister-joseph-vijay-based-on-source-86601.html">முதல்வரின் தனி செயலர் நியமனத்தில் வெடித்த சர்ச்சை.. தவெக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை.. அரசாணையில் குறிப்பிடப்பட்ட வார்த்தை!</a>
<p class="isSelectedEnd">சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், அனைத்திற்கும் கால அவகாசம் கேட்பது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயலாக தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p class="isSelectedEnd">"ஊழல் செய்யவும், லஞ்சம் வாங்கவும் தவெகவினருக்கு தெரியாது" என்ற முதலமைச்சரின் கருத்தை விமர்சித்த தினகரன், தவெக நிர்வாகிகள் மீது எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு, அவற்றில் தொடர்புடையவர்களை கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம்-ஒழுங்கு குறித்து பேசுவது நகைப்புக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.</p>

<h3>ரோமப் பேரரசர் கலிகுலாவை நினைவுப்படுத்தும் முதல்வர்:</h3>
<p class="isSelectedEnd">மேலும், தனது ஆட்சிக் காலத்தில் நெருக்கமானவர்களுக்கு பதவிகள் வழங்குவது, கட்சியினரின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தத் தவறுவது, ஜனநாயக மாண்புகளை மீறுவது போன்ற செயல்பாடுகள், ரோமப் பேரரசர் கலிகுலாவை நினைவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
இறுதியாக, தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் முந்தைய ஆட்சியையே காரணம் காட்டாமல், ஆக்கப்பூர்வமான நிர்வாகத்தை முன்னெடுத்து, தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசையும் முதலமைச்சர் விஜயையும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஓப்போ ரெனோ 16 சீரீஸ்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/oppo-reno-16-series-smartphones-soon-to-launch-in-india-features-86443.html</link>	
		<pubDate>Mon, 22 Jun 2026 22:30:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/oppo-reno-16-series-smartphones-soon-to-launch-in-india-features-86443.html</guid>
		            
			

    	<description><![CDATA[Oppo Reno 16 Series Smartphones Soon To Launch In India | ஓப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஓப்போ ரெனோ 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/oppo-reno-16-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஓப்போ ரெனோ 16 சீரீஸ்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?" /></figure>இந்தியாவில் உள்ள பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள நிறுவனம் தான் ஓப்போ <strong>(Oppo).</strong> இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான ஒப்போ ரெனோ 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை<strong> (Oppo Reno 16 Series Smartphones)</strong> இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், ஓப்போ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள இந்த ஓப்போ ரெனோ 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இந்தியாவில் அறிமுகமாகும் ஓப்போ ரெனோ 16 சீரீஸ்</h3>
ஓப்போ நிறுவனம் தனது ஓப்போ ரெனோ 16 சீரீஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சீரீஸில் ஓப்போ ரெனோ 16 மற்றும் ஓப்போ ரெனோ 16 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும். இந்த ஓப்போ ரெனோ 16 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5 AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டு இருக்கும். இதுவே ஒப்போ ரெனோ 16 ஸ்மார்ட்போன் 6.32 இன்ச் 1.5K OLED டிஸ்பிளே அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/phonepe-to-charge-rs-100-fee-on-inactive-wallets-heres-how-to-avoid-it-85813.html">போன்பே பயன்படுத்தவில்லையா? ரூ.100 கட்டணம்… தவிர்ப்பது எப்படி?</a>

இந்த ஓப்போ ரெபோ ஃப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 9500s பிராசசர் அம்சத்தை கொண்டு இருக்கும். இதுவே ஒப்போ ரெனோ 16 ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 8550 சூப்பர் பிராசசர் அம்சத்தை கொண்டு இருக்கும். இந்த ஸ்மார்ட்போன்களில் 50 மெகாபிசல் அல்ட்ரா வைட் மற்றும் 50 மெகாபிக்சல் ஹூட்டர் கேமரா அம்சங்களை கொண்டு இருக்கும்.
<h3>7,000 mAh பேட்டரி அம்சத்துடன் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போன்கள்</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">🚨 BREAKING: OPPO Reno 16 Series is coming to India!</p>
OPPO has officially confirmed the Reno 16 lineup, and reports suggest India could get FOUR models, including the all-new Reno 16c and Reno 16 Pro Mini!

- 200MP cameras
- Massive batteries
- Fast charging
- AI-powered… <a href="https://t.co/WZsT4MGMC0">pic.twitter.com/WZsT4MGMC0</a>

— Ashok Mor (@_techibee) <a href="https://x.com/_techibee/status/2069055612416373101?ref_src=twsrc%5Etfw">June 22, 2026</a></blockquote>
இந்த ஓப்போ ரெனோ 16 ப்ரோ ஸ்மார்ட்போன் 7,000 mAh பேட்டரி அம்சத்தை கொண்டு இருக்கும் என்றும், ஓப்போ ரெனோ 16 ஸ்மார்ட்போன் 6,700 mAh பேட்டரி அம்சத்தை கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அனிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ்.. விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-testing-animated-message-bubbles-features-86232.html</link>	
		<pubDate>Sun, 21 Jun 2026 20:34:10 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-testing-animated-message-bubbles-features-86232.html</guid>
		            
			

    	<description><![CDATA[Animated Message Bubbles Feature In WhatsApp | வாட்ஸ்அப்பில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்வதற்காக மெட்டா சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த அம்சம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/whatsapp-feature-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அனிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ்.. விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!" /></figure>மெட்டா <strong>(Meta)</strong> நிறுவனத்தின் வாட்ஸ்அப் <strong>(WhatsApp)</strong> செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக மெட்டா, வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், புதிய அனிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ் <strong>(Animated Message Bubbles) </strong>அம்சத்தை ஐபோனில் அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கான சோதனையை மெட்டா தற்போது மேற்கொண்டு வரும் நிலையில், விரைவில் இந்த அம்சம் அமலுக்கு வர உள்ளது. வாட்ஸ்அப்பில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த புதிய அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>அனிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ் அம்சத்தை சோதனை செய்யும் வாட்ஸ்அப்</h3>
வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதிய னிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்தற்கான சோதனையை மெட்டா மேற்கொண்டு வருகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பேக் டு கேம்பஸ் சேலை அறிவித்த பிளிப்கார்ட்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/flipkart-announced-back-to-campus-sale-smartphones-gets-huge-discounts-86180.html</link>	
		<pubDate>Sun, 21 Jun 2026 16:14:38 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/flipkart-announced-back-to-campus-sale-smartphones-gets-huge-discounts-86180.html</guid>
		            
			

    	<description><![CDATA[Flipkart Announced Back To Campus Sale | பிளிப்கார்ட் நிறுவனம் அவ்வப்போது தனது சேலை அறிவிக்கும். அந்த வகையில் தற்போது பேக் டு கேம்பஸ் சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/flipkart-sale.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பேக் டு கேம்பஸ் சேலை அறிவித்த பிளிப்கார்ட்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!" /></figure>உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் <strong>(e Commerce)</strong> நிறுவனங்களில் ஒன்றாக உள்ளதுதான் பிளிப்கார்ட் <strong>(Flipkart)</strong>. இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்கள் உள்ளனர். இதன் காரணமாக,  இந்த நிறுவனம் அவ்வப்போது தனது சேலை அறிவிக்கும். அந்த வகையில் தான் தற்போது பேக் டு கேம்பஸ் சேலை<strong> (Back To Campus Sale)</strong> அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தின் பேக் டு கேம்பஸ் சேலில் என்ன என்ன பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>பேக் டு கேம்பஸ் சேலை அறிவித்த பிளிப்கார்ட்</h3>
புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் நபர்களுக்கு பிளிப்கார்டின் இந்த சேல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரணம், இந்த சேலில் பல ஸ்மார்ட்போன்களுக்கு அடிப்படை தள்ளுபடியுடன் கூடுதலாக ரூ.3,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தையும் பயன்படுத்தும்போது பிரீமியம் போன்கள் கூட மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களின் விலைக்கு வந்துவிடும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/vivo-y6e-5g-smartphone-launched-in-china-features-and-specifications-85697.html">அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமானது விவோ Y6e 5ஜி ஸ்மார்ட்போன்!</a>
<h3>வட்டி இல்லாத மாத தவணை வசதி வழங்கப்படுகிறது</h3>
பிளிப்கார்டின் இந்த சேலில் பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு மூன்று, ஆறு மற்றும் ஒன்பது மாத கால அளவுகளில் வட்டி இல்லாத மாத தவணை வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் வாங்கும் நபர்கள் வங்கிக்கு கூடுதல் வட்டி செலுத்தாமல், மாத பட்ஜெட்டை சரியாக நிர்வகிக்க பயனுள்ளதாக இருக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/users-can-send-voice-message-from-home-screen-with-new-upcoming-feature-in-whatsapp-85625.html">WhatsApp : ஹோம் ஸ்கிரீனில் இருந்த வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்.. விரைவில் வரும் அட்டகாசமான அம்சம்!</a>
<h3>ஸ்மார்ட்போன்களுக்கான சில அட்டகாசமான சலுகைகள்</h3>
<ul>
 	<li>ஐபோன் 15, ரூ.79,900 மதிப்பிலான இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடியில், ரூ.66,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</li>
 	<li>மோட்டோரோலா எட்ஜ் 50, ரூ.29,999 மதிப்பிலான இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடியில், ரூ.21,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</li>
 	<li>போக்கோ எக்ஸ்6 ப்ரோ, ரூ.30,999 மதிப்பிலான இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடியில் ரூ.26,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</li>
 	<li>சாம்சங் கேலக்ஸி எஸ்23, ரூ.64,999 மதிப்பிலான இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடியில் ரூ.47,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</li>
</ul> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>70% இந்தியர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போனை விற்பனை செய்வதில்லை.. காரணம் என்ன தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/70-percentage-of-indians-are-not-ready-to-sell-their-smartphones-do-you-know-why-85995.html</link>	
		<pubDate>Sat, 20 Jun 2026 16:40:40 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/70-percentage-of-indians-are-not-ready-to-sell-their-smartphones-do-you-know-why-85995.html</guid>
		            
			

    	<description><![CDATA[Indians Are Not Ready To Sell Their Smartphones | 70 சதவீத இந்தியர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தங்களது தனிப்பட்ட தகவல்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக அவர்கள் பழைய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில்லை என கூறியுள்ளனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/smartphone.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="70% இந்தியர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போனை விற்பனை செய்வதில்லை.. காரணம் என்ன தெரியுமா?" /></figure>தற்போதைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையிலும் இருக்கும் முக்கிய அம்சமாக ஸ்மார்ட்போன்<strong> (Smartphone)</strong> உள்ளது. தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படும் நிலையில், அது மனிதர்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இவ்வாறு ஸ்மார்ட்போன் பயன்பாடு மனிதர்கள் மத்தியில் பரவலாக காணப்படும் நிலையில், பெரும்பாலான இந்தியர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. அது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>70 சதவீதம் இந்தியர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை விற்பதில்லை</h3>
ஒரு ஸ்மார்ட்போனின் ஆயுட்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும். அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத நபர் என்றால் இன்னும் சில ஆண்டுகள் கூடுதலாக பயன்படுத்தலாம். அதன் பிறகு நிச்சயம் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். புதிய ஸ்மார்ட்போன் வாங்கும்போது, பழைய ஸ்மார்ட்போனை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை வைத்து புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான இந்தியர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போனை விற்பனை செய்வதே இல்லையாம்.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/technology/users-can-send-voice-message-from-home-screen-with-new-upcoming-feature-in-whatsapp-85625.html"> WhatsApp : ஹோம் ஸ்கிரீனில் இருந்த வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்.. விரைவில் வரும் அட்டகாசமான அம்சம்!</a>
<h3>இந்தியர்கள் பழைய ஸ்மார்ட்போனை விற்காதது ஏன்?</h3>
இது தொடர்பாக Cashify, நடத்திய ஆய்வில் 70 சதவீதம் இந்தியர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில்லை என தெரிய வந்துள்ளது. சுமார் 8,000 பேர் இந்த அய்வில் பங்கேற்ற நிலையில், அவர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் என்ற அச்சத்தில் பழைய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யாமல் வைத்துள்ளதாக கூறியுள்ளனர்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-convert-your-old-smartphone-into-a-home-security-camera-85470.html">உங்க கிட்ட பழைய போன் இருக்கா? அத ஈஸியா CCTV கேமராவா மாத்தலாம்! எப்படி தெரியுமா?</a>

தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி ஒருவரின் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்கள் மற்றும் விவரங்களை மிக எளிதாக திருடிவிட முடிகிறது. இதன் காரணமாக தான் பலரும் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர். பாதுகாப்பு காரணங்கள் காரணமாக சிலர் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யாமல் இருக்க சிலர் குறைந்த விலைக்கு பழைய ஸ்மார்ட்போன்களை கேட்பதால் விற்பனை செய்யாமல் உள்ளனர்.

இத்தகைய மனநிலை இந்தியர்கள் மத்தியில் நிலவி வரும் சூழலில், இந்தியாவில் பழைய ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரித்துள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வெறும் ரூ.79 கட்டணத்தில் வாட்ஸ்அப் பிளஸில் இத்தனை அம்சங்களா?.. லிஸ்ட் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/users-can-get-amazing-features-by-paying-79-per-month-with-whatsapp-plus-85809.html</link>	
		<pubDate>Fri, 19 Jun 2026 17:15:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/users-can-get-amazing-features-by-paying-79-per-month-with-whatsapp-plus-85809.html</guid>
		            
			

    	<description><![CDATA[WhatsApp Plus Features | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளஸ் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சத்தில் ஏற்கனவே இருப்பதை விட பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படும் என மெட்டா கூறியிருந்தது. இந்த நிலையில், ரூ.79 கட்டணத்திற்கு என்ன என்ன அம்சங்களை பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/whatsapp-plus-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வெறும் ரூ.79 கட்டணத்தில் வாட்ஸ்அப் பிளஸில் இத்தனை அம்சங்களா?.. லிஸ்ட் இதோ!" /></figure>மெட்டா <strong>(Meta)</strong> நிறுவனம் தொடர்ந்து வாட்ஸ்அப்பில்<strong> (WhatsApp)</strong> பல்வேறு புதிய புதிய மாற்றங்கள் மற்றும் அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் பிளஸ்<strong> (WhatsApp Plus)</strong> அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த வாட்ஸ்அப் பிளஸ் அம்சத்தில் பயனர்களுக்கு சில கூடுதல் அம்சங்கள் கிடைக்கும். ஏற்கனவே இருக்கும் அம்சங்களை பயனர்கள் எந்த வித கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் ரூ.79 கட்டணம் செலுத்துவதன் மூலம் என்ன என்ன சிறப்பு அம்சங்களை பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>வெறும் ரூ.79 செலுத்தினால் இத்தனை அட்டகாசமான அம்சங்களா?</h3>
வாட்ஸ்அப்பில் ஏற்கனவே பல அட்டகாசமான அம்சங்கள் உள்ளன. இந்த நிலையில், பயனர்கள் கூடுதல் அம்சங்களை பெறும் வகையில் இந்த பிளஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் மட்டுமன்றி, மெட்டா தனது செயலிகளான ஃபேஸ்புக் <strong>(Facebook)</strong> மற்றும் இன்ஸ்டாகிராம் <strong>(Instagram)</strong> ஆகியவற்றிலும் இந்த பிளஸ் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், வாட்ஸ்அப்பில் வெறும் ரூ.79 கட்டணம் செலுத்துவதன் மூலம் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-convert-your-old-smartphone-into-a-home-security-camera-85470.html">உங்க கிட்ட பழைய போன் இருக்கா? அத ஈஸியா CCTV கேமராவா மாத்தலாம்! எப்படி தெரியுமா?</a>
<h3>என்ன என்ன சிறப்பு அம்சங்கள் - லிஸ்ட் இதோ?</h3>
<ol>
 	<li>ஃபாரஸ்ட் கிரீன், ப்ளூ உள்ளிட்ட 18 நிறங்களில் மிகவும் அசத்தலான தீம்கள் வழங்கப்படுகிறது.</li>
 	<li>வாட்ஸ்அப்பில் உள்ள ஐகானுக்கு பதிலாக பிளஸ் அம்சத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் 14 ஐகான்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.</li>
 	<li>இந்த பிளஸ் அம்சத்தில் பயனர்கள் 10 அற்புதமான ரிங்டோன்களை பெறலாம்.</li>
 	<li>வாட்ஸ்அப்பில் உள்ள தொடர்புகளை விருப்பத்திற்கு ஏற்றவாறு கஸ்டமைஸ் செய்துக்கொள்ளலாம்.</li>
 	<li>20 சாட்கள் வரை பின் செய்து வைத்துக்கொள்ளலாம்.</li>
 	<li>அட்டகாசமான ஸ்டிக்கர் அம்சங்களை பெறலாம்.</li>
</ol>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/technology/think-your-whatsapp-has-been-hacked-heres-what-you-should-do-85458.html"> உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டதா? உடனே இதை பண்ணுங்க !</a></p>
மேற்குறிப்பிட்டுள்ள இந்த அம்சங்களை வெறும் ரூ.79 கட்டணம் செலுத்துவதன் மூலம் வாட்ஸ்அப் பிளஸ் அம்சத்தில் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>போன்பே பயன்படுத்தவில்லையா? ரூ.100 கட்டணம்&#8230; தவிர்ப்பது எப்படி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/phonepe-to-charge-rs-100-fee-on-inactive-wallets-heres-how-to-avoid-it-85813.html</link>	
		<pubDate>Fri, 19 Jun 2026 16:21:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/phonepe-to-charge-rs-100-fee-on-inactive-wallets-heres-how-to-avoid-it-85813.html</guid>
		            
			

    	<description><![CDATA[யுபிஐ மூலம் நேரடியாக வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்துபவர்கள் தான் அதிகம், பலரும் போன்பேயின் வாலெட் வசதியை அதிகம் பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில் போன்பேயின் பராமரிப்பு கட்டணம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/phonepe.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="போன்பே பயன்படுத்தவில்லையா? ரூ.100 கட்டணம்&#8230; தவிர்ப்பது எப்படி?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/business/how-to-use-upi-without-internet-a-simple-step-by-step-guide-83284.html">டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை</a> செயலிகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று போன்பே (PhonePe) நிறுவனம் தங்களது வாலெட் பயன்பாட்டு விதிமுறைகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஒரு வருடத்திற்கு போன்பே வாலட்டை பயன்படுத்தாமல் வைத்திரு்தால் பயனர்களிடம் ரூ.100 வரை பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக <a href="https://www.tv9tamilnews.com/business/how-to-use-upi-without-internet-a-simple-step-by-step-guide-83284.html" target="_blank" rel="noopener">யுபிஐ</a> மூலம் நேரடியாக வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்துபவர்கள், போன்பேயின் வாலெட் வசதியை அதிகம் பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில் போன்பேயின் பராமரிப்பு கட்டணம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
<h3>போன்பேயின் புதிய கட்டண முறை</h3>
போன்பே புதிய நிறுவனம் புதிய கொள்கை மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி போன்பே வாலட்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 365 நாட்கள் எந்தவித பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளவில்லை என்றால், அந்த வாலெட் செயலில் இல்லை என வகைப்படுத்தப்படும். அதன் பிறகு வாலட்டில் உள்ள தொகயில் இருந்து ரூ.100 பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக போன்பே செயலியில் வழக்கமாக யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்வது மட்டும் போதாது. வாலட்டில் நேரடியா பணப்பரிவர்த்தனை நடந்திருக்க வேண்டும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/think-your-whatsapp-has-been-hacked-heres-what-you-should-do-85458.html">உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டதா? உடனே இதை பண்ணுங்க !</a></strong>
<h3>கட்டணத்தை எப்படி தவிர்க்கலாம்?</h3>
போன்பே வாலட்டில் செயல்பாட்டில் வைத்திருக்க ஆண்டுக்கு குறைப்பட்சம், வாலட்டில் பணம் வைத்திருப்பது, வாலட்டில் உள்ள பணத்தை பயன்படுத்தி பணம் செலுத்துதல், அல்லது மொபைல் ரீசார்ஜ், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு வாலட்டில் இருந்து பணம் அனுப்பவது என ஒருமுறையாவது பயன்படுத்த வேண்டும். இது ஒவ்வொரு 365 நாட்களுக்கும் ஒருமுறையும் மாறும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/paper-leaks-to-film-piracy-telegram-become-hub-for-illegal-activities-how-its-working-85181.html">புது படம்.. கேள்வித்தாள் லீக்.. டெலிகிராமில் ஏன் குற்றம் நடக்கிறது தெரியுமா?</a></strong>

போன்பே வாலட்டை ஒரு வருடம் முழுமையாக பயன்படுத்தாமல் இருந்தால் உடனடியாக பிடித்தம் செய்யப்படாது. பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் முன் போன்பே நிறுவனம் 15 நாட்களுக்கு முன் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை அனுப்பும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதே போல வாலட்டில் ரூ.100க்கு மேல் பணம் இருந்தால் ரூ.100 மட்டும் எடுக்கப்படும், ரூ.100க்கும் குறைவாக இருந்தால், எவ்வளவு பணம் உள்ளதோ அந்த அளவுக்கு மட்டும் பணம் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் எந்த நேரத்திலும் பயனர்களின் வாலட் நெகட்டிவ் நிலைக்கு செல்லாது.

யுபிஐ மூலம் நேரடியாக வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்துபவர்கள் தான் அதிகம், பலரும் போன்பேயின் வாலெட் வசதியை அதிகம் பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில் போன்பேயின் பராமரிப்பு கட்டணம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். இது தங்களுக்கு தேவையில்லாத சுமையை அதிகரிப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இனி ஒவ்வொரு புகைப்படத்திற்கும் கேப்ஷன் பதிவிடலாம்.. இன்ஸ்டாகிராமில் வந்த அட்டகாசமான அம்சம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/instagram-users-now-can-write-caption-for-every-slide-in-a-post-85805.html</link>	
		<pubDate>Fri, 19 Jun 2026 16:01:09 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/instagram-users-now-can-write-caption-for-every-slide-in-a-post-85805.html</guid>
		            
			

    	<description><![CDATA[New Feature In Instagram Caption | மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்களுக்கு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் போஸ்டில் ஒவ்வொரு ஸ்லைடுக்கும் ஒரு கேப்ஷன் பதிவிடும் அசத்தல் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/instagram-feature.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இனி ஒவ்வொரு புகைப்படத்திற்கும் கேப்ஷன் பதிவிடலாம்.. இன்ஸ்டாகிராமில் வந்த அட்டகாசமான அம்சம்!" /></figure>மெட்டா<strong> (Meta)</strong> நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் <strong>(Instagram)</strong> செயலி உலக நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய பொழுதுபோக்கு செயலியாக உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான அம்சங்களை பெற முடியும். இவ்வாறு பல சேவைகளை வழங்கும் ஒரே செயலியாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் பயனர்கள் மத்தியில் இது தனக்கென தனி இடம் பிடித்துள்ளது.
<h3>இன்ஸ்டாகிராம் போஸ்டில் ஒவ்வொரு ஸ்லைடுக்கும் கமெண்ட் பதிவிடலாம்</h3>
இவ்வாறு இன்ஸ்டாகிராம் அதிக மக்களால் பயன்படுத்தப்படுவதன் காரணமாக, அதில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான், தற்போது ஒரு அட்டகாசமான அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் போஸ்டில் ஒவ்வொரு ஸ்லைடுகளுக்கும் கேப்ஷன் பதிவிடும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. பயனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அம்சமாக இஸ்டாகிராம் இதனை அறிமுகம் செய்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/paper-leaks-to-film-piracy-telegram-become-hub-for-illegal-activities-how-its-working-85181.html">புது படம்.. கேள்வித்தாள் லீக்.. டெலிகிராமில் ஏன் குற்றம் நடக்கிறது தெரியுமா?</a>
<h3>புதிய அம்சத்தின் சிறப்புகள் என்ன என்ன?</h3>
இந்த அம்சம் அறிமுகம் செய்வதற்கு முன்னதாக ஒரு போஸ்டில் ஒரே ஒரு கேப்ஷன் மட்டுமே பதிவிட முடியும். ஒருவேளை பகிரும் ஒவ்வொரு படத்திற்கும் கேப்ஷன் பதிவிட வேண்டும் என்றால் அந்த புகைப்படத்திலேயே எடிட் செய்து தான் பதிவிட முடியும். ஆனால், இனி அந்த கவலை இல்லை. இந்த புதிய அம்சத்தின் மூலம் ஒரு போஸ்டில் பதிவிடும் அனைத்து புகைப்படங்களுக்கும் தனித்தனியாக கேப்ஷன் பதிவிடலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/england-government-ban-the-usage-of-social-media-platforms-among-children-under-16-85100.html">சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. கனடாவை தொடர்ந்து இங்கிலாந்து அரசு அதிரடி!</a>
<h3>7,5000 வார்த்தைகள் வரை கேப்ஷனில் பதிவிடலாம்</h3>
முன்பு ஒரு போஸ்டுக்கு வெறும் 10 புகைப்படங்கள் வரை மட்டுமே அனுமதி வழங்கி வந்த இன்ஸ்டாகிராம், அதனை 20 ஸ்லைடுகளாக உயர்த்தியது. இந்த நிலையில், ஒவ்வொரு போஸ்டுக்கும் 378 வார்த்தைகள் வரை கேப்ஷன் பதிவிடலாம். அந்த வகையில் ஒருவர் 20 ஸ்லைடுகள் உள்ள போஸ்டில் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் கேப்ஷன் பதிவிட விரும்பினால் அவர் சுமார் 7,560 வார்த்தைகள் வரை கேப்ஷன் பதிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமானது விவோ Y6e 5ஜி ஸ்மார்ட்போன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/vivo-y6e-5g-smartphone-launched-in-china-features-and-specifications-85697.html</link>	
		<pubDate>Thu, 18 Jun 2026 16:55:48 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/vivo-y6e-5g-smartphone-launched-in-china-features-and-specifications-85697.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vivo Y6e Smartphone Launched In China | விவோ நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது விவோ ஒய்6இ 5ஜி என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/vivo-smartphone.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமானது விவோ Y6e 5ஜி ஸ்மார்ட்போன்!" /></figure>இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் விவோ<strong> (Vivo)</strong>. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது விவோ Y6e 5ஜி ஸ்மார்ட்போனை<strong> (Vivo Y6e Smartphone)</strong> சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், விரைவில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில், விவோ Y6e 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>சீனாவில் அறிமுகமானது விவோ Y6e 5ஜி ஸ்மார்ட்போன்</h3>
விவோவின் இந்த ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4ஜென் 2 சிட்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த சிப்செட் ஸ்மார்ட்போனுக்கு மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் கேமர்களை கவரும் வகையில், சில அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/england-government-ban-the-usage-of-social-media-platforms-among-children-under-16-85100.html">சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. கனடாவை தொடர்ந்து இங்கிலாந்து அரசு அதிரடி!</a>
<h3>விவோ Y6e 5ஜி ஸ்மார்ட்போன் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="und">Vivo Y6e 5G China launch ho gaya!</p>
- Snapdragon 4 Gen 2
- 6.74-inch 120Hz LCD
- 6500mAh battery + 15W charging

Price CNY 1599 (₹19,000).<a href="https://x.com/hashtag/VivoY6e5G?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VivoY6e5G</a><a href="https://x.com/hashtag/VivoChina?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VivoChina</a><a href="https://x.com/hashtag/vivo?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#vivo</a> <a href="https://t.co/BptamVSolu">pic.twitter.com/BptamVSolu</a>

— Himanshu Sharma🦅 (@globe_the_03) <a href="https://x.com/globe_the_03/status/2067551424729469321?ref_src=twsrc%5Etfw">June 18, 2026</a></blockquote>
13 எம்பி ரியர் கேமரா உடன் இந்த விவோ ஒய்6இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி மிக தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதுமட்டுமன்றி, செல்ஃபி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்காக மட்டுமே எம்பி 5 கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/bsnl-provides-amazing-recharge-plans-with-budget-friendly-price-84838.html">அட்டகாசமான அம்சங்கள் உடன் அசத்தல் ரீச்சார்ஜ் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல்!</a>

இதுதவிர இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி பிளஸ் மற்றும் பல அட்டகாசமான கேமரா அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>WhatsApp : ஹோம் ஸ்கிரீனில் இருந்த வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்.. விரைவில் வரும் அட்டகாசமான அம்சம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/users-can-send-voice-message-from-home-screen-with-new-upcoming-feature-in-whatsapp-85625.html</link>	
		<pubDate>Thu, 18 Jun 2026 15:10:42 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/users-can-send-voice-message-from-home-screen-with-new-upcoming-feature-in-whatsapp-85625.html</guid>
		            
			

    	<description><![CDATA[WhatsApp Voice Message From Home Screen | வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ள நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஹோம் ஸ்கிரீனில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பும் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/whatsapp-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="WhatsApp : ஹோம் ஸ்கிரீனில் இருந்த வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்.. விரைவில் வரும் அட்டகாசமான அம்சம்!" /></figure>உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் பிரதான செயலியாக மெட்டா <strong>(Meta)</strong> நிறுவனத்தின் வாட்ஸ்அப் <strong>(WhatsApp)</strong> உள்ளது. பெரும்பாலான மக்களின் நாள் தொடங்குவது முதல் முடிவது வரை வாட்ஸ்அப்பில் தான் உள்ளது. அந்த அளவுக்கு மனிதர்களின் வாழ்வில் மிக முக்கிய செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இதன் காரணமாக வாட்ஸ்அப்பில் புதிய புதிய அம்சங்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், மேலும் ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணியில் வாட்ஸ்அப் இறங்கியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>இனி ஹோம் ஸ்கிரீனில் இருந்தே வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்</h3>
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஒரு அட்டகாசமான அம்சத்தை தான் வாட்ஸ்அப் தற்போது சோதனை செய்து வருகிறது. இந்த அம்சத்தின் மூலம் வாய்ஸ் மெசேஜை மிக விரைவாக அனுப்ப முடியும். அதாவது ஹோம் ஸ்கிரீனில்<strong> (Home Screen)</strong> இருந்தே வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும். இதுவரை வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், வாஸ்ட்அப் செயலிக்குள் சென்று மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்த நிலையில், இனி ஹோம் ஸ்கிரீனில் இருந்தே அனுப்பும் வசதி அறிமுகம் செய்யபட உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/bsnl-provides-amazing-recharge-plans-with-budget-friendly-price-84838.html">அட்டகாசமான அம்சங்கள் உடன் அசத்தல் ரீச்சார்ஜ் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல்!</a>
<h3>நேரத்தை மிச்சப்படுத்தும் ஹோம் ஸ்கிரீன் வாய்ஸ் மெசேஜ் அம்சம்</h3>
இந்த புதிய அம்சத்தில் ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்கிரீனில் புதிய விட்ஜெட் ஒன்று தோன்றும். அதனை பயன்படுத்தி, ஹோம் ஸ்கிரீன் மூலமே ஒருவரால் மிக எளிதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும்.
<h3>ஹோம் ஸ்கிரீன் மூலம் எப்படி அனுப்புவது</h3>
<ol>
 	<li>ஹோம் ஸ்கிரீனில் தோன்றும் விஜ்டெட்டை கிளிக் செய்ய வேண்டும்.</li>
 	<li>என்ன பேச நினைக்கிறார்களோ அதனை வாய்ஸ் ரெக்கார்டு செய்ய வேண்டும்.</li>
 	<li>பிறகு யாருக்கு அனுப்ப வேண்டுமோ அந்த நபரை தேர்வு செய்ய வேண்டும்.</li>
 	<li>அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் வாய்ஸ் மெசேஜை அனுப்பி விடலாம்.</li>
</ol>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-may-soon-offer-meta-one-premium-and-meta-one-plus-plans-84674.html">வாட்ஸ்அப்க்கு வருகிறது மெட்டா ஒன் பிளான் – அப்படி என்ன ஸ்பெஷல்?</a></p>
மேற்குறிப்பிட்ட இந்த முறைப்படிட் வாட்ஸ்அப்பில் வரவுள்ள விட்ஜெட் அம்சத்தை பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஒரே நேரத்தில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உங்க கிட்ட பழைய போன் இருக்கா?  அத ஈஸியா CCTV கேமராவா மாத்தலாம்! எப்படி தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/how-to-convert-your-old-smartphone-into-a-home-security-camera-85470.html</link>	
		<pubDate>Wed, 17 Jun 2026 16:48:33 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/how-to-convert-your-old-smartphone-into-a-home-security-camera-85470.html</guid>
		            
			

    	<description><![CDATA[நம் வீடுகளில் பயன்படுத்தாமல் இருக்கும் பழைய ஸ்மார்ட் போன் கேமராக்களை நாம் சிசிடிவி கேமராக்களாக பயன்படுத்த முடியும். அதற்கு நம்மிடம் வைஃபை இணைப்பு இருந்தால் போதும் இதற்கான செலவு மிக குறைவாக இருக்கும்.  அது எப்படி என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/smartphone-camera-og-.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உங்க கிட்ட பழைய போன் இருக்கா?  அத ஈஸியா CCTV கேமராவா மாத்தலாம்! எப்படி தெரியுமா?" /></figure>நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் வீட்டை பாதுகாக்க பலரும் <a href="https://www.tv9tamilnews.com/india/indian-railway-to-install-cctv-cameras-in-all-coaches-to-enhance-passenger-safety-18041.html" target="_blank" rel="noopener">சிசிடிவி</a> கேமராக்களை பொறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கான செலவுகள் அதிகம் என்பதால் எல்லோராலும் சிசிடிவி கேமராக்களை பொறுத்த முடியாது. இந்த நேரத்தில் நம் வீடுகளில் பயன்படுத்தாமல் இருக்கும் பழைய <a href="https://www.tv9tamilnews.com/technology/canada-government-proposes-social-media-ban-for-children-under-16-years-84256.html" target="_blank" rel="noopener">ஸ்மார்ட் போன்</a> கேமராக்களை நாம் சிசிடிவி கேமராக்களாக பயன்படுத்த முடியும். அதற்கு நம்மிடம் வைஃபை இணைப்பு இருந்தால் போதும் இதற்கான செலவு மிக குறைவாக இருக்கும். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
<h3>உங்கள் பழைய ஸ்மார்ட்போனை சிசிடிவி கேமராவாக மாற்றுவது எப்படி?</h3>
நம்மிடம் உள்ள பழைய ஸ்மார்ட்போனை சிசிடிவி கேமராவாக மாற்ற சில அடிப்படை பொருட்கள் இருந்தால் போதும்.
<ul>
 	<li>கேமரா நன்றாக வேலை செய்யும் ஒரு ஸ்மார்ட்போன்.</li>
 	<li>வீடியோ பார்க்க மற்றொரு ஸ்மார்ட்போன்.</li>
 	<li>நல்ல வைஃபை இணைப்பு</li>
 	<li>சார்ஜர் மற்றும் மின்சார இணைப்பு</li>
 	<li>மொபைலை நிலையாக வைக்க ஸ்டாண்ட் அல்லது மவுண்ட்</li>
</ul>
லைவ் வீடியோ ரெக்கார்டிங்கிற்கு அதிக மின்சாரம் தேவைப்படும் என்பதால், ஸ்மார்ட்போன் எப்போது சார்ஜருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். நம் ஸ்மார்ட்போனை சிசிடிவி கேமராவாக பயன்படுத்த பல செயலிகள் உதவுகின்றன. அதில் மக்களிடையே மிகவும் பிரபலமான செயலி ஆல்ஃபிரெட் கேமரா (AlfredCamera). இந்த செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிலும் செயல்படும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-may-soon-offer-meta-one-premium-and-meta-one-plus-plans-84674.html">வாட்ஸ்அப்க்கு வருகிறது மெட்டா ஒன் பிளான் – அப்படி என்ன ஸ்பெஷல்?</a></strong>
<h3>எப்படி பயன்படுத்துவது?</h3>
<ul>
 	<li>உங்கள் பழைய மொபைலிலும் நீங்கள் தற்போது பயன்படுத்தும் மொபைலிலும் ஆல்ஃபிரெட் கேமரா செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.</li>
 	<li>இரண்டு போன்களிலும் ஒரே கூகுள் அக்கவுண்ட் மூலம் லாகின் செய்யப்பட்டிருக்க வேண்டும்.</li>
 	<li>மேலும் ஆல்ஃபிரெட்கேமரா செயலியில் பழைய போனில் கேமரா எனவும், நாம் பயன்படுத்தும் போனில் வியூவர் எனவும் குறிப்பிட வேண்டும்.</li>
 	<li>இதன் பிறகு பழைய போனில் லைவ் வீடியோ ரெக்கார்டாக தொடங்கும். அந்த காட்சிகளை தற்போதைய மொபைலில் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும்.</li>
</ul>
இந்த செயல்களில் மிகவும் முக்கியமானது பழைய போனை வைக்கப்படும் இடம் தான். வீட்டின் பிரதான நுழைவு வாயிலில், ஹால் பகுதியில் அல்லது மதிப்புமிக்க பொருட்கள் உள்ள அறையில், குழந்தைகள் அல்லது முதியவர்கள் உள்ள இடங்களில் வைக்கலாம்.

உயரமான இடத்தில் வைத்தால் அதிக பகுதியை கண்காணிக்க ஏதுவாக இருக்கும். மேலும் மின் இணைப்பு அருகில் இருப்பது நல்லது. குறிப்பாக வெயில் படும் இடங்களில் வைக்காமல் இருப்பது சிறந்தது. வெயில் படும் இடங்களில் வைத்தால் அதன் செயல்திறன் பாதிக்கும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/google-maps-fuel-efficient-routes-help-save-petrol-and-diesel-costs-daily-84343.html">எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸின் புதிய அம்சம் – எப்படி பயன்படுத்துவது?</a></strong>
<h3>எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது?</h3>
<ul>
 	<li>எப்பொழுதும் இணைய இணைப்பு இருப்பது அவசியம்.</li>
 	<li>வலுவான வைஃபை பாஸ்வேர்டு பயன்படுத்த வேண்டும்.</li>
 	<li>Two-Factor Authentication வசதியை பயன்படுத்த வேண்டும்.</li>
 	<li>ஆல்ஃபிரெட் கேமரா செயலியை அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டும்.</li>
 	<li>லாகின் விவரங்களை மற்றவர்களுடன் பகிரக் கூடாது.</li>
</ul> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டதா?  உடனே இதை பண்ணுங்க !</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/think-your-whatsapp-has-been-hacked-heres-what-you-should-do-85458.html</link>	
		<pubDate>Wed, 17 Jun 2026 15:41:38 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/think-your-whatsapp-has-been-hacked-heres-what-you-should-do-85458.html</guid>
		            
			

    	<description><![CDATA[WhatsApp Hack Alert: தற்போது சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப்பை குறி வைத்து பல மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நமது சிறிய கவனக்குறைவு வாட்ஸ்அப்பை ஹேக் செய்ய வழிவகுக்கும் என காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். அதனை எப்படி தவிர்ப்பது என பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/whatsapp-hack-alert.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டதா?  உடனே இதை பண்ணுங்க !" /></figure>இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-may-soon-allow-users-to-schedule-messages-up-to-two-weeks-ahead-84240.html" target="_blank" rel="noopener">வாட்ஸ்அப்</a> மாறிவிட்டது. தங்களது குடும்பத்தினருடன் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்ளவும், அலுவலக பணிகளுக்கும் வாட்ஸ்அப் மிக இன்றியமைதாததாக மாறிவிட்டது. பல முக்கிய ஆவணங்கள் மற்றும் தொடர்புகளையும் வாட்ஸ்அப் வாயிலாக மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலைில் தற்போது <a href="https://www.tv9tamilnews.com/technology/government-providing-free-course-to-beware-of-cyber-scams-80936.html" target="_blank" rel="noopener">சைபர் குற்றவாளிகள்</a> வாட்ஸ்அப்பை குறி வைத்து பல மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நமது சிறிய கவனக்குறைவு வாட்ஸ்அப்பை ஹேக் செய்ய வழிவகுக்கும் என டெல்லி காவல்துறையின் ஐஎஃப்எஸ்ஓ பிரிவின் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
<h3>எப்படி நடக்கிறது வாட்ஸ்அப் மோசடி?</h3>
சமீப காலமாக சைபர் குற்றவாளிகள் மின்சார வாரியம், குடிநீர் வாரியம் வங்கி அல்லது அரசு அதிகாரிகள் என மக்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக பில் அப்டேட், கேஒய்சி சரிபார்ப்பு போன்ற காரணங்களைக் காட்டி மக்களை பயமுறுத்தி ஏபிகே ஃபைல்கள் அல்லது சந்தேகத்துக்குரிய இணையதள இணைப்பை அனுப்புகின்றனர். பயனர்கள் அந்த ஏபிகே ஃபைல்களை டவுன்லோடு செய்வது இன்ஸ்டால் செய்வதால் மோசடி கும்பலுக்கு மொபைலில் பல்வேறு அனுமதிகள் வழங்கப்படுகின்றன.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/google-maps-fuel-efficient-routes-help-save-petrol-and-diesel-costs-daily-84343.html">எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸின் புதிய அம்சம் – எப்படி பயன்படுத்துவது?</a></strong>

இப்படி செய்வதன் மூலம் ஹேக்கர்கள் செல்போன் அழைப்புகள், மெசேஜ், ஓடிபி, கால் மற்றும் மெசேஜ் ஃபார்வேர்டிங் வசதி போன்ற அனைத்தும் ஹேக்கர்களின் கைகளுக்கு சென்றுவிடும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி தங்களது போனின் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பணம் கேட்டு மெசேஜ் அனுப்புவார்கள்.

பின்னர் அவர்கள் உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி தங்களது சாதனத்தில் வாட்ஸ்அப்பை இயக்கி, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணம் கேட்டு செய்தி அனுப்புவார்கள். ஒருவேளை சந்தேகமடையும் உங்கள் நண்பர் உங்களுக்கு கால் செய்ய முயன்றால் அந்த அழைப்பு உங்களுக்கு வராது. கால் ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கும் என்பதால் அந்த கால் ஹேக்கர்களுக்கு செல்லும். இதனால் உண்மையில் நீங்கள் ஆபத்தில் இருப்பதாக நினைத்து பலர் பணம் அனுப்பி ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/meta-reveals-ai-recovery-system-bug-led-to-hacking-of-20000-instagram-accounts-84277.html">ஹேக் செய்யப்பட்ட 20,00க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்குகள் – மெட்டா வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி</a></strong>
<h3>வாட்ஸ்அப் ஹேக் ஆனாதாக சந்தேகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?</h3>
<ul>
 	<li>சந்தேகத்துக்குரிய வகையில் ஏபிகே ஃபைல்களை அல்லது லிங்க்குகளை கிளிக் செய்துவிட்டதா நீங்கள் நினைத்தால், உங்கள் போனில் ##21# என்ற டயல் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் உங்கள் போனில் கால் ஃபார்வேர்டிங் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள முடியும். அப்படி சந்தேகத்துக்குரிய வகையில் உங்கள் கால் மற்றும் எஸ்எம்எஸ் ஃபார்வேர்டிங் செய்யப்பட்டிருந்தால் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.</li>
 	<li>சந்தேகத்துக்குரிய ஏபிகே ஃபைல்கள் உங்களுக்கு வந்தால் அவற்றை சைபர் கிரைம் காவல்துறையிருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் ஹேக்கர்களை காவல்துறையினரால் உடனடியாக கண்டறிய உதவியாக இருக்கும்.</li>
 	<li>வாட்ஸ்அப்பில் Two Factor Authentication (2FA) என்ற பாதுகாப்பு அம்சத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்துகின்றனர். இதன் மூலம் ஓடிபி கிடைத்தாலும் PIN இல்லாமல் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை எளிதில் பயன்படுத்த முடியாது.</li>
 	<li>சந்தேகத்துக்குரிய எண்ணில் இருந்து கால் வந்தாலோ அல்லது ஏபிகே ஃபைல்கள் அனுப்பப்பட்டாலோ அதன் ஸ்கிரீன்ஷட்டை எடுத்து மத்திய அரசின் சஞ்சார் சாதி தளத்தில் புகார் அளிக்கலாம். இதுபோன்ற மோசடி எண்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும்</li>
</ul> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>புது படம்.. கேள்வித்தாள் லீக்.. டெலிகிராமில் ஏன் குற்றம் நடக்கிறது தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/paper-leaks-to-film-piracy-telegram-become-hub-for-illegal-activities-how-its-working-85181.html</link>	
		<pubDate>Tue, 16 Jun 2026 13:53:59 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/paper-leaks-to-film-piracy-telegram-become-hub-for-illegal-activities-how-its-working-85181.html</guid>
		            
			

    	<description><![CDATA[Telegram Issue : நீட் யுஜி 2026 மறுதேர்விற்கு முன்னதாக, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஜூன் 21 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில், இந்தியாவில் டெலிகிராம் உடனடி செய்திப் பரிமாற்றத் தளத்தை ஜூன் 22 ஆம் தேதி வரை தற்காலிகமாக முடக்கியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/telegram-issue.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="புது படம்.. கேள்வித்தாள் லீக்.. டெலிகிராமில் ஏன் குற்றம் நடக்கிறது தெரியுமா?" /></figure>தேசிய தேர்வு முகமையின் (NTA) பரிந்துரையைத் தொடர்ந்து இந்திய அரசு டெலிகிராமை தற்காலிகமாக முடக்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக, சில தனிநபர்கள் மாணவர்களுக்கு போலி வினாத்தாள்களை வழங்க டெலிகிராமைப் பயன்படுத்தியதாக NTA கூறியுள்ளது. செயலியின் செய்தி திருத்தும் வசதியும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த வசதி ஜூன் 30 ஆம் தேதி வரை முடக்கப்பட்டே இருக்கும். பழைய செய்திகளைத் திருத்தவும், போலி வினாத்தாள்களைச் சேர்க்கவும் இந்த வசதி பயன்படுத்தப்பட்டதாக NTA கூறுகிறது. எனவே, திரைப்படத் திருட்டு மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு டெலிகிராம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
<h3>இந்தியாவில் டெலிகிராம் பயனர்கள்: இந்தியாவில் எத்தனை டெலிகிராம் பயனர்கள் உள்ளனர்?</h3>
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இந்த உடனடிச் செய்திப் பரிமாற்றச் செயலி, ஒரு வலுவான பயனர் தளத்தைக் கொண்டுள்ளது. ரிசோர்சரா அறிக்கையின்படி, டெலிகிராம் இந்தியாவில் 104.04 மில்லியன் செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது, இது உலகின் முன்னணி மாதாந்திரச் செயலில் உள்ள பயனர் (MAU) எண்ணிக்கையாகும். 1 பில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். மறுபுறம், ஆப்பிள் ஸ்டோரில் உள்ள சமூக வலைப்பின்னல் செயலிகளில் இந்தச் செயலி 5வது இடத்தைப் பிடித்துள்ளது.

Also Read: <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-may-soon-offer-meta-one-premium-and-meta-one-plus-plans-84674.html" target="_blank" rel="noopener">வாட்ஸ்அப்க்கு வருகிறது மெட்டா ஒன் பிளான் – அப்படி என்ன ஸ்பெஷல்?</a>
<h3>டெலிகிராம் செயலியில் என்ன நடக்கிறது?</h3>
இந்தியாவில், அரட்டை அடிப்பது, கோப்புகளைப் பகிர்வது போன்ற பல விஷயங்களுக்கு டெலிகிராம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சட்டப்படி சட்டவிரோதமான சில செயல்பாடுகள் இந்தத் தளத்தில் கட்டுக்கடங்காமல் நடந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், நிறுவனத்தின் கண் முன்னாலேயே சட்டவிரோத நடவடிக்கைகள் நடக்கின்றன என்றும், நிறுவனம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சொல்வது தவறாகாது. உதாரணமாக, ஒருவருக்கு ஒரு திரைப்படம் வேண்டுமென்றால், அது டெலிகிராமில் அவருக்கு எங்கே கிடைக்கும்? ஏன்? ஏனென்றால், இந்தச் செயலியில் பல குழுக்கள் உள்ளன. அவை திரைப்படங்கள் அல்லது வலைத்தொடர்கள் வெளியான உடனேயே, அவற்றை இணைப்புகள் மூலம் தளத்தில் பகிர்கின்றன. இதன் காரணமாக, இந்தச் செயலி படிப்படியாக திரைப்படங்கள் வெளிப்படையாகவும், அதுவும் முற்றிலும் இலவசமாகவும் கிடைக்கும் ஒரு 'குகையாக' மாறிவிட்டது.

இதற்கு ஒரு காரணம் என்னவென்றால், டெலிகிராமில் 2GB வரையிலான கோப்புகளை எளிதாகப் பகிர முடிவதால், வீடியோக்களையும் பெரிய கோப்புகளையும் அனுப்பும் சிரமம் இல்லை. ஆனால், இதைக் கட்டுப்படுத்த யாரும் இல்லாததால், 'நிறுவனம் ஏன் எதுவும் செய்வதில்லை?' என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்கின்றனர்
<h3>அது எப்படி 'தகவல் கசிவு'க்கான தளமாக மாறியது?</h3>
மற்ற எந்த செயலியிலும் அனுமதிக்கப்படாத சட்டவிரோத நடவடிக்கைகள் டெலிகிராம் மூலம் பரவலாக மேற்கொள்ளப்படுகின்றன. இது இலவச திரைப்படப் பதிவிறக்கங்கள் பற்றியது மட்டுமல்ல. வினாத்தாள் கசிவுகள் (நீட் யுஜி 2026 வினாத்தாள் கசிவுகள்) போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளும் இந்தச் செயலியில் நடைபெறுவதால், இது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கான ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது.
<h3>செயலியில் ஒருவரின் அடையாளத்தை மறைப்பதற்கான சுதந்திரம்</h3>
சேனல் அல்லது குழுவை உருவாக்குபவர்கள் தங்கள் உண்மையான தொலைபேசி எண்களை வெளிப்படுத்தத் தேவையில்லை என்பதால், அவற்றை மறைக்கலாம். தொலைபேசி எண்கள் மட்டுமல்ல, மக்கள் தங்கள் அடையாளங்களை மறைப்பதற்காக சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் போலி பயனர்பெயர்களைப் பயன்படுத்துகின்றனர்.

அதன் பரவலான சென்றடைதல் காரணமாகவும் இந்தச் செயலி ஒரு வலுவான கோட்டையாக மாறியது: ஒரு டெலிகிராம் சேனலை உருவாக்குவதன் மூலம், நீங்கள் மில்லியன் கணக்கான மக்களுடன் இணையலாம். ஒரு டெலிகிராம் சேனல் சேர்க்கக்கூடிய சந்தாதாரர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை. இதனால்தான், ஒரு சேனல் வழியாக எதைப் பகிர்ந்தாலும், அந்த உள்ளடக்கம் காட்டுத்தீ போல மில்லியன் கணக்கான மக்களிடம் பரவுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. கனடாவை தொடர்ந்து இங்கிலாந்து அரசு அதிரடி!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/england-government-ban-the-usage-of-social-media-platforms-among-children-under-16-85100.html</link>	
		<pubDate>Mon, 15 Jun 2026 23:10:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/england-government-ban-the-usage-of-social-media-platforms-among-children-under-16-85100.html</guid>
		            
			

    	<description><![CDATA[England Government Ban Social Media For Children | சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் சிறுவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில் தான் சில உலக நாடுகள் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கனடா இடம்பெற்றுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/social-media-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. கனடாவை தொடர்ந்து இங்கிலாந்து அரசு அதிரடி!" /></figure><strong>சென்னை, ஜூன் 15 :</strong> இங்கிலாந்தில் <strong>(England)</strong> 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சமீபத்தில், கனடா <strong>(Canada)</strong> அரசு 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அரசும் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்தில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிகப்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை</h3>
16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தள செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அந்த நாட்டின் அதிபர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், குழந்தைகளின் மகிழ்ச்சியும், பாதுகாப்பும் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமராகவும், சிறிய குழந்தைகளின் தந்தையாகவும் இது சரியான முடிவு என்று அவர் கூறியுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/technology/canada-government-proposes-social-media-ban-for-children-under-16-years-84256.html"> 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. கடனா அரசு அதிரடி நடவடிக்கை!</a>
<h3>குழந்தைகளின் மனநலம், உடல்நலம் முக்கியமானது - கீர் ஸ்டார்மர்</h3>
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த தடையை அமல்படுத்துவது எளிதான் காரியம் அல்ல. என்றாலும், குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மன நலன் மிகவும் முக்கியமானது ஆகும். 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக வலைத்தளங்களை அணுகுவதற்கு முழுமையான தடை விதிக்கப்படும். இது நாட்டின் எதிர்காலத்துக்கான முக்கியமான மாற்றமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-may-soon-allow-users-to-schedule-messages-up-to-two-weeks-ahead-84240.html">வாட்ஸ்அப்பில் விரைவில் புதிய அம்சம்! இனி 2 வாரங்களுக்கு முன்பே மெசேஜ்களை ஷெட்யூல் செய்யலாம்!</a>

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கனடா அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், தற்போது இங்கிலாந்து அரசும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அட்டகாசமான அம்சங்கள் உடன் அசத்தல் ரீச்சார்ஜ் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/bsnl-provides-amazing-recharge-plans-with-budget-friendly-price-84838.html</link>	
		<pubDate>Sun, 14 Jun 2026 20:55:07 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/bsnl-provides-amazing-recharge-plans-with-budget-friendly-price-84838.html</guid>
		            
			

    	<description><![CDATA[BSNL Recharge Plans | இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல வகையான ரீச்சார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் வழங்கும் சில அசத்தலான ரீச்சார்ஜ் திட்டங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/bsnl-scheme.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அட்டகாசமான அம்சங்கள் உடன் அசத்தல் ரீச்சார்ஜ் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல்!" /></figure>தற்போதைய காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் இருக்கும் மிக முக்கிய சாதனமாக ஸ்மார்ட்போன் <strong>(Smartphone)</strong> உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இயங்க சார்ஜ் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஸ்மார்ட்போனில் இருக்கும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தளங்களை பயன்படுத்த இணைய வசதி மிக முக்கியம். இந்த இணைய வசதியை வழங்க பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் சில அசத்தலான திட்டங்கள் குறித்தும் அவற்றின் சிறப்புகள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
<h3>பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ரீச்சார்ஜ் திட்டங்கள்</h3>
இந்திய அரசால் நடத்தப்படும் மிகப்பெரிய தகவல் தொலைத்தொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் உள்ளது. பிற தனியார் நிறுவனங்களை விடவும் பிஎஸ்என்எல் சற்று குறைந்த விலையில் திட்டங்களை வழங்குகிறது. அவற்றில் சிறந்த சில திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
<h3>ரூ.347-க்கான ப்ரீபெய்டு திட்டம்</h3>
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.347-க்கான இந்த திட்டத்திற்கு 50 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதாவது இந்த திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்தால் மொத்தம் 100 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. அதாவது, நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி முடித்துவிட்டாலும், கூடுதலாக 40 கேபிபிஎஸ் வேகத்தில் உங்களுக்கு இணைய வசதி கிடைக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/credit-card-emi-hidden-costs-extra-charges-and-no-cost-emi-traps-banks-dont-tell-you-about-84685.html">கிரெடிட் கார்டு இஎம்ஐகளின் மறைமுகக் கட்டணங்கள் – அதிர்ச்சி தகவல்</a>
<h3>ரூ.485-க்கான ப்ரீபெய்டு திட்டம்</h3>
ரூ.485-க்கான இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த திட்டத்தில் வேலிடிட்டி மொத்தம் 72 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு மொத்தமாக 144 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பு அம்சமாக நீங்கள் தினசரி 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பிறகும் உங்களுக்கு கூடுதலாக 40 கேபிபிஎஸ் வேகத்தில் உங்களுக்கு இணைய வசதி கிடைக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/business/tata-motors-to-increase-passenger-vehicle-prices-from-july-1-84621.html">டாடா கார் வாங்கப்போறீங்களா? விலை உயர்வை தவிர்க்க உடனே இதை பண்ணுங்க</a>
<h3>ரூ.599-க்கான ப்ரீபெய்டு திட்டம்</h3>
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.599-க்கான திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மொத்தம் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்யும் பட்சத்தில் மொத்தம் 210 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா தீர்ந்த உடன் 40 கேபிபிஎஸ் வேகத்தில் உங்களுக்கு இணைய வசதி கிடைக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாட்ஸ்அப்க்கு வருகிறது மெட்டா ஒன் பிளான் &#8211; அப்படி என்ன ஸ்பெஷல்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-may-soon-offer-meta-one-premium-and-meta-one-plus-plans-84674.html</link>	
		<pubDate>Sat, 13 Jun 2026 19:36:33 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-may-soon-offer-meta-one-premium-and-meta-one-plus-plans-84674.html</guid>
		            
			

    	<description><![CDATA[மெட்டா நிறுவனம் மெட்டா ஒன் என்ற புதிய அம்சத்தை கடந்த மே 2026ல் அறிவித்தது. அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த மெட்டா ஒன் பிளானுக்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன.  ஏஐ டூல்ஸ் மற்றும் போட்டோ மற்றும் வீடியோ உருவாக்கும் அம்சங்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/meta-one-plus.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாட்ஸ்அப்க்கு வருகிறது மெட்டா ஒன் பிளான் &#8211; அப்படி என்ன ஸ்பெஷல்?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/technology/meta-reveals-ai-recovery-system-bug-led-to-hacking-of-20000-instagram-accounts-84277.html" target="_blank" rel="noopener"><strong>மெட்டா</strong></a> நிறுவனம் தங்களின் பிரீமியம் தன்மையை மேம்படுத்தத் தயாராகி வருகிறது. இது தொடர்பாக வெளியான தகவலின் படி மெட்டா ஒன் (Meta One) சப்ஸ்கிரிப்ஷனுக்கான சப்போர்ட் விரைவில் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் பயனர்கள் <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-may-soon-allow-users-to-schedule-messages-up-to-two-weeks-ahead-84240.html" target="_blank" rel="noopener">வாட்ஸ்அப்</a>, இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் உள்ள பிரீமியம் வசதிகளை ஒரே திட்டத்தின் மூலம் பெற முடியும். நிறுவனம் மெட்டா ஒன் பிளஸ் மற்றும் மெட்டா ஒன் பிரீமியம் ஆகிய இரண்டு நிலைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஏஐ டூல்ஸ் மற்றும் போட்டோ மற்றும் வீடியோ உருவாக்கும் அம்சங்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
<h3>வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் மெட்டா ஒன் பிளான்</h3>
வாட்ஸ்அப் குறித்த தகவல்களை வெளியிடும் WABetaInfo வெளியிட்ட தகவலின் படி, மெட்டா ஒன் சப்ஸ்கிரைப்ஷன் அம்சத்தை ஆண்ட்ராய்டு செயலியில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.26.23.10 என்பதில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதில் மெட்டா ஒன் சப்ஸ்கிரிப்ஷன் செலுத்தும் பயனர்கள், வாட்ஸ்அப் பிளஸ் உடன் தொடர்புடைய வசதிகள் கிடைக்கும். இந்த மெட்டா ஒன் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கான சில பிரீமியம் வசதிகளையும் அணுக முடியும்.

இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-may-soon-allow-users-to-schedule-messages-up-to-two-weeks-ahead-84240.html" target="_blank" rel="noopener">வாட்ஸ்அப்பில் விரைவில் புதிய அம்சம்! இனி 2 வாரங்களுக்கு முன்பே மெசேஜ்களை ஷெட்யூல் செய்யலாம்</a>!

மெட்டா நிறுவனம் மெட்டா ஒன் என்ற புதிய அம்சத்தை கடந்த மே 2026ல் அறிவித்தது. அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த மெட்டா ஒன் பிளானுக்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. வாட்ஸ்அப்பில் சமீபத்தில் காணப்பட்ட அறிகுறிகள், இந்த மெட்டா ஒன் பிளான் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளத நமக்கு உணர்த்துகின்றன.
<h3>மெட்டா ஒன் பிளஸ்ஸில் இடம் பெறவிருக்கும் அம்சங்கள்</h3>
தற்போது வெளியான தகவல்களின்படி,மெட்டா ஒன் பிளஸ் பிளானின் விலை மாதத்திற்கு சுமார் 700 ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப் பிளஸ் பலன்களுடன் கூடுதலாக, இத்திட்டம் மெட்டாவின் ஏஐ மூலம் இயங்கும் போட்டோ மற்றும் வீடியோ கிரியேட் செய்யும் டூல்களுக்கான ஆப்சனும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பயனர்கள் மெட்டாவின் ஏஐ அமைப்புகளைப் பயன்படுத்தி நேரடியாகப் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க முடியும்.

மேலும் வெவ்வேறு சேவைகளுக்காக தனித்தனியாக பிளான்கள சப்ஸ்கிரைப் செய்வதை விட, தனது சமூக வலைதளங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த அனுபவத்தை வழங்குவதை மெட்டா நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/what-is-ram-how-to-choose-perfect-ram-for-smartphone-84188.html">RAM என்றால் என்ன.. ஸ்மார்ட்போன் வாங்கும்போது RAM எப்படி தேர்வு செய்ய வேண்டும்?</a></strong>
<h3>மெட்டா ஒன் பிரீமியம்</h3>
மேலும் மெட்டா ஒன் பிரீமியம் திட்டத்தின் விலை மாதத்திற்கு சுமார் ரூ.2,200 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இத்திட்டத்துடன் ஒரு மாத இலவச சோதனைக் காலமும் வழங்கப்படலாம். மெட்டா ஒன் பிரீமியம் ஆனது மெட்டா ஒன் பிளஸ் திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும். அத்துடன் மேம்பட்ட பகுத்தறியும் திறன், சிக்கலான பிராம்ப்ட்களையும் சிறப்பாகப் புரிந்துகொள்ளும் ஏஐ வசதிகள், அதிக அளவிலான ஏஐ பயன்பாட்டு வரம்புகள் மற்றும் இமேஜ் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதற்கான கூடுதல் கிரெடிட்கள் போன்ற கூடுதல் சிறப்பம்சங்களையும் இது வழங்கும்.

இது கண்டென்ட் கிரியேட்டர்கள், தொழில்முறைப் பயனர்கள் மற்றும் ஏஐ கருவிகளைத் தீவிரமாகப் பயன்படுத்துபவர்களுக்குக் கூடுதல் பலன்களை அளிக்கும். மெட்டா நிறுவனம் இத்திட்டங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், பீட்டாபதிப்பில் இவை இடம்பெற்றிருப்பது, விரைவில் இவை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸின் புதிய அம்சம் &#8211; எப்படி பயன்படுத்துவது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/google-maps-fuel-efficient-routes-help-save-petrol-and-diesel-costs-daily-84343.html</link>	
		<pubDate>Thu, 11 Jun 2026 22:02:11 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/google-maps-fuel-efficient-routes-help-save-petrol-and-diesel-costs-daily-84343.html</guid>
		            
			

    	<description><![CDATA[தினமும் அலுவலகம் செல்பவர்களுக்கும் நீண்ட தூரப் பயணம் செய்பவர்களுக்கும் கூகுள் மேப்ஸ் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளது. எரிபொருள் செலவை கணிசமாகக் குறைக்கும் வகையில் எரிபொருள் சிக்கன வழித்தடங்கள் என்ற அம்சத்தை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/google-map-og.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸின் புதிய அம்சம் &#8211; எப்படி பயன்படுத்துவது?" /></figure><a href="https://www.tv9tamilnews.com/business/e-85-petrol-introduced-in-india-at-just-82-rupees-ahead-of-continuous-petrol-price-hike-83191.html" target="_blank" rel="noopener">எரிபொருள்</a> விலை ரூ.100ஐத் தாண்டி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சாதாரண மக்கள் செலவு காரணமாகத் தங்கள் வாகனங்களில் பயணிக்க தயங்குகிறார்கள். ஆனாலும், தினமும் அலுவலகம் செல்பவர்களுக்கும் நீண்ட தூரப் பயணம் செய்பவர்களுக்கும் <a href="https://www.tv9tamilnews.com/technology/search-engines-equivalent-to-google-search-engines-provides-safety-82691.html" target="_blank" rel="noopener">கூகுள்</a> மேப்ஸ் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளது. எரிபொருள் செலவை கணிசமாகக் குறைக்கும் வகையில் எரிபொருள் சிக்கன வழித்தடங்கள் (fuel-efficient routes) என்ற அம்சத்தை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக, ஒரு இடத்தைச் சென்றடைய நாம் விரைவான வழியையோ அல்லது குறுக்கு வழியையோ தேடுவோம். ஆனால், இந்த அம்சம் பயண நேரத்தையும் கருத்தில் கொண்டு, அதே சமயம் குறைந்த எரிபொருளைப் பயன்படுத்தும், அதாவது சிறந்த மைலேஜ் தரக்கூடிய வழித்தடத்தைக் கண்டறிந்து நமக்கு சொல்லும். இந்த நிலையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு இந்த அம்சம் எப்படி செயல்படும்? நம் ஸ்மார்ட்போனில் இதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/what-is-ram-how-to-choose-perfect-ram-for-smartphone-84188.html">RAM என்றால் என்ன.. ஸ்மார்ட்போன் வாங்கும்போது RAM எப்படி தேர்வு செய்ய வேண்டும்?</a></strong>
<h3>கூகுள் மேப்ஸ் எவ்வாறு எரிபொருள் சேமிப்பைக் கணக்கிடுகிறது?</h3>
இந்த வசதி ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு முக்கிய காரணிகளைப் ஆய்வு செய்கிறது. தூரம் மட்டுமல்லாமல், போக்குவரத்து நெரிசல், சாலையின் தரம், மொத்த தூரம் மற்றும் வாகனத்தின் சராசரி வேகம் ஆகியவையும் இதில் அடங்கும். அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி வாகனத்தை நிறுத்த வேண்டிய சிக்னல்கள் கொண்ட பாதைகளைத் தவிர்ப்பதன் மூலம், இது உங்கள் வாகனத்தின் எரிபொருள் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க உதவும்.

மேலும் கூகுள் மேப்ஸின் படி, என்ஜின் வகையைப் பொறுத்து எரிபொருள் சேமிப்பு ஆலோசனைகள் மாறுபடும். டீசல் கார்களைப் பொறுத்தவரை நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது சிறந்த மைலேஜை வழங்குகின்றன. எலக்ட்ரிக் கார்கள் நகரப் போக்குவரத்து நெரிசலில் மிகவும் திறமையாகச் செயல்படுகின்றன. கூகுள் மேப்ஸ் செயலியில் உங்கள் வாகன வகையைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், கூகுள் மேப்ஸ் இயல்பாகவே பெட்ரோல் வாகனத்திற்கான வழித்தடங்களைப் பரிந்துரைக்கும். எனவே, உங்கள் என்ஜின் வகையைச் சரியாக அமைப்பது முக்கியம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/stop-using-your-smartphone-at-full-brightness-here-is-why-84045.html">எப்போதும் போனின் பிரைட்னஸை 100% அளவுக்கு வைத்திருக்கிறீர்களா? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?</a></strong>
<h3>எப்படி பயன்படுத்துவது?</h3>
<ul>
 	<li>உங்கள் மொபைலில் இந்த அம்சத்தை தேர்ந்தெடுக்க ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே ஆகும்.</li>
 	<li>முதலில், உங்கள் மொபைலில் கூகுள் மேப்ஸ் செயலியைத் திறக்கவும்.</li>
 	<li>செயலியில் வலது மேல் மூலையில் உள்ள உங்கள் புரொஃபைல் போட்டோ பகுதியை கிளிக் செய்யவும்.</li>
 	<li>அங்குள்ள Settings என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும்.</li>
 	<li>அடுத்து, Navigation என்பதை கிளிக் செய்யவும்.</li>
 	<li>சிறிது கீழே ஸ்க்ரோல் செய்து 'Route options என்பதை தேர்ந்தெடுக்கவும்.</li>
 	<li>மேலும் 'Prefer fuel-efficient routes என்ற ஆப்சனை செயல்படுத்தவும்.</li>
 	<li>அடுத்து, Engine type என்பதைக் கிளிக் செய்து, பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் அல்லது எலக்ட்ரிக் என உங்கள் வாகனத்தின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.</li>
</ul> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஹேக் செய்யப்பட்ட 20,00க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்குகள் &#8211; மெட்டா  வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/meta-reveals-ai-recovery-system-bug-led-to-hacking-of-20000-instagram-accounts-84277.html</link>	
		<pubDate>Thu, 11 Jun 2026 18:45:10 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/meta-reveals-ai-recovery-system-bug-led-to-hacking-of-20000-instagram-accounts-84277.html</guid>
		            
			

    	<description><![CDATA[மெட்டாவின் ஏஐ ரெக்கவரி டூலில் உள்ள ஒரு குறைபாட்டைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட 20,000க்கும் மேற்பட்ட கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/instagram-accounts-hacked.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஹேக் செய்யப்பட்ட 20,00க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்குகள் &#8211; மெட்டா  வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி" /></figure><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-more-special-about-instagram-plus-than-normal-instagram-photo-gallery-83186.html" target="_blank" rel="noopener">ஏஐ</a> அடிப்படையிலான அக்கவுண்ட் ரெக்கவரி (Account Recovery) முறையில் ஏற்பட்ட ஒரு பிரச்னையை பயன்படுத்தி 20,000க்கும் மேற்பட்ட <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-more-special-about-instagram-plus-than-normal-instagram-photo-gallery-83186.html" target="_blank" rel="noopener">இன்ஸ்டாகிராம்</a> கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மெட்டா ஒப்புக்கொண்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு தொழில்நுட்ப சிக்கலைப் பயன்படுத்தி, பாஸ்வேர்டு மீட்பு லிங்க்குகளைப் பெற்று, ஏராளமான இன்ஸ்டா கணக்குகளைக் கைப்பற்றியுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது புகைப்படங்கள், மின்னஞ்சல் முகவரிகள், பிறந்த தேதிகள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் வெளிப்பட்டிருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் சமூக ஊடகப் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பயனர்கள் விழிப்புடன் இருக்குமாறும், 2 ஃபேக்டர் அத்தென்டிகேஷனை இயக்குமாறும் மெட்டா அறிவுறுத்தியுள்ளது.
<h3>ஏஐ அமைப்பில் உள்ள பிரச்னை</h3>
மெட்டா வெளியிட்ட தகவலின்படி இந்தச் சம்பவம் அதன் ஹை டச் சப்போர்ட் என்ற அமைப்பில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டினால் ஏற்பட்டது. இந்த ஏஐ அடிப்படையிலான மீட்பு அமைப்பு, தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கான அணுகலை இழந்த பயனர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் இந்த அமைப்பில் உள்ள ஒரு குறைபாட்டை பயன்படுத்தி, பாஸ்வேர்டு மீட்பதற்கான லிங்க்குகளை பெற்றதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 2 ஃபேக்டர் அத்தென்டிகேஷன் செயல்படுத்தப்படாத கணக்குகள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தாக்குதல் நடத்தியவர்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக, அக்கவுண்ட் ரெக்கவரி செயல்முறையைத் திரித்துவிட்டதாக மெட்டா கூறியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நிறுவனம் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/stop-using-your-smartphone-at-full-brightness-here-is-why-84045.html">எப்போதும் போனின் பிரைட்னஸை 100% அளவுக்கு வைத்திருக்கிறீர்களா? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?</a></strong>
<h3>இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை ஹேக்கர்கள் கைப்பற்றியது எப்படி?</h3>
இன்ஸ்டாகிராமில் ஏஐ சப்போர்ட் பிரிவில் இடம்பெற்ற முக்கியக் குறைபாடு இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மீட்புச் செயல்பாட்டின் போது வழங்கப்பட்ட இமெயில் முகவரி, குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் கணக்குடன் உண்மையில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அந்த அமைப்பு சரிபார்க்கத் தவறிவிட்டது. இந்த பாதுகாப்பு குறைபாட்டைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் சப்போர்ட் பாட் பயனரின் இன்ஸ்டாக அக்கவுண்ட்டுடன் ஒரு புதிய இமெயில் முகவரியை இணைக்குமாறு தூண்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் பாஸ்வேர்டு ரெக்கவரிக்கான லிங்க்குகளை பெற்றவுடன் கணக்கிற்கான அணுகலைப் பெற்றுள்ளனர். இணையத்தில் வெளிவந்த வீடியோக்களும் ஸ்கிரீன்ஷாட்களும், தாக்குதல் நடத்தியவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) ஆதரவு உதவியாளருடன் நேரடியாக உரையாடி இந்தச் செயல்முறையைச் செயல்படுத்தியதைக் காட்டின.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/bsnl-ordered-to-pay-rs-55-lakh-after-duplicate-sim-fraud-leads-to-rs-87-lakh-bank-scam-83868.html">பிஎஸ்என்எல்லின் அலட்சியத்தால் ரூ.87 லட்சம் மோசடி – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு</a></strong>

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், முதல் வெற்றிகரமான பாதிப்பு கடந்த ஏப்ரல் 17, 2026 வாக்கில் நிகழ்ந்துள்ளது. எந்தெந்த டேட்டாகள் திருடப்பட்டன என்பதை நிறுவனம் இன்னும் துல்லியமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், புகைப்படங்கள், இமெயில் முகவரிகள், பிறந்த தேதிகள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. கடனா அரசு அதிரடி நடவடிக்கை!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/canada-government-proposes-social-media-ban-for-children-under-16-years-84256.html</link>	
		<pubDate>Thu, 11 Jun 2026 17:51:25 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/canada-government-proposes-social-media-ban-for-children-under-16-years-84256.html</guid>
		            
			

    	<description><![CDATA[Social Media Ban For Children | சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். மன ரீதியாகவும் அவர்கள் சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில் தான், 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கனடா அரசு தடை விதித்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/social-media-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. கடனா அரசு அதிரடி நடவடிக்கை!" /></figure>உலக அளவில் மக்கள் இடையே சமூக ஊடகங்களின்<strong> (Social Media Platforms)</strong> பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. பெரியவர்கள் மட்டுமன்றி, சிறுவர்களும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளியில் சில டாஸ்குகளுக்காக ஸ்மார்ட்போன் தேவைப்படும் நிலையில், அதனை பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பள்ளி மாணவர்கள் மத்தியில், குறிப்பாக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மத்தியில் சமூக ஊடக பயன்பாடு மிகவும் ஆபத்து மிக்கதாக உள்ளது. எனவே தான், சமூக ஊடகங்களால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து சிறுவர்களை காப்பாற்ற கனடா அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதாவது, 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கனடா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கடனாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை</h3>
சமீப காலமாக சிறுவர்கள் சமூக ஊடகங்களில் மிகுந்த ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இது அவர்களின் மனநிலையை பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில் தான், சிறுவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கனடா அரசு ஒரு புதிய சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது. அதாவது, 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த தடை அனைத்து செயலிகளுக்கும் பொருந்தாது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/bsnl-ordered-to-pay-rs-55-lakh-after-duplicate-sim-fraud-leads-to-rs-87-lakh-bank-scam-83868.html">பிஎஸ்என்எல்லின் அலட்சியத்தால் ரூ.87 லட்சம் மோசடி – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு</a>

காரணம், கடனா அரசின் விதிமுறைகளை பின்பற்றும் செயலிகளுக்கு அந்த நாட்டு அரசு இதில் விலக்கு அளித்துள்ளது. அந்த செயலிகளை சிறுவர்கள் பயன்படுத்துவதில் எந்தவித தடையும் இல்லை. முதன் முதலில் ஆஸ்திரேலியா அரசு இந்த சட்டத்தை அறிமுகம் செய்த நிலையில், தற்போது கனடா அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
<h3>செயற்கை நுண்ணறிவு செயலிகளை கண்காணிக்க துறை</h3>
சமூக ஊடக செயலிகளை போலவே செயற்கை நுண்ணறிவு செயலிகளான ஏஐ சாட்பாட் செயலிகளையும் பாதுகாப்பானவையாக மாற்ற கடனா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது ஏஐ செயலிகளை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பு நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் ஏஐ சாட்பாட்களை உருவாக்குகின்றனவா என்பதை கண்காணிக்கும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாட்ஸ்அப்பில் விரைவில் புதிய அம்சம்!  இனி 2 வாரங்களுக்கு முன்பே மெசேஜ்களை  ஷெட்யூல் செய்யலாம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-may-soon-allow-users-to-schedule-messages-up-to-two-weeks-ahead-84240.html</link>	
		<pubDate>Thu, 11 Jun 2026 16:57:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-may-soon-allow-users-to-schedule-messages-up-to-two-weeks-ahead-84240.html</guid>
		            
			

    	<description><![CDATA[வாட்ஸ்அப்  பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ஷெட்யூல் மெசேஜ் என்ற வசதியை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தாங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தில் மெசேஜ்களை அனுப்பும் வசதி கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/new-whatsapp-feature.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாட்ஸ்அப்பில் விரைவில் புதிய அம்சம்!  இனி 2 வாரங்களுக்கு முன்பே மெசேஜ்களை  ஷெட்யூல் செய்யலாம்!" /></figure>உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் மிக பிரபலமான மெசேஜிங் செயலியான <a href="https://www.tv9tamilnews.com/technology/meta-to-introduce-view-once-option-for-whatsapp-messages-like-photos-and-videos-83237.html" target="_blank" rel="noopener">வாட்ஸ்அப்</a> பயனர்களுக்கு மேலும் ஒரு புதிய அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அந்த வகையில் பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ஷெட்யூல் மெசேஜ் என்ற வசதியை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தாங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தில் <a href="https://www.tv9tamilnews.com/technology/meta-to-introduce-view-once-option-for-whatsapp-messages-like-photos-and-videos-83237.html" target="_blank" rel="noopener">மெசேஜ்களை </a>அனுப்பும் வசதி கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
<h3>இனி 2 வாரங்களுக்கு முன்பே மெசேஜ்களை ஷெட்யூல் செய்யலாம்!</h3>
தற்போது இந்த வசதி ஐபோன் பயனர்களுக்காக மட்டும் தரப்படவுள்ளதாகவும் விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தாங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரங்களில் மெசேஜ்களை அனுப்ப முடியும். குறிப்பாக பிறந்த நாள் வாழ்த்து, அலுலகத்தில் முக்கிய நிகழ்வு குறித்து நினைவூட்டல், முக்கிய அறிவிப்புகள் ஆகியவற்றை மறக்கமால் முன் கூட்டியே அனுப்ப முடியும். இதனால் கடைசி நேர சிக்கலை தவிர்க்க முடியும் என்பது கூடுதல் ஹைலைட்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/benefits-of-restarting-smartphone-boost-the-function-83439.html">ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதில் இவ்வளவு நன்மைகளா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a></strong>

இதற்காக செட்டிங் பகுதிக்கு செல்ல தேவையில்லை. சாட் பகுதியிலேயே ஷெட்யூல் செய்ய முடியும் இது தொடர்பாக WABetaInfo வெளியிட்ட தகவலின்படி வாட்ஸ்அப்பின் இந்த புதிய ஷெட்யூல் வசதி சாட் விண்டோவிலேயே ஷெட்யூல் செய்ய முடியும். பயனர்கள் தாங்கள் அனுப்ப வேண்டிய மெசேஜை டைப் செய்த பிறகு Send பட்டனை நீண்ட நேரம் அழுத்தி பிடித்தால், அந்த மெசேஜை எந்த தேதியில் எத்தனை மணிக்கு அனுப் வேண்டும் என்ற ஆப்சன் தோன்றும்.

தற்போது ஒரு சில பயனர்கள் ஆப்பிள் ஷார்ட்கட்ஸ் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி இந்த வசதியை பயன்படுத்தி வருகினறனர். இதனால் அவர்கள் பிரைவசி பாதிக்கக்கூடும் அபாயங்களும் இருந்தது. இந்த நிலையில் வாட்ஸ்அப்பிலேயே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இது பயனர்களுக்கு எளிமையான மற்றும் நம்பகமான அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஷெட்யல் மெசேஜ்களை தனியாக நிர்வகிக்க முடியும். அதற்கான செக்சனும் வாட்ஸ்அப்பில் கொடுக்கப்படும். இதன் மூலம் அனுப்பப்படவுள்ள மெசேஜ்களின் பட்டியல் அதில் இடம் பெற்றிருக்கும். மேலும் அனுப்பும் தேதி மற்றும் நேரம் இடம் பெற்றிருக்கும். தேவையெனில் அதில் திருத்தம் மேற்கொள்ளலாம். ஒருவேளை எண்ணம் மாறினால் அந்த ஷெட்யூல் செய்த மெசேஜை நீக்க முடியும். இந்த வசதி தனிப்பட்ட சாட்களுக்கு மட்டுமல்லாமல் குரூப்களுக்கும் பொறுந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/no-worries-about-ai-videos-in-youtube-new-feature-introduced-83273.html" target="_blank" rel="noopener">யூடியூபில் இனி ஏஐ வீடியோக்கள் குறித்த கவலை இல்லை.. அசத்தல் அம்சம் அறிமுகம்!</a>

இந்த வசதி 10 நிமிடங்கள் முதல் 2 வாரங்கள் வரை ஷெட்யூல் செய்யலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மூன் கூட்டியே மெசேஜ்களை திட்டமிடலாம். இதனால் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கியமான தினங்கள், திருமண நாள், பிறந்த நாள் வாழ்த்து, அலுவலக பணிகள் குறித்து நினைவூட்டல் போன்றவற்றை மறக்காமல் அனுப்ப முடியும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பவர் பேங்க் வாங்கபோறீங்களா? சரியானதை தேர்வு செய்வது எப்படி?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/best-powerbank-capacity-how-to-choose-the-right-one-and-use-it-safely-84208.html</link>	
		<pubDate>Thu, 11 Jun 2026 15:05:14 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/best-powerbank-capacity-how-to-choose-the-right-one-and-use-it-safely-84208.html</guid>
		            
			

    	<description><![CDATA[மார்க்கெட்டில் பல விதங்களில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அதில் நமக்கு எது சரியாக இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். குறிப்பாக பவர் பேங்க் வாங்கும்போது பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொள்வது அவசியம். பவர் பேங்க் வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/best-powerbank-capacity.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பவர் பேங்க் வாங்கபோறீங்களா? சரியானதை தேர்வு செய்வது எப்படி?" /></figure>இன்றைய டிஜிட்டல் உலகில் <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/xiamoi-17t-smartphone-introduced-in-india-with-amazing-features-83023.html" target="_blank" rel="noopener">ஸ்மார்ட்போன்</a> என்பது நம் வாழ்க்கையில் இரண்டற கலந்து விட்டது. ஸ்மார்ட்போன் தான் உலகையே நம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக வேலை, கல்வி, பொழுதுபோக்கு, வங்கி சேவைகள் என அனைத்திற்கும் ஸ்மார்ட்போன் மிகவும் அவசியம். எப்பொழுதும் நம்முடன் இருக்கும் ஸ்மார்ட்போனில் உள்ள பிரச்னை அதன் <a href="https://www.tv9tamilnews.com/technology/new-auto-ejection-chargers-disconnect-smartphones-once-battery-is-full-everything-you-need-to-know-74240.html" target="_blank" rel="noopener">சார்ஜ்</a> விரைவில் குறைவது தான். குறிப்பாக நம் பயணங்களின் போது சார்ஜ் குறையும்போது நமக்கு கைகொடுப்பது பவர் பேங்க். அடிக்கடி பயணிப்பவர்களுக்கு பவர் பேங்க் முக்கிய கருவியாக மாறியுள்ளது. ஆனால் சரியான பவர் பேங்க்கை தேர்வு செய்வது அவசியம்.

ஆனால் மார்க்கெட்டில் பல விதங்களில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அதில் நமக்கு எது சரியாக இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். குறிப்பாக பவர் பேங்க் வாங்கும்போது பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொள்வது அவசியம். பவர் பேங்க் வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/no-worries-about-ai-videos-in-youtube-new-feature-introduced-83273.html">யூடியூபில் இனி ஏஐ வீடியோக்கள் குறித்த கவலை இல்லை.. அசத்தல் அம்சம் அறிமுகம்!</a></strong>
<h3>10,000mAh திறன் கொண்ட பவர் பேங்க்</h3>
பவர் பேங்க்கின் திறன் mAh என்ற அளவீட்டில் குறிப்பிடப்படுகிறது. ஒரு பவர் பேங்க் எவ்வளவு பவரை சேமித்து வைத்திருக்க முடியும் என்பதை இந்த அளவீடு நமக்கு சொல்லும். குறிப்பாக 10,000mAh திறன் கொண்ட பவர் பேங்க் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இந்த வகை பவர் பேங்க்கை நம் பேக்கில் அல்லது பாக்கெட்டில் எடுத்து செல்லக்கூடிய அளவில் இருக்கும். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை ஒன்று அல்லது 2 முறை வரை முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். தினசரி அலுவலக பயன்பாடு மற்றும் குறுகிய பயணங்களுக்கு இந்த வகை பவர் பேங்க் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.
<h3>20,000mAh திறன் கொண்ட பவர் பேங்க்</h3>
அதிக நேரம் வெளியே இருப்பவர்கள் அல்லது தொடர்ந்து மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு 20,000mAh திறன் கொண்ட பவர் பேங்க் சிறந்த தேர்வாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த திறன் கொண்ட பவர் பேங்க் மூலம் ஸ்மார்ட்போன்களை பல முறை சார்ஜ் செய்ய முடியும். போன் மட்டும் இல்லாமல் இயர் பட்ஸ், ஸ்மார்ட் வாட்ச், டேப்லெட் போன்றவற்றையும் சார்ஜ் செய்ய முடியும். இது அடிக்கடி நீணட பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
<h3>லேப்டாப்பை சார்ஜ் செய்ய முடியுமா?</h3>
லேப்டாப் உள்ளிட்ட அதிக பவர் தேவைப்படும் பொருட்களை சார்ஜ் செய்யும்போது 20,000 mAhக்கும் அதிக திறன் கொண்ட பவர் பேங்க்களை தேர்வு செய்ய வேண்டியிருக்கும். மேலும் யுஎஸ்பி டைப் சி, யுஎஸ்பி பவர் டெலிவரி சப்போர்ட் கொண்ட மாடல்களை வாங்குவது அவசியம். இது லேப்டாப் போன்ற அதிக பவர் தேவைப்படும் பொருட்களை சார்ஜ் செய்ய மிகவும் அவசியம்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/meta-to-introduce-view-once-option-for-whatsapp-messages-like-photos-and-videos-83237.html">வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திக்கும் View Once.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் மெட்டா!</a></strong>

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட பவர் பேங்க் நம் நேரத்தை மிச்சப்படுத்தும். இதன் மூலம் நம் ஸ்மார்ட் போன்களை குறைவான நேரத்திலேயே சார்ஜ் செய்ய முடியும். ஒரே நேரத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட போன்களை சார்ஜ் செய்ய அதற்கு ஏற்ப பல சார்ஜிங் போர்ட்கள் கொண்ட பவர் பேங்க்குகள தேர்வு செய்வது அவசியம். மேலும் பவர் பேங்க்கில் எவ்வளவு சார்ஜ் உள்ளது என்பதை அறிய எல்இடி அல்லது டிஜிட்டல் இன்டிகேட்டர்கள் அவசியம். இதன் மூலம் எப்போது ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>RAM என்றால் என்ன.. ஸ்மார்ட்போன் வாங்கும்போது RAM எப்படி தேர்வு செய்ய வேண்டும்?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/what-is-ram-how-to-choose-perfect-ram-for-smartphone-84188.html</link>	
		<pubDate>Thu, 11 Jun 2026 14:20:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/what-is-ram-how-to-choose-perfect-ram-for-smartphone-84188.html</guid>
		            
			

    	<description><![CDATA[How To Choose Perfect RAM for Smartphone | ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் ஒவ்வொரு அளவிலான ரேம் வசதியை கொண்டு இருக்கும். இந்த நிலையில், எந்த ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்குவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/ram.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="RAM என்றால் என்ன.. ஸ்மார்ட்போன் வாங்கும்போது RAM எப்படி தேர்வு செய்ய வேண்டும்?" /></figure>ஒரு ஸ்மார்ட்போனை<strong> (Smartphone)</strong> வாங்குவதற்கு முன்னதாக அதன் சிறப்பு அம்சங்களை சோதனை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக அதன் மென்பொருள் அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். காரணம், ஸ்மார்ட்போனின் மென்பொருள்கள் தான் அதன் நீடித்து உழைக்கும் மற்றும் செயலாற்றும் தன்மையை உறுதி செய்யும். அவ்வாறு மென்பொருள்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளதுதான் ரேம். ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு முன்னதாக அதன் ரேமை சோதனை செய்ய வேண்டியது அவசியம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ரேம் என்றால் என்ன, எத்தனை ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் சிறந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ரேம் என்றால் என்ன, அதன் பயன் என்ன?</h3>
ரேண்டம் அக்சஸ் மெமரி <strong>(RAM - Random Access Memory)</strong> என்பது தான் ரேம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு பொதுவான கணினி வன்பொருள் ஆகும். கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களில் அடிக்கடி அனுகப்படும் தகவல்களை சேமித்து வைக்க தற்காலிக நினைவகமாக இந்த ரேம் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சாதங்களிலும் ரேம் வெவ்வேறு வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பை கொண்டு இருக்கும். ஆனால், அனைத்து சாதனங்களிலும் ரேம் ஒரே மாதிரியான செயல்பாட்டை தான் கொண்டு இருக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/no-worries-about-ai-videos-in-youtube-new-feature-introduced-83273.html">யூடியூபில் இனி ஏஐ வீடியோக்கள் குறித்த கவலை இல்லை.. அசத்தல் அம்சம் அறிமுகம்!</a>
<h3>நல்ல ஸ்மார்ட்போனுக்கு எவ்வளவு ரேம் தேவை?</h3>
ஸ்மார்ட்போனுக்கான ரேம் அளவு அதன் செயல்திறன் பொருத்து மாறுபடும். உதாரணமாக சிலர் தங்களது ஸ்மார்ட்போன்களை மிக குறைந்த மற்றும் எளிய சேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதாவது, குறுஞ்செய்தி அனுப்புதல், அழைப்பு, வீடியோ ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இத்தகையவர்களுக்கு குறைந்த ரேம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களே போதுமானதாக இருக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/meta-to-introduce-view-once-option-for-whatsapp-messages-like-photos-and-videos-83237.html">வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திக்கும் View Once.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் மெட்டா!</a>

ஆனால் சிலரோ தங்களது ஸ்மார்ட்போன்களிலேயே எடிட் செய்வது, கேம் விளையாடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு அதிக வேலைகளை செய்யும் நபர்களுக்கு அதிக ரேம் உள்ள ஸ்மார்ட்போன்கள் உதவியாக இருக்கும். எனவே உங்களது தேவைக்கு ஏற்ப ரேம் உள்ள ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>எப்போதும் போனின் பிரைட்னஸை 100% அளவுக்கு வைத்திருக்கிறீர்களா? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/stop-using-your-smartphone-at-full-brightness-here-is-why-84045.html</link>	
		<pubDate>Wed, 10 Jun 2026 18:36:29 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/stop-using-your-smartphone-at-full-brightness-here-is-why-84045.html</guid>
		            
			

    	<description><![CDATA[நம் வெயிலில் பயணிக்கும்போது நம் ஸ்மார்ட்போனை பார்ப்பது சவாலாக இருக்கும். இதனால் நம்மில் பெரும்பாலும் போனின் பிரைட்னஸை 100 சதவிகிதம் வரை உயர்த்தி வருகிறோம். ஆனால் அப்படி செய்வது நம் உடலுக்கு பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/smartphone-at-full-brightness.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="எப்போதும் போனின் பிரைட்னஸை 100% அளவுக்கு வைத்திருக்கிறீர்களா? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?" /></figure>இன்றைய டிஜிட்டல் யுகத்தில் <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/xiamoi-17t-smartphone-introduced-in-india-with-amazing-features-83023.html" target="_blank" rel="noopener">ஸ்மார்ட்போன்</a> இல்லாத வாழ்க்கையை ஒருவரால் நினைத்து கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் உலகையே நம் உள்ளங்கைகளுக்குள் கொண்டு வந்துள்ளன. காலை விழித்தவுடன் தொடங்கி இரவு தூங்கும் வரை மணிக்கணக்கில் மொபைல் போன்களை பயன்படுத்தி வருகிறோம். ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அதனை முறையாக பயன்படுத்துவது நம் உடல் நலனுக்கு நன்மை விளைவிக்கும். குறிப்பாக நம் ஸ்மார்ட்போனில் பிரைட்னஸை 100 சதவிகிதம் பயன்படுத்துவது நம் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என <a href="https://www.tv9tamilnews.com/health/how-to-properly-keep-low-blood-pressure-under-control-83883.html" target="_blank" rel="noopener">மருத்துவ நிபுணர்கள்</a> எச்சரிக்கின்றனர்.

நம் வெயிலில் பயணிக்கும்போது நம் ஸ்மார்ட்போனை பார்ப்பது சவாலாக இருக்கும். இதனால் நம்மில் பெரும்பாலும் போனின் பிரைட்னஸை 100 சதவிகிதம் வரை உயர்த்தி வருகிறோம். ஆனால் எப்போதும் பிரைட்னஸை 100 சதவிகிதம் அளவுக்கு பயன்படுத்துவது நம் கண்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/meta-to-introduce-view-once-option-for-whatsapp-messages-like-photos-and-videos-83237.html">வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திக்கும் View Once.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் மெட்டா!</a></strong>
<h3>கண்களுக்கு அதிக பாதிப்பு</h3>
போனில் பிரைட்னஸை 100 சதவிகிதம் அளவுக்கு வைத்திருப்பதன் காரணமாக நம் கண்கள் அதிக ஒளியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் நம் கண்களுக்கு எரிச்சல், கண் உலர்ந்து போதல், வலி, மங்கலான பார்வை தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம், மேலும் கண்களில் அதிக ஒளியை வைத்திருப்பதன் காரணமாக கண்களை இமைப்பது குறைகிறது. இதனால் கண்கள் வேகமாக உலர்ந்து சோர்வடையும். நீண்ட காலத்திற்கு இப்படியே தொடர்ந்தால் பார்வை திறன் குறைந்து கண் கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
<h3>தூக்கத்தைக் கெடுக்கும் புளூ லைட்</h3>
ஸ்மார்ட்போன் ஸ்கிரீனில் இருந்து வெளியாகும் புளூலைட் நம் கண்களை பாதிப்பதோடு தூக்கத்திலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக மெலட்டோனின் ஹார்மோன் உற்பத்தி குறையம். இதனால் இரவில் நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டிய நிலை வரலாம். இதனால் பகல் நேரங்களில் சோர்வாக உணர்வீர்கள். இதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனால் இரவு நேரங்களில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்போது நைட் மோட் அல்லது புளூலைட் ஃபில்டர் பயன்படுத்துவது நல்லது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-more-special-about-instagram-plus-than-normal-instagram-photo-gallery-83186.html">இன்ஸ்டாகிராம் பிளஸில் இத்தனை சிறப்பு அம்சங்களா?.. முழு விவரம் இதோ!</a></strong>

இது தவிர நம் ஸ்மார்ட்போன் அதிக பிரைட்னஸில் இருக்கும்போது அதிக பவர் தேவைப்படும். இதனால் வெகு விரைவாக சார்ஜ் குறையும். இதனால் பேட்டரியின் ஆயுள் விரைவில் முடிவடையும். பேட்டரி வேகமாக காலியாகும். அடிக்கடி சார்ஜ் செய்வதால் வெப்பம் அதிகரித்து, பேட்டரி வீங்குதல் அல்லது பழுதடையும் அபாயமும் உள்ளது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>பிஎஸ்என்எல்லின் அலட்சியத்தால் ரூ.87 லட்சம் மோசடி &#8211; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/bsnl-ordered-to-pay-rs-55-lakh-after-duplicate-sim-fraud-leads-to-rs-87-lakh-bank-scam-83868.html</link>	
		<pubDate>Tue, 09 Jun 2026 19:58:21 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/bsnl-ordered-to-pay-rs-55-lakh-after-duplicate-sim-fraud-leads-to-rs-87-lakh-bank-scam-83868.html</guid>
		            
			

    	<description><![CDATA[பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக டூப்ளிகேட் சிம் கார்டு மூலம் ரூ.87 லட்சம் அளவுக்கு மோசடி நடைபெற்றது. இந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிக்கு ரூ.55 லட்சம் அளவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/duplicate-sim-fraud-case.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="பிஎஸ்என்எல்லின் அலட்சியத்தால் ரூ.87 லட்சம் மோசடி &#8211; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு" /></figure>அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான <a href="https://www.tv9tamilnews.com/technology/bsnl-introduced-voice-over-wi-fi-all-over-the-nation-how-to-use-it-49223.html" target="_blank" rel="noopener">பிஎஸ்என்எல்லின்</a> அலட்சியம் காரணமாக டூப்ளிகேட் சிம் கார்டு மூலம் ரூ.87 லட்சம் அளவுக்கு மோசடி நடைபெற்றது. இது தொடர்பான வழக்கில <a href="https://www.tv9tamilnews.com/india/dk-sivakumar-to-take-oath-as-new-cm-of-karnataka-while-siddharramaiah-alloted-with-new-congress-post-82487.html" target="_blank" rel="noopener">கர்நாடக</a> உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிக்கு ரூ.55 லட்சம் அளவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஸ்ரீ பசவேஸ்வர பட்டண சகாரா என்ற கூட்டுறவு வங்கி, கனரா பேங்க்கில் அக்கவுண்ட வைத்திருந்திருக்கிறது. இந்த கணக்கிற்கு கூட்டுறவு வங்கியின் பெயரில் பிஎஸ்என்எல் சிம் பெறப்பட்டு அதன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு ஓடிபி பெற பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
<h3>மோசடி நடந்தது எப்படி?</h3>
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வங்கியின் அனுமதி இல்லாமல் நடைபற்ற பரிவர்த்தனைகள் மூலம் மொத்தமாக ரூ.87.7 லட்சம் மோசடி நடைபெற்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் வங்கியின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் தொடர்புடைய டூப்ளிகேட் சிம் கார்டை பெங்களூருவில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த டூப்ளிகேட் சிம் மூலம் வங்கி கணக்கிற்கு வரும் ஓடிபிகளை மோசடி நபர்கள் பெற்றுள்ளனர். பின்னர் அந்த ஓடிபியை பயன்படுத்தி வங்கியில் உள்ள பணத்தை சட்டவிரோமாக கையாண்டுள்ளனர்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/new-feature-introduced-in-upi-to-avoid-scam-what-is-it-all-about-83042.html">யுபிஐ மோசடிகளுக்கு செக்.. அசத்தல் அம்சம் அறிமுகம்.. என்ன தெரியுமா?</a></strong>

இந்த மோசடியில் இழந்த தொகையில் ரூ.30 லட்சம் அளவுக்கு மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணையில் மேலும் ரூ.7.12 லட்சம் மீட்கப்பட்டது. இருப்பினும் வங்கிக்கு ரூ.50 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் இழப்பீடு வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நதிபதி சுராஜ் கோவிந்தராஜ், சிம் வழங்கும் முன் பிஎஸ்என்எல் சரியான அடையாள சரிபார்ப்பை மேற்கொள்ளவில்லை என கடுமையாக குறிப்பிட்டார்.

மேலும் வாடிக்கையாளர் அல்லாத ஒருவரிடம் டூப்ளிகேட் சிம் கிடைத்திருப்பது பாதுகாப்பு முறைகளை கேள்விக்குள்ளாக்குகிறது என்ற நீதிபதி, வங்கி மற்றும் நிதி அமைப்புகளுடன் தொடர்புடைய மொபைல் எண்ணை கையாளும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-protect-your-whatsapp-chats-from-hackers-with-one-simple-setting-83006.html">வாட்ஸ்அப்பில் நம் சாட் பேக்கப்பிற்கு ஆபத்து? எப்படி தவிர்ப்பது? இதோ எளிய வழி</a></strong>

இந்த நிலையில் வங்கி காப்பீடு திட்டங்கள் மூலம் இழந்த தொகையில் குறிப்பிட்ட அளவு மீட்கப்பட்ட நிலையில், பிஎஸ்என்எல் மீது அபராதம் விதிக்கக் கூடாது என்று அந்நிறுவனத்தின் சார்பாக கருத்து முன் வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் காப்பீடு எடுத்திருந்தாலும், பிஎஸ்என்எல் நிறுவனம் அலட்சியமாக செயல்பட்டதை மாற்ற முடியாது என்ற நீதிமன்றம் ரூ.50, 50,762 இழப்பீடு வழங்கவும், வங்கியின் நற்பெயருக்கு பாதிப்புக்கு களங்கம் ஏற்படுத்திய வகையில் கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 2019 பிப்ரவரி 7 முதல் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுக்கும் 9 சதவிகிதம் வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

&nbsp; ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதில் இவ்வளவு நன்மைகளா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/benefits-of-restarting-smartphone-boost-the-function-83439.html</link>	
		<pubDate>Sun, 07 Jun 2026 20:53:07 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/benefits-of-restarting-smartphone-boost-the-function-83439.html</guid>
		            
			

    	<description><![CDATA[Benefits of Restarting Smartphone | ஸ்மார்ட்போனை சில ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தும்போது மெமரி சிக்கல், செயல்திறன் குறைவது உள்ளிட்ட சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிடும். இந்த நிலையில் தான், ஸ்மார்ட்போனை அவ்வப்போது ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/smartphone-restart.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதில் இவ்வளவு நன்மைகளா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!" /></figure>தற்போதைய கால சூழலில் ஸ்மார்ட்போன் <strong>(Smartphone)</strong> பயன்படுத்தாத நபர்களை பார்க்கவே முடியாது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஒருவரை ஒருவர் தொடர்ப்புக்கொள்வது, தகவல் பரிமாற்றம், கட்டணங்கள் செலுத்துவது என அனைத்து சேவைகளுக்கும் ஸ்மார்ட்போன் பிரதானமாக உள்ளது. இந்த நிலையில், எப்போதாவது ஸ்மார்ட்போன் செயல்படாமல் போனால் என்ன செய்வது என தெரியாமல் போய்விடும். இவ்வாறு ஸ்மார்ட்போன் செயல்படாமல் போவதற்கு ஹேங் ஆவது அல்லது சீக்கரிமே சார்ஜ் தீருவது தான் மிகப்பெரிய காரணமாக இருக்கும். இந்த நிலையில், ஒரே ஒரு ரீஸ்டார்ட் <strong>(Restart)</strong> செய்வதன் மூலம் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>பல பிரச்னைகளுக்கு ஒரே தீர்வாக உள்ள ரீஸ்டார்ட்</h3>
ஸ்மார்ட்போனை புதியதாக பயன்படுத்தும்போது அதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல, மெமரி சிக்கல், செயல்திறன் குறைவது உள்ளிட்டவற்றை பயனர்கள் எதிர்க்கொள்ள நேரிடும். இந்த நிலையில், ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும். இதுமட்டுமன்றி, ஸ்மார்ட்போன் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்கு ரீஸ்டார்ட் தீர்வு வழங்குகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/new-feature-introduced-in-upi-to-avoid-scam-what-is-it-all-about-83042.html">யுபிஐ மோசடிகளுக்கு செக்.. அசத்தல் அம்சம் அறிமுகம்.. என்ன தெரியுமா?</a>
<h3>ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்</h3>
ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
<h3>மெமரி சுத்தம்</h3>
ஸ்மார்ட்போனை அதிக காலம் பயன்படுத்துவதால் செயலிகளில் தற்காலிகள் கோப்புகள் தேங்கிவிடும். இது ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை சீக்கிரமே தீர்த்துவிடும். இதன் காரணமாக ஸ்மார்போனின் செயல்திறன் மெல்ல மெல்ல குறைய தொடங்கும். இந்த நிலையில் தான், ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள தேவையற்ற கோப்புகள் அழிந்து, பிராசசர் புதுப்பிக்கப்படும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/xiamoi-17t-smartphone-introduced-in-india-with-amazing-features-83023.html">6,500 mAh பேட்டரி.. அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஜியோமி 17டி ஸ்மார்ட்போன்!</a>
<h3>மென்பொருள் பிரச்னை</h3>
மென்பொருள் குறைபாடுகள் மற்றும் பிழைகள் ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் மிக அரிதான சிக்கல்களாக உள்ளன. அவற்றால் ஸ்மார்ட்போன்களில் உள்ள செயலிகள் செயலிழப்பது, ஹேங் ஆவது உள்ளிட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த நிலையில், ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் இத்தகைய சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
<h3>பேட்டரியின் ஆயுள் மேம்படும்</h3>
ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியின் ஆயுள் காலப்போக்கில் பாதிப்புக்கு உள்ளாகலாம். இதனால் ஸ்மார்ட்போனின் பேட்டரியின் செயல்திறன் குறைந்து, விரைவாக சார்ஜ் காலியாகும். இந்த நிலையில், அவ்வப்போது ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் பேட்டரியை பயன்படுத்திக்கொண்டு இருக்கும் செயலிகள் அனைத்தும் அகற்றப்படும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இந்திய சாலைகளில் பைக்கில் செல்லும் டிரம்ப்.. இணையத்தில் வைரலாகும் டிரம்ப் பகிர்ந்த ஏஐ வீடியோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/america-president-donald-trump-shares-ai-video-of-him-traveling-in-bike-in-indian-roads-83393.html</link>	
		<pubDate>Sun, 07 Jun 2026 16:21:26 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/america-president-donald-trump-shares-ai-video-of-him-traveling-in-bike-in-indian-roads-83393.html</guid>
		            
			

    	<description><![CDATA[America President Donald Trump Shares AI Video Of Him | சமூக ஊடகங்களில் எங்கு பார்த்தாலும் ஏஐ வீடியோக்கள் தான் நிறைந்துள்ளன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ ஒன்றை அவரே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/ai-video-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இந்திய சாலைகளில் பைக்கில் செல்லும் டிரம்ப்.. இணையத்தில் வைரலாகும் டிரம்ப் பகிர்ந்த ஏஐ வீடியோ!" /></figure>உலக அளவில் உள்ள பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு <strong>(AI - Artificial Intelligence)</strong> அம்சத்தின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சமூக ஊடகங்களில் எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் உள்ளன. அவ்வாறு பகிரப்படும் செயற்கை நுண்ணறிவு வீடியோக்கள் சில சமூக ஊடகங்களில் வைரலாகி, பேசுபொருளாக மாறுவதும் உண்டு. அந்த வகையில் தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் <strong>(America President Donald Trump)</strong> தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஏஐ வீடியோ ஒன்று பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்த ஏஐ வீடியோ</h3>
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் தான் உலகத்தின் மிகச்சிறந்த தலைவர். தன்னை அனைவருக்கும் பிடிக்கும் என பலமுறை பேசியுள்ளார். அந்த வகையில் தற்போது ஏஐ வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ டிரம்பை அனைவருக்கும் பிடிக்கும் என்பது போலும், எங்கு சென்றாலும் டிரம்பை அனைவரும் நேசிப்பார்கள் என்ற கோணத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை தான் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/xiamoi-17t-smartphone-introduced-in-india-with-amazing-features-83023.html">6,500 mAh பேட்டரி.. அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஜியோமி 17டி ஸ்மார்ட்போன்!</a>
<h3>இணையத்தில் வைரலாகும் டிரம்பின் வீடியோ</h3>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">Trump actually posted this AI slop video at 8 am this morning. This is not normal. This is someone who is clearly mentally deranged. Impeach and remove the felon ASAP. <a href="https://t.co/mevQ5PDS65">pic.twitter.com/mevQ5PDS65</a></p>
— Harry Sisson (@harryjsisson) <a href="https://x.com/harryjsisson/status/2063338362971304399?ref_src=twsrc%5Etfw">June 6, 2026</a></blockquote>
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய சாலைகளில் பைக்கிள் பயணம் செய்வது, காட்டுக்குள் சிங்கத்தின் மீது பயணம் செய்வது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமன்றி, அவர் மேலும் பல உலக நாடுகளுக்கு பயணம் செய்வது தொடர்பான காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவுக்கு நான் எங்கு சென்றாலும், அவர்கள் டொனால்ட் டிரம்பை விரும்புகின்றனர். மெக்சிக்கோவிலும் டொலால்ட் டிரம்பை விரும்புகின்றனர், இத்தாலியிலும் டொனால்ட் டிரம்பை விரும்புகின்றனர் என்பது தொடர்பான வரிகள் அதில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>யூடியூபில் இனி ஏஐ வீடியோக்கள் குறித்த கவலை இல்லை.. அசத்தல் அம்சம் அறிமுகம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/no-worries-about-ai-videos-in-youtube-new-feature-introduced-83273.html</link>	
		<pubDate>Sat, 06 Jun 2026 20:44:04 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/no-worries-about-ai-videos-in-youtube-new-feature-introduced-83273.html</guid>
		            
			

    	<description><![CDATA[No Worries About AI Videos In YouTube | தற்போதைய காலக்கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சம் நுழையாத துறைகளையே பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், யூடியூப் ஏஐ வீடியோக்களை கண்டறிய அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/ai-label.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="யூடியூபில் இனி ஏஐ வீடியோக்கள் குறித்த கவலை இல்லை.. அசத்தல் அம்சம் அறிமுகம்!" /></figure>உலகத்தையே ஆட்டி படைக்கும் ஒரு அசத்தலான தொழில்நுட்ப அம்சமாக செயற்கை நுண்ணறிவு<strong> (AI - Artificial Intelligence)</strong> உருவெடுத்துள்ளது. தற்போதைய சூழலில் செயற்கை நுண்ணறிவு நுழையாத துறைகளே இல்லை. அறிவியல், மருத்துவம், கல்வி என அனைத்து துறைகளிலும் மிக பரவலாக செயற்கை நுண்ணறிவு அம்சம் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் மிக அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் ஏஐ வீடியோக்கள் மிக பரவலாக வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் தான் ஏஐ வீடியோக்களை கண்டறியும் வகையில் புதிய அம்சத்தை யூடியூப் <strong>(YouTube)</strong> அறிமுகம் செய்துள்ளது. அது என்ன அம்சம், எப்படி செயல்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>யூடியூபில் ஆதிக்கம் செலுத்தும் ஏஐ வீடியோக்கள்</h3>
கூகுளின், யூடியூபை பயன்படுத்தாத நபர்களே இருக்க மாட்டார்கள். வீடியோ பார்ப்பது, படம் பார்ப்பது, பாடல்கள் கேட்பது என பல விதமான பொழுதுபோக்கு அம்சங்களை பொதுமக்கள் யூடியூப் மூலம் பெற்று வருகின்றனர். முன்பெல்லாம் மனிதர்களால் உருவாக்கப்படும் வீடியோக்கள், திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் வீடியோக்கள் யூடியூபில் பகிரப்படும். ஆனால், தற்போது செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்ட வீடியோக்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. பல போலி வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. இதன் காரணமாக எது உண்மை என தெரியாமல் பயனர்கள் குழம்பி வருகின்றனர். இந்த நிலையில் தான் ஏஐ வீடியோக்களை கண்டுபிடிக்க யூடியூபில் இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/how-to-protect-your-whatsapp-chats-from-hackers-with-one-simple-setting-83006.html">வாட்ஸ்அப்பில் நம் சாட் பேக்கப்பிற்கு ஆபத்து? எப்படி தவிர்ப்பது? இதோ எளிய வழி</a>
<h3>ஏஐ வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?</h3>
ஏஐ வீடியோக்களை பயனர்கள் மிக எளிதாக கண்டறியும் வகையில், ஏஐ வீடியோக்களின் மீது ஏஐ காட்சிகள் என அடையாள குறிப்பு காட்டப்படும். யூடியூபில் வரும் ஷார்ட்ஸ் வீடியோக்களில் இந்த லேபிள் தோன்றும். இதன் மூலம் பயனர்கள் தாங்கள் பார்க்கும் வீடியோக்கள் உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/oneplus-community-sale-2026-huge-discounts-for-smartphones-82856.html">ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் 2026.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. எப்போது வரை?</a>

யூடியூபில் ஏஐ வீடியோக்களால் ஏராளமான குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக யூடியூப் இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திக்கும் View Once.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் மெட்டா!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/meta-to-introduce-view-once-option-for-whatsapp-messages-like-photos-and-videos-83237.html</link>	
		<pubDate>Sat, 06 Jun 2026 17:59:32 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/meta-to-introduce-view-once-option-for-whatsapp-messages-like-photos-and-videos-83237.html</guid>
		            
			

    	<description><![CDATA[Meta To Introduce View Once Option For WhatsApp Messages | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது குறுஞ்செய்திகளுக்கான View Once என்ற ஆப்ஷனை அறிமுகம் செய்ய உள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/whatsapp-feature.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திக்கும் View Once.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் மெட்டா!" /></figure>மெட்டா<strong> (Meta)</strong> நிறுவனம் தனது வாட்ஸ்அப் <strong>(WhatsApp)</strong>, இன்ஸ்டாகிராம் <strong>(Instagram)</strong>, ஃபேஸ்புக் <strong>(Facebook)</strong> ஆகிய செயலிகளில் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுமட்டுமன்றி, பல்வேறு முக்கிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மெட்டா, இன்ஸ்டாகிராம் செயலியில் <strong>End-To-End Encryption</strong> அம்சத்தை நீக்கம் செய்தது. இதனால் பாதுகாப்பு குறைந்ததாக பயனர்கள் கவலை அடைந்தனர். என்னதான் இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பை மெட்டா நிறுவனம் குறைத்திருந்தாலும், வாட்ஸ்அப்பில் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் ஒரு புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது. அது என்ன அம்சம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>வாட்ஸ்அப்பில் பாதுகாப்புக்காக மேலும் ஒரு அம்சம்</h3>
வாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்புக்காக மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் <strong>View- Once</strong> என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணியில் மெட்டா இறங்கியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் ஏற்கனவே <strong>View Once</strong> என்ற அம்சம் உள்ளது. இது புகைப்படங்களுக்கான அம்சமாக உள்ள நிலையில், பலரும் அதனை பரவலாக பயன்படுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் தான், புகைப்படங்களுக்கு இருப்பதை போலவே குறுஞ்செய்திகளுக்கு இந்த பாதுகாப்பு அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

<strong>இதையும் படிங்க :</strong><a href="https://www.tv9tamilnews.com/technology/oneplus-community-sale-2026-huge-discounts-for-smartphones-82856.html"> ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் 2026.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. எப்போது வரை?</a>
<h3>இந்த View One ஆப்ஷன் எப்படி செயல்படும்?</h3>
<ul>
 	<li>பயனர்கள் வழக்கம் போல தாங்கள் யாருக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டுமோ அவர்களின் உரையாடலுக்கு சென்று செய்தியை டைப் செய்ய வேண்டும்.</li>
 	<li>பிறகு குறுஞ்செய்தியை அனுப்ப <strong>Send</strong> பட்டணை சிறிது நேரம் அழுத்த வேண்டும்.</li>
 	<li>அப்போது சில ஆப்ஷன்கள் தோன்றும். அவற்றில்<strong> View Once</strong> என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.</li>
 	<li>அதன் பிறகு குறுஞ்செய்தியை பெறுபவருக்கு அந்த தகவல் View Once ஆக சென்று சேரும்.</li>
</ul>
<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/search-engines-equivalent-to-google-search-engines-provides-safety-82691.html">கூகுளுக்கே டஃப் கொடுக்கும் தேடுபொறிகள்.. பாதுகாப்புக்கு கேரண்டி.. லிஸ்ட் இதோ!</a>

இந்த அம்சத்தின் மூலம் குறுஞ்செய்தி அனுப்பும்போது அதனை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அந்த குறுஞ்செய்தியில் அனுப்பட்ட தகவல் பாதுகாப்பாக இருக்கும். இந்த அம்சத்தை வாட்ஸ்அப் சோதனை செய்து வருவதாகவும், இது விரைவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இன்ஸ்டாகிராம் பிளஸில் இத்தனை சிறப்பு அம்சங்களா?.. முழு விவரம் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-more-special-about-instagram-plus-than-normal-instagram-photo-gallery-83186.html</link>	
		<pubDate>Sat, 06 Jun 2026 14:45:16 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-more-special-about-instagram-plus-than-normal-instagram-photo-gallery-83186.html</guid>
		            
			    	<description><![CDATA[Special Features Of Instagram Plus | மெட்டா நிறுவனம் தனது செயலிகளான வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு பிளஸ் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பிளஸில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-more-special-about-instagram-plus-than-normal-instagram-photo-gallery-83186.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/instagram-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Instagram (5)" /></a></dt><p>மெட்டா நிறுவனம் தனது செயலிகளான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் பிளஸ் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளஸ் அம்சத்தின் மூலம் இந்த செயலிகளில் ஏற்கனவே உள்ள அம்சங்களை விடவும் சில அம்சங்களை கூடுதலாக பெற முடியும். அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பிளஸ் செயலியில் என்ன என்ன கூடுதல் சிறப்புகள் உள்ளன என்பது குறித்து பார்க்கலாம். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-more-special-about-instagram-plus-than-normal-instagram-photo-gallery-83186.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/instagram-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Instagram (4)" /></a></dt><p>இன்ஸ்டாகிராம் செயலியில் குறுஞ்செய்தி அனுப்புவது, ஆடியோ கால், வீடியோ கால், புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்வது, குரல் பதிவு, ஸ்டோரி, போஸ்ட், நோட்ஸ் என பல்வேறு அம்சங்கள் உள்ளன. இது தவிர சில அம்சங்களை கூடுதலாக பெறுவதற்காக தான் இந்த பிளஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-more-special-about-instagram-plus-than-normal-instagram-photo-gallery-83186.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/instagram-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Instagram (1)" /></a></dt><p>குறிப்பாக, இன்ஸ்டாகிராம் கணக்கின் ரீச் எவ்வாறு உள்ளது, நீங்கள் போடும் போஸ்ட் மற்றும் ஸ்டோரி எத்தனை பேரை சென்றடைந்துள்ளது என்பதை புள்ளி விவரங்களுடன் மிக துல்லியமாக தெரிந்துக்கொள்ளலாம். அதுமட்டுமன்றி ஒவ்வொரு முறையும் இன்ஸ்டாகிராம் செயலியை அப்டேட் செய்யும்போது புதிய புதிய அம்சங்களை பயன்படுத்த முடியும். 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-more-special-about-instagram-plus-than-normal-instagram-photo-gallery-83186.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/instagram-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Instagram (2)" /></a></dt><p>வழக்கமாக இன்ஸ்டாகிராம் பயனர்களுக்காக பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும். அது சில குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிமுகம் செய்யப்படும். ஆனால், இந்த பிளஸ் அம்சத்தை வைத்திருக்கும் நபர்களுக்கு சாதாரண பயனர்களுக்கு ஒரு புதிய அம்சம் கிடைப்பதற்கு முன்னதாகவே கிடைத்துவிடும்.
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/what-is-more-special-about-instagram-plus-than-normal-instagram-photo-gallery-83186.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/instagram-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Instagram (3)" /></a></dt><p>இந்த பிளஸ் அம்சத்தை பயன்படுத்த ரூ.299 கட்டணம் செலுத்த வேண்டும். அதற்காக அனைவரும் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூடுதல் அம்சங்கள் தேவைப்படும் நபர்கள் கட்டணம் செலுத்தி சப்ஸ்கிருப்ஷனை பெற்றுக்கொள்ளலாம். மற்றபடி, ஏற்கனவே இருந்த அனைத்து அம்சங்களையும் கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>யுபிஐ மோசடிகளுக்கு செக்.. அசத்தல் அம்சம் அறிமுகம்.. என்ன தெரியுமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/new-feature-introduced-in-upi-to-avoid-scam-what-is-it-all-about-83042.html</link>	
		<pubDate>Fri, 05 Jun 2026 18:40:12 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/new-feature-introduced-in-upi-to-avoid-scam-what-is-it-all-about-83042.html</guid>
		            
			

    	<description><![CDATA[New Feature Introduced In UPI To Avoid Scam | யுபிஐ தொடர்பான மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான், யுபிஐ-ல் ஒரு அட்டகாசமான அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/upi-feature.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="யுபிஐ மோசடிகளுக்கு செக்.. அசத்தல் அம்சம் அறிமுகம்.. என்ன தெரியுமா?" /></figure>இந்தியாவில் நாளுக்கு நாள் சபைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, யுபிஐ <strong>(UPI - Unified Payment Interface)</strong> தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது. இவ்வாறு தொடர்ந்து அதிகரிக்கும் சைபர் குற்றங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தான் யுபிஐ மோசடிகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யுபிஐ மூலம் நடைபெறும் மோசடிகளை சற்று குறைக்க முடியும் என கூறப்படுகிறது. அது என்ன அம்சம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>மோசடிகளை தடுக்க யுபிஐ-ல் வந்த புதிய அம்சம்</h3>
இந்தியாவில் சமீப காலமாக அதிகரித்துள்ள ஒரு வகையான மோசடி தான் டிஜிட்டல் கைது மோசடி <strong>(Digital Arrest Scam)</strong>. இந்த மோசடியில், வங்கி கணக்கில் பணம் வைத்துள்ள பொதுமக்களை டார்கெட் செய்யும் கும்பல்கள், குற்ற செயல்களில் ஈடுபட்டதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறி, அதிகாரிகளை போல பேசி டிஜிட்டல் கைது செய்து வைத்துள்ளதாக மிரட்டும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/you-can-use-smartphone-camera-as-laptop-camera-using-this-app-82676.html">லேப்டாப் கேமரா சிக்கலா?.. ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும்.. ஈசிய கேமரா செட் பண்ணலாம்!</a>

அந்த கைதின்போது யாரையும் தொடர்ப்புக்கொள்ள கூடாது, வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என பல விதிகளை முன்வைக்கும். அதனை கேட்டு அச்சமடையும் நபர்களை ஏமாற்றி சிக்கலில் இருந்து விடுபட வேண்டும் என்றால் பணத்தை அனுப்ப கோரும். இவ்வாறு, யுபிஐ அல்லது வங்கி கணக்கின் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த கும்பல் தலைமறைவாகிவிடும். இந்த மோசடியில் சிக்கி ஏராளமான பொதுமக்கள் கோடி கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.
<h3>இனி அனைத்து தகவல்களும் தோன்றும்</h3>
இத்தகைய மோசடிகளை தடுக்கும் வகையில் தான் யுபிஐ-ல் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, யுபிஐ-ல் ஸ்கேன் செய்து ஒருவருக்கு பணம் செலுத்தும்போது பணத்தை பெறும் நபர் மற்றும் பணத்தை அனுப்பும் நபரின் முழு தகவலும் தெரியும். குறிப்பாக பணத்தை பெறும் நபரின் பெயர், வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்கள் திரையில் காண்பிக்கப்படும். இதன் மூலம் நீங்கள் பணம் அனுப்பும் யுபிஐ நம்பகத்தன்மை வாய்ந்ததா என்பதை உறுதி செய்துக்கொள்ள முடியும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>6,500 mAh பேட்டரி.. அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஜியோமி 17டி ஸ்மார்ட்போன்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/photo-gallery/xiamoi-17t-smartphone-introduced-in-india-with-amazing-features-83023.html</link>	
		<pubDate>Fri, 05 Jun 2026 16:46:18 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<category><![CDATA[போட்டோ கேலரி - Photo Gallery]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/photo-gallery/xiamoi-17t-smartphone-introduced-in-india-with-amazing-features-83023.html</guid>
		            
			    	<description><![CDATA[Xiamoi 17T Smartphone Introduced In India | ஜியோமில் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஜியோ 17டி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/xiamoi-17t-smartphone-introduced-in-india-with-amazing-features-83023.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/xiaomi-17t-2.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Xiaomi 17t (2)" /></a></dt><p>ஜியோமி நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஜியோமி 17டி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமரா அம்சங்கள், தேவையான செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் சிறந்த பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/xiamoi-17t-smartphone-introduced-in-india-with-amazing-features-83023.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/xiaomi-17t-1.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Xiaomi 17t (1)" /></a></dt><p>இந்த ஜியோமி 17டி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக 128 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. கேமிங்க் உள்ளிட்ட ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய இந்த ஸ்மார்ட்போன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். </p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/xiamoi-17t-smartphone-introduced-in-india-with-amazing-features-83023.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/xiaomi-17t-3.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Xiaomi 17t (3)" /></a></dt><p>இந்த ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 1.5K Resolution கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 120Hz Refresh Rate அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6,500 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 67 வாட்ஸ் ஹைப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/xiamoi-17t-smartphone-introduced-in-india-with-amazing-features-83023.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/xiaomi-17t-4.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Xiaomi 17t (4)" /></a></dt><p>இந்த ஸ்மார்ட்போனில் Light Fusion 800 Sensor மற்றும் Optical Image Stabilisation உடன் கூடிய 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, OIS உடன் கூடிய 50 மெகாபிக்சல் லெய்கா பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. 
</p></dl><dl class="gallery-item"><dt class="gallery-icon landscape"><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/xiamoi-17t-smartphone-introduced-in-india-with-amazing-features-83023.html"><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/xiaomi-17t-5.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="Xiaomi 17t (5)" /></a></dt><p>256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஜியோமி 17டி ஸ்மார்ட்போன் ரூ.59,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவே 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஜியோமி 17டி ஸ்மார்ட்போன் ரூ.64,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களை சில குறிப்பிட்ட கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் பட்சத்தில் ரூ.5,000 வரை தள்ளுபடி கிடைக்கும். </p></dl>]]></content:encoded>
                    	
   				</item>





        
<item>
		<title>வாட்ஸ்அப்பில் நம் சாட் பேக்கப்பிற்கு ஆபத்து? எப்படி தவிர்ப்பது? இதோ எளிய வழி</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/how-to-protect-your-whatsapp-chats-from-hackers-with-one-simple-setting-83006.html</link>	
		<pubDate>Fri, 05 Jun 2026 15:48:01 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/how-to-protect-your-whatsapp-chats-from-hackers-with-one-simple-setting-83006.html</guid>
		            
			

    	<description><![CDATA[End-to-End Encrypted Backup : பெரும்பாலான பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் உரையாடல்களை கூகுள் டிரைவ் அல்லது ஐகிளௌட் பேக்கப் செய்து வைத்திருப்பார்கள்.  ஆனால் அதில் என்ட் டு என்ட் என்கிரிப்டட் பேக்கப்பை ஆன் செய்யவில்லை என்றால் நம் உரையாடல்கள், டாக்குமென்ட்கள் ஹேக்கர்கள் கையில் சிக்க வாய்ப்பிருக்கிறது. அதனை எப்படி தவிர்ப்பது என பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/how-to-enable-whatsapp-end-to-end-encrypted-backup.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="வாட்ஸ்அப்பில் நம் சாட் பேக்கப்பிற்கு ஆபத்து? எப்படி தவிர்ப்பது? இதோ எளிய வழி" /></figure>உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-safety-features-that-can-protect-you-from-online-scams-and-fraudste-81332.html" target="_blank" rel="noopener">வாட்ஸ்அப்</a> பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்களுடன் பேசுவது முதல் அலுவலக பணிகள், முக்கியமான டாக்குமென்ட்கள் பகிர்வது, போட்டோ, வீடியோக்களை அனுப்புவது என நம் அன்றாட வாழ்க்கையின் முக முக்கியமான அங்கமாக மாறியிருக்கிறது. வாட்ஸ்அப் உலகையே நம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் பல நன்மைகள் இருந்தாலும் அதனால் சில ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை எதிர்கொள்ள வாட்ஸ்அப்பில் உள்ள என்கிரிப்ஷன் என்ற வசதி பெரிதும் கைகொடுக்கும். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் மெசேஜ்கள் ஏற்கனவே என்ட் டு என்ட் என்கிரிப்ஷன் என்ற வசதியினால் பாதுகாப்பாக இருக்கின்றன. இதன் மூலம் மெசேஜை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் மட்டுமே அந்த தகவல்களை பார்க்க முடியும். ஆனால் சாட் பேக்கப்பிற்கு இந்த பாதுகாப்பு அம்சம் இருக்காது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-safety-features-that-can-protect-you-from-online-scams-and-fraudste-81332.html">அதிகரிக்கும் சைபர் மோசடிகள் – வாட்ஸ்அப்பின் 5 பாதுகாப்பு அம்சங்கள் இதோ</a></strong>
<h3>சாட் பேக்கப்பிற்கு ஆபத்து?</h3>
பெரும்பாலான பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் உரையாடல்களை கூகுள் டிரைவ் அல்லது ஐகிளௌட் பேக்கப் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் அதிதல் என்ட் டு என்ட் என்கிரிப்டட் வசதியை ஆன் செய்யாவிட்டால் கிளௌட் கணக்கு ஹேக் செய்யப்படும் பட்சத்தில் பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருக்கும் நம் உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பிறர் கைக்கு செல்லும் ஆபத்து ஏற்படும். குறிப்பாக நம் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள் மற்றும் முக்கிய டாக்குமென்ட்கள் மூலம் வெளியே கசிய வாய்ப்பிருக்கும் என்பதால் பொருளாதார இழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இது போன்ற நேரங்களில் என்ட் டு என்ட் என்கிரிப்டட் பேக்கப் (End-to-End Encrypted Backup) வசதி பெரிதும் உதவும்.
<h3>வாட்ஸ்அப்பின் End-to-End Encrypted Backup</h3>
&nbsp;
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Life happens. And when it happens to your phone, it’s always handy to have the option to enable end-to-end encrypted backup to revive your chat history 💾 <a href="https://x.com/hashtag/WorldBackupDay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WorldBackupDay</a> <a href="https://t.co/0Dq33XtG31">pic.twitter.com/0Dq33XtG31</a></p>
— WhatsApp (@WhatsApp) <a href="https://x.com/WhatsApp/status/1641850114829320195?ref_src=twsrc%5Etfw">March 31, 2023</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-plus-feature-introduced-in-indian-users-what-are-the-special-features-in-it-81065.html">இந்தியாவிலும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அமலுக்கு வந்தது கட்டண முறை.. வாட்ஸ்அப் பிளஸின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</a></strong>
<h3>End-to-End Encrypted Backup என்றால் என்ன?</h3>
இந்த வசதி மூலம் நம் சாட் பகுதியை பேக்கப் செய்ய கிளௌட் போன்ற ஸ்டோரேஜ் அம்சத்துக்கு அனுப்புவதற்கு முன்பே என்கிரிப்ஷன் செய்து பாதுகாக்கும்.
<ul>
 	<li>இதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் பேக்கப்பை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.</li>
 	<li>பாஸ்வேர்டு அல்லது என்கிரிப்ஷன் கீ மூலம் மட்டுமே பேக்கப்பை அணுக முடியும்.</li>
 	<li>வாட்ஸ்அப்பால் கூட நம் பேக்கப் ஃபைல்களை பார்க்க முடியாது.</li>
 	<li>ஹேக்கர்கள் மற்றும் நமக்கு தெரியாதவர்கள் நம் ஃபைல்களை அல்லது பேக்கப் மெசேஜ்களை பார்க்க முடியாது.</li>
</ul>
<h3>இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது?</h3>
<ul>
 	<li>இந்த ஆப்சனை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.</li>
 	<li>வாட்ஸ்அப்பின் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும்.</li>
 	<li>Chats என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும்.</li>
 	<li>Chat Backup என்பதை தேர்ந்தேடுக்கவும்.</li>
 	<li>End-to-End Encrypted Backup என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.</li>
 	<li>பின் Password அல்லது Encryption Key ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.</li>
 	<li>நாம் தேர்த்தெடுத்த Password மற்றும் Encryption Key ஆகியவற்றை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.</li>
</ul>
சமீப காலமாக சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிரித்து வருகின்றன. குறிப்பாக கிளௌட் கணக்குகள் கூட ஹேக் செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. எனவே வாட்ஸ்அப் உரையாடல்களை மட்டுமில்லாமல், வாட்ஸ்அப் பேக்கப்பையும் பாதுகாப்பது மிக அவசியம்.
<h3>FAQ</h3>
<h3>1. வாட்ஸ்அப்பில் End-to-End Encrypted Backup என்றால் என்ன?</h3>
நம் வாட்ஸ்அப் பேக்கப்களை பாஸ்வேர்டு அல்லது என்கரிப்ஷன் கீ மூலம் பாதுகாக்கும் ஒரு அம்சம்.
<h3>2.  ஏன் இந்த வசதி முக்கியம்?</h3>
கூகுள் டிரைவ் அல்லது ஐகிளௌடில் சேமிக்கப்படும் சாட் பேக்கப்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
<h3>3. End-to-End Encrypted Backup வசதி இல்லாமல் வாட்ஸ்அப் பேக்கப் பாதுகாப்பாக இருக்காதா?</h3>
சாட் பேக்கப்பிற்கு இந்த வசதி கூடுதல் பாதுகாப்பை அளிக்கும்.
<h3>4. பாஸ்வேர்டு மறந்துவிட்டால் என்ன ஆகும்?</h3>
பாஸ்வேர்டு அல்லது என்கிரிப்ஷன் கீயை மறந்துவிட்டால் பேக்கப்பில் உள்ள தகவல்களை மீண்டும் பெற முடியாது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் 2026.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. எப்போது வரை?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/oneplus-community-sale-2026-huge-discounts-for-smartphones-82856.html</link>	
		<pubDate>Thu, 04 Jun 2026 20:47:43 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/oneplus-community-sale-2026-huge-discounts-for-smartphones-82856.html</guid>
		            
			

    	<description><![CDATA[OnePlus Community Sale 2026 | ஒன்பிளஸ் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான தனது கம்யூனிட்டி சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் சில ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/oneplus.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் 2026.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. எப்போது வரை?" /></figure>இந்தியாவில் அதிக மக்கள் ஒன்பிளஸ்<strong> (OnePlus)</strong> ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், அந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், தற்போது கம்யூனிட்டி சேல் 2026 <strong>(OnePlus Community Sale 2026)</strong> அறிவித்துள்ளது. ஜூன் 04, 2026 முதல் ஜூன் 10, 2026 வரை இந்த சேல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த சேலில் எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் 2026 - எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு சலுகை</h3>
<ul>
 	<li>ரூ.77,999 மதிப்பிலான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை ரூ.3,000 உடனடி தள்ளுபடியுடன் வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.74,999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.</li>
 	<li>ரூ.54,999 மதிப்புள்ள ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனை ரூ.3,000 தள்ளுபடியுடன் பெறலாம். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.51,999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.</li>
 	<li>ரூ.69,999 மதிப்பிலான ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் தற்போது விலை குறைப்பு மற்றும் ரூ.5,000 வங்கி தள்ளுபடிக்கு பிறகு இதனை வெறும் ரூ.52,999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.</li>
 	<li>ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் தற்காலிகமாக ரூ.2,000 விலை குறைப்பை பெற்றுள்ளது. இதனுடன் ரூ.3,000 வங்கி தள்ளுபடியும் கிடைப்பதால் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.49,999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.</li>
</ul>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/malaysia-enforces-ban-on-social-media-accounts-for-children-younger-than-16-age-82036.html">16 வயது வரை சோஷியல் மீடியா தடை.. அதிரடியாக அறிவித்த மலேசியா.. இது பயன் தருமா?</a></p>

<h3>நோர்டு சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கான தள்ளுபடிகள்</h3>
<ul>
 	<li>ரூ.42,999 மதிப்பிலான ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.40,999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.</li>
 	<li>ரூ.31,999 மதிப்பிலான ஒன்பிளஸ் நோர்டு சிஇ6 ஸ்மார்ட்போனுக்கு  ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.29,999-க்கு வாங்கிக்கொள்ளலாம்.</li>
 	<li>ரூ.22,999 மதிப்பிலான ஒன்பிளஸ் நோர்டு சிஇ6 லைட் ஸ்மார்ட்போனுக்கு ரூ.1,500 வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.21,499-க்கு வாங்கிக்கொள்ளலாம்.</li>
</ul>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/why-5g-is-draining-your-smartphone-battery-faster-and-what-you-can-do-81938.html">ஏன் 5ஜியால் போன் பேட்டரி வேகமாக காலியாகுது தெரியுமா? எப்படி தவிர்ப்பது?</a></p>
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் நபர்கள் இந்த சேலை பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>கூகுளுக்கே டஃப் கொடுக்கும் தேடுபொறிகள்.. பாதுகாப்புக்கு கேரண்டி.. லிஸ்ட் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/search-engines-equivalent-to-google-search-engines-provides-safety-82691.html</link>	
		<pubDate>Thu, 04 Jun 2026 18:40:35 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/search-engines-equivalent-to-google-search-engines-provides-safety-82691.html</guid>
		            
			

    	<description><![CDATA[Search Engines Equivalent To Google | உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் முதன்மை தேடுபொறியாக கூகுள் உள்ளது. ஆனால், கூகுகளை விட சிறந்த சேவை மற்றும் பாதுகாப்பு வழங்கக்கூடிய சில தேடுபொறிகள் உள்ளன. அவை என்ன  என்ன என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/search-engines.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="கூகுளுக்கே டஃப் கொடுக்கும் தேடுபொறிகள்.. பாதுகாப்புக்கு கேரண்டி.. லிஸ்ட் இதோ!" /></figure>முன்பெல்லாம் ஏதேனும் ஒரு விஷயம் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் புத்தகங்களை படிக்க வேண்டும். ஆனால், தற்போது அதற்கான தேவை இல்லை. மிக எளிதாக சர்ஜ் இன்ஜின்களில் <strong>(Search Engines)</strong> தேடி தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அவை மிக விரைவாகவும், அதிகமான தகவல்களையும் தருகின்றன. பெரும்பாலான மக்கள் கூகுள் <strong>(Google)</strong> நிறுவனத்தின் சர்ஜ் இன்ஜினை தான் பயன்படுத்துகின்றனர். ஆனால், கூகுளை விட சிறப்பாக செயல்படக்கூடிய சில சர்ஜ் இன்ஜின்கள் உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>கூகுளை விட சிறப்பாக செயல்படும் 6 சர்ச் இன்ஜின்கள்</h3>
கூகுகளை விட சிறப்பாக செயல்படக்கூடிய சர்ச் இன் ஜிங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>DuckDuckGo</h3>
தனி உரிமை மற்றும் டேட்டா பாதுகாப்பிற்கு பலரின் முதன்மை தேர்வாக உள்ளது <strong>DuckDuckGo</strong> தான். இந்த தேடுபொறி நமது தேடல் வரலாற்றை எந்தவித காரணங்களுக்காகவும் ஆராய்வது கிடையாது. இந்த தேடுபொறியை நாம் பயன்படுத்தினால், நாம் தேடும் வார்த்தைக்கு மட்டுமே விளம்பரங்கள் வருமே தவிர தனிப்பட்ட நடவடிக்கைகளை கவனித்து அல்லது தகவல்களை சேகரித்து அதற்கு ஏற்ப இதில் விளம்பரங்கள் வராது.
<h3>Brave</h3>
DuckDuckGo தேடுபொறியை போலவே பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள தேடுபொறியாக உள்ளதுதான் <strong>Brave Search.</strong> இந்த தேடுபொறியில் உள்ள <strong>Goggles</strong> என்ற அம்சத்தின் மூலம் நமக்கு தேவையான தொழில்நுட்ப இணையதளங்கை மட்டுமே விடையாக பெற முடியும். ஒருவேளை செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் வசதி தேவை இல்லை என்றால் அதனையும் அணைத்து வைத்துக்கொள்ளலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/xiaomi-17t-series-smartphones-introduced-will-be-introduced-on-june-04-2026-in-india-81493.html">ஜியோமி 17டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</a>
<h3>Startpage</h3>
கூகுள் காட்டுவதை போலவே துல்லியமான விடைகள் வேண்டும் ஆனால், உங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படக்கூடாது என நீங்கள் நினைக்கிறீர்களா. அப்போது உங்களுக்கான சரியான தேர்வு தான் <strong>Startpage</strong>. இந்த தேடுபொறி கூகுளிடம் இருந்து தகவல்களை நேரடியாக வாங்கும் நடுத்தர கருவி போல செயல்படும். இது உங்களின் உண்மையான அடையாளத்தை முற்றிலும் மறைத்துவிடும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/why-5g-is-draining-your-smartphone-battery-faster-and-what-you-can-do-81938.html">ஏன் 5ஜியால் போன் பேட்டரி வேகமாக காலியாகுது தெரியுமா? எப்படி தவிர்ப்பது?</a>
<h3>Ecosia</h3>
இயற்கையை நேசிப்பவர்களுக்கான சிறந்த  தேடுபொறியாக உள்ளதுதான் <strong>Ecosia</strong>. இவர்கள், தங்களின் தேடுபொறி மூலம் வரும் வருமானத்தை வைத்து உலகம் முழுவதும் மரங்களை நட்டு இயற்கையை காத்து வருகின்றனர். சில நிமிட தேடல் மூலம் இயற்கையை பாதுகாக்க விரும்பும் நபர்கள் இதனை பயன்படுத்தலாம். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>லேப்டாப் கேமரா சிக்கலா?.. ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும்.. ஈசிய கேமரா செட் பண்ணலாம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/you-can-use-smartphone-camera-as-laptop-camera-using-this-app-82676.html</link>	
		<pubDate>Wed, 03 Jun 2026 22:42:56 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/you-can-use-smartphone-camera-as-laptop-camera-using-this-app-82676.html</guid>
		            
			

    	<description><![CDATA[You Can Use Smartphone Camera As Laptop Camera | பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது தான் லேப்டாப் சிக்கல். இந்த நிலையில், லேப்டாப்பில் தரமான கேமராவை செட் செய்ய ஸ்மார்ட்போன் இருந்தாலே போதுமானது. அது எப்படி என பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/laptop-camera.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="லேப்டாப் கேமரா சிக்கலா?.. ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும்.. ஈசிய கேமரா செட் பண்ணலாம்!" /></figure>லேப்டாப் <strong>(Laptop)</strong> வைத்திருக்கும் பலரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய சிக்கல் என்றால் அது லேப்டாப்பின் கேமரா தான். ஸ்மார்ட்போன்களில் இருப்பதை போல லேப்டாப்பில் இருக்கும் கேமரா தரமானதாக இருக்காது. இந்த நிலையில் மீட்டிங், ஆன்லைன் நேர்காணல் உள்ளிட்டவற்றின் போது சிக்கல் ஏற்படும். இதற்காக பலரும் பணத்தை செலவு செய்து தனியாக வெப் கேமரா வாங்குவர். ஆனால், அதற்கெல்லாம் கவலை இல்லை. ஸ்மார்ட்போன் மூலமே லேப்டாப்பின் இந்த கேமரா சிக்கலை தீர்த்துவிடலாம்.
<h3>லேப்டாப் கேமரா சிக்கல் - ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும்</h3>
லேப்டாப்பிள் கேமரா சிக்கலை சரிசெய்ய மைக்ரோசாஃப்ட் <strong>(Microsoft)</strong> நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/xiaomi-17t-series-smartphones-introduced-will-be-introduced-on-june-04-2026-in-india-81493.html">ஜியோமி 17டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</a>
<h3>எப்படி பயன்படுத்துவது?</h3>
<ol>
 	<li>முதலில் <strong>Link To Windows</strong> செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.</li>
 	<li>பிறகு கணினியில் உள்ள <strong>Link To Phone</strong> என்ற செயலியை திறந்து அதில் <strong>Sign In</strong> செய்ய வேண்டும்.</li>
 	<li>இப்போது உங்களது சிஸ்டம் திரையில் ஒரு கியூஆர் கோடு தோன்றும்.</li>
 	<li>இந்த நிலையில், மொபைல் ஆப் மூலம் கோடை ஸ்கேன் செய்து, இரண்டு செயலிகளையும் வயர்லஸ் முறையில் இணைக்க வேண்டும்.</li>
 	<li>இணைத்து முடித்தவுடன் கணினியில் <strong>Settings</strong> பகுதிக்கு சென்று <strong>Bluetooth and Devices</strong> என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.</li>
 	<li>அங்கு தோன்றும் உங்கள் ஆண்ட்ராய்டு போனின் பெயரை கிளிக் செய்ய வேண்டும்.</li>
 	<li>அதற்கு அடுத்த திரையில் தோன்றும் <strong>Use Device As Camera</strong> என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.</li>
 	<li>பிறகு <strong>Manage Cameras</strong> ஆப்ஷனில் உங்களின் மொபைல் பெயரை தேர்வு செய்தால் கேமரா உங்கள் லேப்டாப்பில் செயல்பட தொடங்கும்.</li>
</ol>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-safety-features-that-can-protect-you-from-online-scams-and-fraudste-81332.html">அதிகரிக்கும் சைபர் மோசடிகள் – வாட்ஸ்அப்பின் 5 பாதுகாப்பு அம்சங்கள் இதோ</a></p>
இந்த வசதியை பயன்படுத்த சிஸ்டம் விண்டோஸ் 11 இயங்குதளத்திலும், மொபைல்போன் குறைந்தது ஆண்ட்ராய்டு 1 அல்லது அதற்கும் மேற்பட்ட இயங்குதளத்திலும் இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, மொபைலில் உள்ள <strong>Link To Windows</strong> செயலி 1.24022.0 என்ற அப்டேட்டட் வெர்ஷனில் இருப்பது மிகவும் அவசியம் ஆகும். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>7,200 mAh பேட்டரி உடன் விவோ எஸ்60 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. முழு விவரம் இதோ!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/vivo-s60-series-smartphone-launched-in-china-with-amazing-features-82329.html</link>	
		<pubDate>Tue, 02 Jun 2026 16:04:33 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/vivo-s60-series-smartphone-launched-in-china-with-amazing-features-82329.html</guid>
		            
			

    	<description><![CDATA[Vivo S60 Series Smartphone Launched In China | இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனமாக விவோ உள்ளது. இந்த நிலையில், அந்த நிறுவனம் தனது விவோ எஸ்60 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/vivo-s60.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="7,200 mAh பேட்டரி உடன் விவோ எஸ்60 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. முழு விவரம் இதோ!" /></figure>இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தக்கூடிய மிக முக்கிய ஸ்மார்ட்போன் <strong>(Smartphone)</strong> நிறுவனங்களில் ஒன்றாக விவோ<strong> (Vivo)</strong> உள்ளது. ஏராளமான மக்கள் விவோ ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வரும் நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது விவோ எஸ்60 சீரீஸ் <strong>(Vivo S60 Series)</strong> ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>விவோ எஸ்60 சீரீஇஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்</h3>
விவோ நிறுவனம் தனது விவோ எஸ்60 <strong>(Vivo S60)</strong> மற்றும் எஸ்60இ <strong>(Vivo S60e)</strong> ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த விவோ எஸ்60 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கூடிய 7,200 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் உள்ள இரண்டு ஸ்மார்ட்போன்களும் கையில் வைத்து பயன்படுத்துவதற்கு ஏதுவாக மிகவும் மெல்லிய தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-safety-features-that-can-protect-you-from-online-scams-and-fraudste-81332.html">அதிகரிக்கும் சைபர் மோசடிகள் – வாட்ஸ்அப்பின் 5 பாதுகாப்பு அம்சங்கள் இதோ</a>
<h3>விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
இந்த விவோ எஸ்60 மற்றும் எஸ்60இ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6.59 இன்ஸ் பிளாட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிரீமியம் மெட்டல் ஃபிரேம் மற்றும் கிளாஸ் ரியர் பேனல்களை கொண்டுள்ளன. ஆனால், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வெவ்வேறு பிராசசர்களை கொண்டுள்ளன.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/plus-feature-announced-for-facebook-instagram-and-whatsapp-81271.html">ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் செயலிகளுக்கு Plus அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</a>

விவோ எஸ்60 ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8எஸ் கென் 3 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ள நிலையில், விவோ 60இ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 50 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
<h3>விவோ எஸ்60 சீரீஸ் - விலை பட்டியல் இதோ</h3>
<ul>
 	<li>8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எஸ்60இ ஸ்மார்ட்போன் 2,899 யுவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.40,703 ஆகும்.</li>
 	<li>12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எஸ்60இ ஸ்மார்ட்போன் 3,599 யுவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.50,525 ஆகும்.</li>
 	<li>12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எஸ்60 ஸ்மார்ட்போன் 3,599 யுவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.50,255 ஆகும்.</li>
 	<li>12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எஸ்60 ஸ்மார்ட்போன் 3,999 யுவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.56,140 ஆகும்.</li>
</ul>
இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஸ்மார்ட்போன் சார்ஜர் சூடாகிறதா?.. வெடிக்கும் முன்பு இத பண்ணிடுங்க!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/if-your-charger-constantly-getting-hot-do-this-before-it-explode-82117.html</link>	
		<pubDate>Mon, 01 Jun 2026 16:54:39 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/if-your-charger-constantly-getting-hot-do-this-before-it-explode-82117.html</guid>
		            
			

    	<description><![CDATA[Do This To Protect Your Charger | ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றால் அவற்றை சார்ஜ் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த நிலையில், சார்ஜர்களின் சூடாகும் நிலையில், வெடிப்பதற்கு முன்னதாக அதனை தடுத்து ஆபத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/charger-issue.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஸ்மார்ட்போன் சார்ஜர் சூடாகிறதா?.. வெடிக்கும் முன்பு இத பண்ணிடுங்க!" /></figure>மனிதர்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக ஸ்மார்ட்போன் <strong>(Smartphone)</strong> உள்ளது. ஸ்மார்ட்போன் இல்லை என்றால் பல வேலைகளை செய்ய முடியாத சூழல் உருவாகும். இந்த நிலையில், ஸ்மார்ட்போன்களை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றால் சார்ஜ் மிகவும் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் தான், நாம் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்கிறோம். அவ்வாறு சார்ஜ் செய்யும்போது சார்ஜர் சூடாகும் சிக்கலை பலரும் சந்திப்பது உண்டு. இதனை பலரும் மிகவும் சாதாரணமாக கடந்து சென்றுவிடுவர். ஆனால், ஸ்மார்ட்போன் சார்ஜர் சூடாவதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சிக்கல் உள்ளது. அதனை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.
<h3>ஸ்மார்ட்போன் சார்ஜர் சூடாவது ஏன்?</h3>
ஸ்மார்ட்போன் சார்ஜர் சூடாவதற்கு பல்வேறு காரணங்கல் உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
<h3>முக்கிய காரணங்கள் என்ன என்ன?</h3>
சார்ஜர் சூடாவதற்கு பல்வேறு அறிவியல் மற்றும் நடைமுறை காரணங்கள் உள்ளன. உதாரணமாக மின்மாற்றம் நடக்கும்போது பிளக்கில் வரும் ஏசி மின்சாரத்தை போன் பேட்டரிக்கு ஏதுவான டிசி மின்சாரமாக மாற்றும்போது இயற்கையாகவே வெப்பம் உண்டாகும். இது இயல்பானது என்றாலும், அதிவேக சார்ஜிங் தொழில்நுட்ப அம்சத்தை பயன்படுத்தும்போது இந்த வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/plus-feature-announced-for-facebook-instagram-and-whatsapp-81271.html">ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் செயலிகளுக்கு Plus அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</a>

இதுதவிர தரம் குறைந்த, போலி சார்ஜர்கள் மற்றும் சேதமடைந்த கேபிள்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதும் முக்கிய காரணமாக இருக்கும். மேலும் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துக்கொண்டே பயன்படுத்துவது, அதிக நேரம் கேம் விளையாடுவது, வீடியோ பார்ப்பது, காற்று இல்லாத பகுதிகளில் சார்ஜ் செய்வது உள்ளிட்டவை சார்ஜர் சூடாவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.
<h3>சார்ஜர் வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா?</h3>
சார்ஜர் லேசாக சூடாவது சிக்கல் இல்லை. ஆனால், தொடும்போதே சுடும் அளவுக்கு வெப்பமாவது மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும். சார்ஜரின் பிளாஸ்டிக் கருகும் வாடை வந்தாலோ அல்லது உள்ளே இருந்து ஏதேனும் விசித்திரமான சத்தம் வந்தாலோ உடனடியாக பிளக்கை அணைத்துவிடுவது பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>16 வயது வரை சோஷியல் மீடியா தடை.. அதிரடியாக அறிவித்த மலேசியா.. இது பயன் தருமா?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/malaysia-enforces-ban-on-social-media-accounts-for-children-younger-than-16-age-82036.html</link>	
		<pubDate>Mon, 01 Jun 2026 12:08:51 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[உலகச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/malaysia-enforces-ban-on-social-media-accounts-for-children-younger-than-16-age-82036.html</guid>
		            
			

    	<description><![CDATA[Malaysia : மலேசியாவில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனி சமூக ஊடகத் தளங்களில் கணக்குகளை உருவாக்க முடியாது. மேலும், கணக்கை உருவாக்குவதற்கு முன்பு அவர்கள் வயது சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/06/social-media.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="16 வயது வரை சோஷியல் மீடியா தடை.. அதிரடியாக அறிவித்த மலேசியா.. இது பயன் தருமா?" /></figure>மலேசியா அரசு ஒரு புதிய விதியை அமல்படுத்தியது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனி சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்க முடியாது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அனைத்து முக்கிய சமூக ஊடகத் தளங்களையும் பயன்படுத்துவதற்கு முன்பு வயது சரிபார்ப்பு தேவைப்படுகிறது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கணக்குகளை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்க விதியை மீறும் நிறுவனங்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த புதிய விதியின்படி, குழந்தைகள் எப்படியாவது கணக்குகளை உருவாக்கினால், அவர்களின் பெற்றோர் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
<h3>இந்த முடிவின் நோக்கம் என்ன?</h3>
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சமூக ஊடகங்களிலிருந்து விலக்கி வைப்பதற்காக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம், இணையவழி கொடுமைப்படுத்துதல் மற்றும் இணையத்தில் அதிகப்படியான செலவு செய்யும் பழக்கங்கள் ஆகியவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அரசாங்கம் குழந்தைகளை இணையத்திலிருந்து முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை என்றும், மாறாக அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே விரும்புவதாகவும் கூறுகிறது. சமூக ஊடகத் தளங்கள் இனி குழந்தைகளைத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து பாதுகாக்கும் அம்சங்களை உருவாக்க வேண்டும். இந்த விதியைச் செயல்படுத்துவதற்கு அவற்றுக்குச் சிறிது கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
<h3>ஆஸ்திரேலியா முதல் நாடாக ஆனது.</h3>
சமூக ஊடகங்களில் உள்ள உள்ளடக்கங்களால் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மன வளர்ச்சி பல வழிகளில் பாதிக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், உலகில் முதன்முறையாக ஆஸ்திரேலியா, குழந்தைகளை சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதிலிருந்து விலக்கி வைக்கும் இந்த முடிவை எடுத்தது. இங்கு, டிசம்பர் 10, 2025 முதல், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ஸ்னாப்சாட், டிக்டாக் போன்ற சமூக ஊடகத் தளங்களில் இந்த வயதுக் குழந்தைகளின் அனைத்து கணக்குகளும் மூடப்பட்டன. இது தவிர, பிரேசில் மற்றும் இந்தோனேசியாவிலும் 16 வயதுக் குழந்தைகளுக்கு இதேபோன்ற கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.

15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யவும் பிரான்ஸ் முன்மொழிந்தது, ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கீழ்சபை இதனை நிறைவேற்றியுள்ளது, மேலும் மேற்சபையும் சிறு மாற்றங்களுடன் இதை நிறைவேற்றியுள்ளது. இறுதி ஒப்புதல் இன்னும் நிலுவையில் உள்ளது.
<h3>மெட்டா என்ன எச்சரிக்கை விடுத்துள்ளது?</h3>
மலேசியா மற்றும் பிற நாடுகளின் இந்த முடிவு, குழந்தைகளை பாதுகாப்பான செயலிகளைக் கைவிட்டு வேறு இடங்களில் கணக்குகளை உருவாக்க ஊக்குவிக்கக்கூடும் என்று மெட்டா கூறுகிறது. குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களை முழுமையாகக் கைவிடாமல், ஒழுங்குபடுத்தப்படாத தளங்களை நாடக்கூடும் என்றும், இது இணையவழி அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் அபாயத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரிக்கக்கூடும் என்றும் மெட்டா குறிப்பிடுகிறது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஏன் 5ஜியால் போன் பேட்டரி வேகமாக காலியாகுது தெரியுமா? எப்படி தவிர்ப்பது?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/why-5g-is-draining-your-smartphone-battery-faster-and-what-you-can-do-81938.html</link>	
		<pubDate>Sun, 31 May 2026 19:55:33 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/why-5g-is-draining-your-smartphone-battery-faster-and-what-you-can-do-81938.html</guid>
		            
			

    	<description><![CDATA[5ஜி நெட்வொர்க்கால் பலர் தங்கள் போனின் பேட்டரி முன்பைவிட வேகமாக குறைந்து வருவதாக கூறுகின்றனர்.  குறிப்பாக 4ஜி நெட்வொர்க்குடன் ஒப்பிடும்போது 5ஜி அதிக பேட்டரி பவரை எடுத்துக்கொள்கிறது. இந்த பிரச்னைக்கான காரணம் மற்றும் இதனை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/5g-is-draining-your-smartphone.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஏன் 5ஜியால் போன் பேட்டரி வேகமாக காலியாகுது தெரியுமா? எப்படி தவிர்ப்பது?" /></figure>இந்தியாவில்<a href="https://www.tv9tamilnews.com/technology/samsung-galaxy-a07-5g-smartphone-introduced-in-india-know-the-price-and-other-specifications-56859.html"> 5ஜி</a> சேவை நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பரவி வருகிறது. குறிப்பாக <a href="https://www.tv9tamilnews.com/technology/private-telecom-companies-panning-to-hike-their-recharge-plans-prices-50688.html" target="_blank" rel="noopener">ஜியோ</a> மற்றும் ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி இணைப்பை வழங்கி வருகின்றன. இந்த 5ஜி சேவையினால் அதிவேக இண்டர்நெட், தடையற்ற வீடியோ ஸ்டிரீமிங், ஆன்லைன் கேமிங் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் இவ்வளவு நன்மைகள் இருந்துcd 5ஜி நெட்வொர்க்கால் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகமாக எதிர்கொள்ளும் ஒரு சவால் பேட்டரி விரைவாக தீர்வதுதான்.
<h3>ஏன் 5ஜியால் போன் பேட்டரி வேகமாக காலியாகுது தெரியுமா?</h3>
5ஜி நெட்வொர்க்கால் பலர் தங்கள் போனின் பேட்டரி முன்பைவிட வேகமாக குறைந்து வருவதாக கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக 5ஜி நெட்வொர்க் செயல்பாடு இருப்பதாக தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக 4ஜி நெட்வொர்க்குடன் ஒப்பிடும்போது 5ஜி அதிக பேட்டரி பவரை எடுத்துக்கொள்கிறது. 5ஜி மூலம் அதிக அளவு டேட்டா மிக வேகமாக பரிமாறப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போனின் பிராசஸர் மற்றும் நெட்வொர்க் சிப் அதிகமாக செயல்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக பேட்டரி பயன்பாடும் அதிகரிக்கிறது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-plus-feature-introduced-in-indian-users-what-are-the-special-features-in-it-81065.html">இந்தியாவிலும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அமலுக்கு வந்தது கட்டண முறை.. வாட்ஸ்அப் பிளஸின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</a></strong>

மேலும், ஸ்மார்ட்போன் பின்னணியில் இயங்கும் செயலிகளும் பேட்டரி விரைவில் காலியவதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. நீங்கள் பயணிக்கும் போது அல்லது 5ஜி சிக்னல் சரியாக கிடைக்காத பகுதிகளில் உங்கள் போன் தொடர்ந்து 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளுக்கு இடையே மாறிக்கொண்டே இருக்கும். இப்படி நெட்வொர்க் மாறியபடி இருப்பது நம் ஸ்மார்ட்போன் பேட்டரி விரைவில் காலியாகி வருகிறது.

குறிப்பாக நெடுஞ்சாலைகள், கிராமப்புறங்கள், சிக்னல் பலவீனமாக உள்ள இடங்கள் ஆகிய பகுதிகளில் இந்த பிரச்னை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி பயணிப்பவர்கள் தங்களுடன் பவர் பேங்க எடுத்து செல்லும் நிலைக்கு ஆளாகின்றனர்.

<strong>இதையும் படிக்க :<a href="https://www.tv9tamilnews.com/technology/government-providing-free-course-to-beware-of-cyber-scams-80936.html"> சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அரசு வழங்கும் இலவச கோர்ஸ்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a></strong>
<h3>பேட்டரியை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்</h3>
<ul>
 	<li>பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் Adaptive Battery என்ற வசதி உள்ளது. இது உங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்முறையை கண்காணித்து அதற்கேற்ப பேட்டரியின் பயன்பாட்டை மாற்றிக்கொள்ளும்.</li>
 	<li>பேட்டரியில் பவர் குறைவாக இருக்கும் போது, அல்லது பயணங்களின் போது Battery Saver Mode என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் பின்னணியில் இயங்கும் செயலிகள் கட்டுப்படுத்தப்படும்</li>
 	<li>தேவையில்லாத நேரம் மொபைல் டேட்டாவை நிறுத்தி வைக்கலாம். இதனால் பேட்டரி பவர் விரைவில் காலியாகாது. குறிப்பாக சிக்னல் பலவீனமாக இருக்கும் இடங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.</li>
 	<li>உங்கள் பகுதியில் 5ஜி சிக்னல் நிலையாக இல்லாவிட்டால், நெட்வொர்க் செட்டிங் பகுதியில் சென்று 4ஜி ஆப்சனுக்கு மாறலாம். இதனால் 4ஜி மற்றும் 5ஜி இடையேயான தொடர்ச்சியான மாறுதல் தவிர்க்கப்பட்டு பேட்டரி ஆயுள் அதிகரிக்கும்.</li>
</ul> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஜியோமி 17டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/xiaomi-17t-series-smartphones-introduced-will-be-introduced-on-june-04-2026-in-india-81493.html</link>	
		<pubDate>Fri, 29 May 2026 16:38:13 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/xiaomi-17t-series-smartphones-introduced-will-be-introduced-on-june-04-2026-in-india-81493.html</guid>
		            
			

    	<description><![CDATA[Xiaomi 17T Series Smartphones Introduced | ஜியோமி நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஜியோமி 17டி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/xiaomi-17t.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஜியோமி 17டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?" /></figure>இந்திய ஸ்மார்ட்போன் <strong>(Smartphone)</strong> சந்தையில் மிக முக்கியமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனமாக ஜியோமி <strong>(Xiaomi)</strong> உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது ஜியோமி 17டி சீரீஸ்<strong> (Xiaomi 17T Series)</strong> ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் லெயிகா கேமராக்கள், மீடியாடெக் சிப்சட் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், ஜியோமி 17 டி சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஜியோமி 17டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்</h3>
ஜியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்போன்கள் ஒரே சீரிசில் இருந்தாலும், அந்த ஸ்மார்ட்போன்கள் வித்தியாசமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன. இந்த ஜியோமி 17டி ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 120HZ Refresh Rate கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 3,500 நிட்ஸ் வரை பிரைட்னஸ் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே ஜியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.83 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/government-providing-free-course-to-beware-of-cyber-scams-80936.html">சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அரசு வழங்கும் இலவச கோர்ஸ்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</a>

இந்த ஜியோமி 17டி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே 17டி ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் Leica Tuned மூன்று செட்அப் கேமரா அம்சம் உள்ளது. அதாவது, 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ, 12 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஆகிய அம்சங்கள் உள்ளன.
<h3>விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
<ul>
 	<li>12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஜியோமி 17டி ஸ்மார்ட்போன் - 749 யுரோவுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.83,500 ஆகும்.</li>
 	<li>12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஜியோமி 17டி ஸ்மார்ட்போன் - 799 யுரோவுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.89,000 ஆகும்.</li>
 	<li>12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஜியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போன் - 899 யுரோவுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.1,02,000 ஆகும்.</li>
 	<li>12ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஜியோமி 17டி ப்ரோ ஸ்மார்ட்போன் - 999 யுரோவுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.1,14,000 ஆகும்.</li>
</ul>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-rolling-out-spoiler-messages-features-to-enhance-security-80932.html">விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் “Spoiler Messages” அம்சம்.. பயன் என்ன?</a></p>
இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூன் 04, 2026 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>அதிகரிக்கும் சைபர் மோசடிகள் &#8211; வாட்ஸ்அப்பின் 5 பாதுகாப்பு அம்சங்கள் இதோ</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-safety-features-that-can-protect-you-from-online-scams-and-fraudste-81332.html</link>	
		<pubDate>Thu, 28 May 2026 21:56:55 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Karthikeyan S]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-safety-features-that-can-protect-you-from-online-scams-and-fraudste-81332.html</guid>
		            
			

    	<description><![CDATA[WhatsApp Safety Features : மோசடியில் ஈடுபடும் நபர்கள் வங்கி பணியாளர், டெலிவரி ஊழியர், சிபிஐ போன்ற அரசு அதிகாரிகள் போல நடித்து மக்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை பெற்று மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு வசதிகளை வழங்கியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/whatsapp-safety-features.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="அதிகரிக்கும் சைபர் மோசடிகள் &#8211; வாட்ஸ்அப்பின் 5 பாதுகாப்பு அம்சங்கள் இதோ" /></figure><a href="https://www.tv9tamilnews.com/photo-gallery/cbi-launches-abhay-ai-tool-to-prevent-digital-arrest-and-online-fraud-scams-78778.html" target="_blank" rel="noopener">ஆன்லைன் மோசடிகள்</a> நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-rolling-out-spoiler-messages-features-to-enhance-security-80932.html" target="_blank" rel="noopener">வாட்ஸ்அப்</a> புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் போலியான போன் கால், ஓடிபி மோசடி, வங்கி டேட்டா திருட்டு போன்ற சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பயனர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த 5 முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மோசடியில் ஈடுபடும் நபர்கள் வங்கி பணியாளர், டெலிவரி ஊழியர், சிபிஐ போன்ற அரசு அதிகாரிகள் போல நடித்து மக்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை பெற்று மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு வசதிகளை வழங்கியுள்ளது.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/whatsapp-rolling-out-spoiler-messages-features-to-enhance-security-80932.html">விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் “Spoiler Messages” அம்சம்.. பயன் என்ன?</a></strong>
<h3>1. தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யும் வசதி</h3>
வாட்ஸ்அப்பில் Silence Unknown Callers என்ற இந்த அம்சத்தை ஆன் செய்தால், தெரியாத எண்களிலிருந்து வரும் வாட்ஸ்அப் கால் ரிங் ஆகாது. அதற்கு பதிலாக கால் டேப் மற்றும் நோட்டிஃபிகேஷன் பகுதியில் மட்டும் காட்டப்படும். இதனால் மோசடிக்காரர்கள் பயனர்களை ஏமாற்றுவது தடுக்கப்படம்.
<h3>2. புதிய நம்பர்களுக்கான தகவல்கள்</h3>
தெரியாத நம்பர்களிலிருந்து மெசேஜ் வந்தால், தற்போது வாட்ஸ்அப், அந்த நம்பர் குறித்த தகவல்களை Context Card என்ற அம்சத்தின் மூலம் காட்டும்.

அதில், அந்த நம்பர் உங்கள் காண்டாக்டில் இருக்கிறதா? நீங்கள் இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் அந்த நம்பர் இருக்கிறதா? வேறு நாட்டை சேர்ந்த நம்பரா? சமீபத்தில் உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் பக்கமா என்பது போன்ற தகவல்கள் அதில் இடம் பெற்றிருக்கும். அந்த தகவல்களை வைத்து அந்த நம்பரை நம்பலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கலாம்.
<h3>3. ஸ்கிரீன்ஷேர் எச்சரிக்கை</h3>
சில மோசடிக்காரர்கள் வீடியோ கால் மூலம் ஸ்கிரீன் ஷேர் செய்ய சொல்லி, ஓடிபி மற்றும் வங்கி தகவல்களை திருடுகின்றனர். இதனைத் தடுக்க தற்போது தெரியாத நபர்களுடன் ஸ்கிரீன் ஷேர் செய்ய முயன்றால், வாட்ஸ்அப் எச்சரிக்கை காட்டும். இதனால் நாம் ஏமாற்றப்படுவதை தடுக்கும்.

<strong>இதையும் படிக்க : <a href="https://www.tv9tamilnews.com/technology/bsnl-launches-freedom-offer-for-just-rs-51-get-sim-unlimited-calls-and-2gb-daily-data-80872.html">ரூ.51-க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் கால்கள்.. தினமும் 2ஜிபி நெட்.. BSNL தரும் சூப்பர் திட்டம்!</a></strong>
<h3>4. டிவைஸ் லிங்கிங் அலெர்ட்</h3>
மோசடிக்காரர்கள் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை தங்களது லேப்டாப்பிலோ அல்லது போனிலோ இணைக்க முயற்சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அப்படி யாராவது உங்கள் வாட்ஸ்ப் கணக்கை வேறு லேப்டாப்பில் இணைக்க முயன்றால் நமக்கு எச்சரிக்கை மெசேஜ் வரும்.
<h3>5. Two Step Verification</h3>
வாட்ஸ்அப்பின் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று Two Step Verification. இந்த அம்சத்தை தேர்ந்தெடுத்தால், உங்கள் கணக்கை மீண்டும் வெரிஃபை செய்யும்போது 6 இலக்க பின் எண் கேட்கப்படும். இதன் மூலம் பின் இல்லாமல் யாராலும் நம் வாட்ஸ்அப்பை திறக்க முடியாது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் செயலிகளுக்கு Plus அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/plus-feature-announced-for-facebook-instagram-and-whatsapp-81271.html</link>	
		<pubDate>Thu, 28 May 2026 17:45:40 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/plus-feature-announced-for-facebook-instagram-and-whatsapp-81271.html</guid>
		            
			

    	<description><![CDATA[Plus Feature For Meta Apps | ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய செயலிகளுக்கு தாய் நிறுவனமாக மெட்டா உள்ளது. இந்த நிறுவனம், இந்த செயலிகளில் தொடர்ந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது பிளஸ் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/meta-apps.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் செயலிகளுக்கு Plus அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?" /></figure>உலக அளவில் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் முக்கிய சமூக ஊடக செயலிகளாக வாட்ஸ்அப் <strong>(WhatsApp)</strong>, இன்ஸ்டாகிராம்<strong> (Instagram)</strong> மற்றும் ஃபேஸ்புக் <strong>(Facebook)</strong> ஆகிய செயலிகள் உள்ளன. இந்த செயலிகளுக்கு தாய் நிறுவனமாக மெட்டா <strong>(Meta)</strong> நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது செயலிகளில் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது தனது செயலிகளில் பிளஸ் சந்தா அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சந்தா அம்சம் உலகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>செயலிகளுக்கு பிளஸ் அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா</h3>
இதுவரை இலவச செயலிகளாக இருந்து வந்த வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் தற்போது கட்டண செயலிகளாக மாறியுள்ளன. அதாவது, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த செயலிகளை கட்டணம் செலுத்தாமலும் பயன்படுத்தலாம். ஆனால், கட்டணம் செலுத்தும் நபர்களுக்கு கூடுதலாக சில சிறப்பு அம்சங்கள் கிடைக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/bsnl-launches-freedom-offer-for-just-rs-51-get-sim-unlimited-calls-and-2gb-daily-data-80872.html">ரூ.51-க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் கால்கள்.. தினமும் 2ஜிபி நெட்.. BSNL தரும் சூப்பர் திட்டம்!</a>
<h3>பிளஸ் சந்தாக்களின் கட்டணங்கள்</h3>
<ul>
 	<li>3.99 டாலர்களுக்கு இன்ஸ்டாகிராம் பிளஸ் சந்தா வழங்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.387 ஆகும்.</li>
 	<li>3.99 டாலர்களுக்கு ஃபேஸ்புக் பிளஸ் சந்தா வழங்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.387 ஆகும்.</li>
 	<li>2.99 டாலர்களுக்கு வாட்ஸ்அப் பிளஸ் சந்தா வழங்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.290 ஆகும்.</li>
</ul>
உலக அளவில் இந்த சந்தா முறை பின்பற்றப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் தனது சந்தா கட்டணத்தை மெட்டா இன்னும் அறிவிக்காமல் உள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/oppo-reno-16-series-smartphones-introduced-in-china-today-80760.html">அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஓப்போ ரெனோ 16 சீரீஸ்!</a>
<h3>பிளஸ் அம்சம் - சிறப்புகள் என்ன என்ன?</h3>
இன்ஸ்டாகிராமை பொருத்தவரை யாரெல்லாம் ஸ்டோரியை மீண்டும் பார்த்தார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். ஃபாலோவர்ஸ்கள் பார்ப்பதற்கு முன்னதாக ஸ்டோரியை பார்க்க பிரிவியூ அம்சம் வழங்கப்படும். அதுமட்டுமன்றி அனிமேட்டட் இதயம் உள்ளிட்ட மேலும் சில சிறப்பு அம்சங்களும் இன்ஸ்டாகிராமில் இடம்பெறும். இதேபோன்ற அம்சங்கள் தான் ஃபேஸ்புக் பிளஸ் சந்தாவுக்கும் வழங்கப்படும்.

இந்த பிளஸ் அம்சத்தில் வாட்ஸ்அப் பயனர்கள் கஸ்டம் தீம், தனித்துவமான ரிங்க்டோன், பிரீமியம் ஸ்டிக்கர்ஸ், கூடுதல் சாட் பின்கள் ஆகியவற்றை பெறுவர். ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>படிக்க நேரமில்லையா?.. இனி இதழ்களையும் பாட்காஸ்ட் போல கேட்கலாம்.. ஸ்பாட்டிஃபையில் வந்த அசத்தல் அம்சம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/users-can-hear-magazines-as-a-podcast-in-spotify-new-feature-introduced-81119.html</link>	
		<pubDate>Wed, 27 May 2026 18:05:23 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/users-can-hear-magazines-as-a-podcast-in-spotify-new-feature-introduced-81119.html</guid>
		            
			

    	<description><![CDATA[Users Can Hear Magazines As A Podcast | பாடல் கேட்பதற்காக ஏராளமான மக்கள் பயன்படுத்தும் செயலியாக ஸ்பாட்டிஃபை உள்ளது. இந்த நிலையில், மிக நீளமான இதழ்களை குரல் வடிவில் கேட்க பாட்காஸ்ட் அம்சம் ஸ்பாட்டிஃபையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/spotify-feature.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="படிக்க நேரமில்லையா?.. இனி இதழ்களையும் பாட்காஸ்ட் போல கேட்கலாம்.. ஸ்பாட்டிஃபையில் வந்த அசத்தல் அம்சம்!" /></figure>தொழில்நுட்ப வளர்ச்சிக்கு <strong>(Technology Development)</strong> ஏற்ப அனைத்தும் மிகவும் எளிதானதாகவும், விரைவானதாகவும் மாறி வருகிறது. அந்த வகையில் மிக நீளமான இதழ்களை படிப்பதற்கு பதிலாக ஆடியோவாக கேட்கும் அம்சத்தை ஸ்பாட்டிஃபை <strong>(Spotify)</strong> அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக பாடல்கள், இசைகளை ஸ்பாட்டிஃபை செயலியில் கேட்டு வந்த நிலையில், தற்போது பாட்காஸ்ட் <strong>(Podcast)</strong> போல இதழ்களை ஆடியோவாக கேட்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>படிக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்கள்</h3>
முன்பெல்லாம் மனிதர்களின் காலையே செய்தித்தாள் மூலம் தான் தொடங்கும். செய்தித்தாள் படிப்பது, புத்தகங்கள் படிப்பது, வார இதழ்களை படிப்பது என மனிதர்களின் வாழ்வில் வாசிப்பு மிக முக்கிய பங்கு வகித்து வந்தது. ஆனால், தற்போது நிலமை தலைகீழாக உள்ளது. அதாவது, படிப்பதற்கு பதிலாக பலரும் ஆடியோவாக கேட்கவும், வீடியோவாக பார்க்கவும் விரும்புகின்றனர். இந்த நிலையில் தான், தற்போதைய காலத்திற்கு ஏற்ப ஸ்பாட்டிஃபை இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/oppo-reno-16-series-smartphones-introduced-in-china-today-80760.html">அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஓப்போ ரெனோ 16 சீரீஸ்!</a>
<h3>இனி இதழ்களை ஆடியோவாக கேட்கலாம் - ஸ்பாட்டிஃபை அசத்தல்</h3>
சமையல் செய்யும்போது, நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது அல்லது ஏதேனும் வேலை செய்யும்போது ஒரு பெரிய இதழை ஆடியோவாக கேட்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை தான் தற்போது ஸ்பாட்டிஃபை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பாட்டிஃபை சந்தாதாரர்கள் தற்போது சுமார் 650 நீண்ட கட்டுறகளை ஆங்கிலத்தில் பாட்காஸ்ட் போல கேட்க முடியும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/x-takes-necessary-action-to-stop-users-who-reshare-and-reupload-videos-from-original-users-80669.html">எக்ஸ் தளத்தில் வீடியோக்களை Reshare, Reupload செய்தால் இனி பணம் இல்லை.. நிறுவனம் முக்கிய நடவடிக்கை!</a>

ரோலிங் ஸ்டோன், தி அட்லாண்டிக் உள்ளிட்ட மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த பதிப்பகங்கள் இந்த பாட்கேஸ்டுகளை வெளியிட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பாட்காஸ்டும் சுமார் 2 மணி நேரம் கால அளவை கொண்டுள்ளன. இவை அனைத்தையும் ஸ்பாட்டிஃபை ஆடியோபுக் தயாரித்துள்ளது. இந்த பாட்காஸ்டுகள் மனித குரல் மற்றும் செயற்கை நுண்ணறிவு குரல் அம்சத்தால் உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்பாட்டிஃபை கூறியுள்ளது.

டிஜிட்டல் குரல் சித்தரிப்பை பயன்படுத்தி உருவாக்கப்படும் பாட்காஸ்டுகள் அனைத்தின் மீதும் பயனர்களின் புரிதலுக்காக லேபிள் கொடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>இந்தியாவிலும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அமலுக்கு வந்தது கட்டண முறை.. வாட்ஸ்அப் பிளஸின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-plus-feature-introduced-in-indian-users-what-are-the-special-features-in-it-81065.html</link>	
		<pubDate>Wed, 27 May 2026 15:45:53 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-plus-feature-introduced-in-indian-users-what-are-the-special-features-in-it-81065.html</guid>
		            
			

    	<description><![CDATA[WhatsApp Plus Feature Introduced In Indian Users | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப் பிளஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/whatsapp-plus.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="இந்தியாவிலும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அமலுக்கு வந்தது கட்டண முறை.. வாட்ஸ்அப் பிளஸின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?" /></figure>பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் மிக முக்கிய செயலியாக மெட்டா <strong>(Meta)</strong> நிறுவனத்தின் வாட்ஸ்அப் <strong>(WhatsApp)</strong> செயலி உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்ககூடிய முக்கிய மாற்றத்தை வாட்ஸ்அப் செய்துள்ளது. அதாவது, வாட்ஸ்அப் செயலியில் கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் செயலியில் ஏற்பட உள்ள முக்கிய மாற்றங்கள் என்ன, இந்த கட்டண முறையில் கிடைக்கும் சிறப்பு அம்சங்கள் என்ன, இந்தியர்கள் எவ்வளவு கட்டணம் விதிக்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>வாட்ஸ்அப் செயலியில் அமலுக்கு வந்த கட்டண முறை</h3>
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், புதியதாக வாட்ஸ்அப் பிளஸ் <strong>(WhatsApp Plus)</strong> என்ற கட்டண முறையை அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் அமலில் உள்ள இந்த கட்டண முறை தற்போது இந்தியாவிலும் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய அம்சத்தால் பயனர்கள் ஏற்கனவே பெற்று வந்த சேவைகளில் எந்த வித சிக்கலும் இல்லை. மாறாக, இந்த வாட்ஸ்அப் பிளஸ் அம்சத்தில் சில முக்கிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க</strong> : <a href="https://www.tv9tamilnews.com/technology/x-takes-necessary-action-to-stop-users-who-reshare-and-reupload-videos-from-original-users-80669.html">எக்ஸ் தளத்தில் வீடியோக்களை Reshare, Reupload செய்தால் இனி பணம் இல்லை.. நிறுவனம் முக்கிய நடவடிக்கை!</a>
<h3>வாட்ஸ்அப் பிளஸ் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?</h3>
<ul>
 	<li>நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரத்யேகமான ஸ்டிக்கர்களை அனுப்பலாம்.</li>
 	<li>பிரீமியம் செலுத்தும் நபர்கள் வாட்ஸ்அப் செயலியில் தீம்-மை மாற்றிக்கொள்ளலாம்.</li>
 	<li>வாட்ஸ் அப்பில் உள்ள ஒவ்வொரு சாட்டிற்கும் தனித்தனி ரிங்டோனை செட் செய்துக்கொள்ளலாம்.</li>
 	<li>விருப்பமான சாட்களை அதிக அளவில் பின் செய்து வைத்துக்கொள்ளலாம்.</li>
 	<li>விருப்பமான ஐகானை தேர்வு செய்துக்கொள்ளும் வசதியும் இதில் வழங்கப்படும்.</li>
</ul>
<p class="article-HD"><strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/ai-apps-are-now-learning-to-shop-pay-and-make-decisions-for-users-80524.html">பணப்பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை – அனைத்து வேலைகளையும் செய்யும் ஏஐ</a></p>
<p class="article-HD">மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த அம்சங்கள் அனைத்தும் இலவசமாக செயலியை பயன்படுத்தும் நபர்களுக்கு கிடைக்காது. ஒவ்வொரு மாதமும் ரூ.79 கட்டணம் செலுத்தி இந்த சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அரசு வழங்கும் இலவச கோர்ஸ்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/government-providing-free-course-to-beware-of-cyber-scams-80936.html</link>	
		<pubDate>Tue, 26 May 2026 20:40:18 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/government-providing-free-course-to-beware-of-cyber-scams-80936.html</guid>
		            
			

    	<description><![CDATA[Cyber Security Course | இந்தியாவில் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அவற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் சைபர் பாதுகாப்பு என்ற கோர்ஸை மத்திய அரசு வழங்கி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/cyber-security.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அரசு வழங்கும் இலவச கோர்ஸ்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!" /></figure>இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக <strong>(Digital India)</strong> மாற்ற வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், சைபர் மோசடிகள் மற்றும் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அரசு, இலவச சைபர் பாதுகாப்பு கோர்ஸ் <strong>(Cyber Security Course)</strong> வழங்குகிறது. வெறும் 2.30 மணி நேரத்திற்குள்ளாகவே இந்த கோர்ஸை முடித்துவிட முடியும். இந்த நிலையில், சைபர் பாதுகாப்புக்காக அரசு வழங்கும் இந்த கோர்ஸ் குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஆன்லைன் மோசடியில் பாதிக்கப்படும் பொதுமக்கள்</h3>
ஆண்டுதோறும் இந்தியா, ஏராளமான சைபர் குற்றங்களை எதிர்க்கொள்ளும் வகையில் உள்துறை அமைச்சகம், இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் <strong>(Indian Cyber Crime Coordination Center)</strong> மூலம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  இந்த அம்சம், டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி எவ்வாறு மோசடிகள் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/ai-apps-are-now-learning-to-shop-pay-and-make-decisions-for-users-80524.html">பணப்பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை – அனைத்து வேலைகளையும் செய்யும் ஏஐ</a>
<h3>அதிகரிக்கும் மோசடிகள் - பொதுமக்களை பாதுகாக்க புதிய முயற்சி</h3>
இது குறித்து எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த கோர்சில் பங்கேற்கும் நபர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். போலி அழைப்புகள், போலி லிங்குகள், மோசடி குறுஞ்செய்திகள் ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தான், பொதுவான சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில் இந்த கோர்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/do-not-keep-these-5-things-inside-your-car-during-summer-heat-80519.html">கடும் வெயிலில் காரில் வைக்கக்கூடாத 5 பொருட்கள் – பெரும் விபத்தை ஏற்படுத்தலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை</a>

இந்த கோர்சில் ஆன்லைனில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது எப்படி, போலியான லிங்குகள் மற்றும் போன் கால்களை கண்டறிவது எப்படி, சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திகளை கண்டறிவது எப்படி, பாதுகாப்பாக ஆன்லைன் தளங்களை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து கற்பிக்கப்படுகிறது. இந்த கோர்ஸ் கல்லூரி மாணவர்கள், பணி செய்யும் நபர்கள், அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு கிடைக்கிறது. டிஜிட்டல் தளங்களை பாதுகாக்கவும், மோசடி மற்றும் குற்ற சம்பவங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் &#8220;Spoiler Messages&#8221; அம்சம்.. பயன் என்ன?</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-rolling-out-spoiler-messages-features-to-enhance-security-80932.html</link>	
		<pubDate>Tue, 26 May 2026 19:10:26 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[Vinalin Sweety]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/whatsapp-rolling-out-spoiler-messages-features-to-enhance-security-80932.html</guid>
		            
			

    	<description><![CDATA[WhatsApp Rolling Out Spoiler Messages | வாட்ஸ்அப் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஸ்பாய்லர் மெசேஜஸ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/whatsapp.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் &#8220;Spoiler Messages&#8221; அம்சம்.. பயன் என்ன?" /></figure>உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலியாக மெட்டா<strong> (Meta) </strong> நிறுவனத்தின் வாட்ஸ்அப் <strong>(WhatsApp)</strong> உள்ளது. ஏற்கனவே உள்ள பயனர்களை தக்க வைக்கவும், புதிய பயனர்களை ஈர்க்கும் விதமாகவும் வாட்ஸ்அப்பில் பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஸ்பாய்லர் மெசேஜஸ் <strong>(Spoiler Messages)</strong> என்ற அம்சத்தை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அது என்ன அம்சம், அதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
<h3>ஸ்பாய்லர் மெசேஜஸ் அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்</h3>
பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வாட்ஸ்அப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பயனர்களின் சாட்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் ஸ்பாய்லர் மெசேஜ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. வாபீட்டார் இன்ஃபோ <strong>(WABeta Info)</strong> தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது, இந்த புதிய அம்சம் புதிய குறுஞ்செய்திகளை <strong>Blurred Layers</strong> கீழ் மறைக்கும். ஓடிபி, மொபைல் எண் உள்ளிட்ட மிகவும் ரகசியமான மற்றும் முக்கியமான தகவல்களை பாதுகாப்பாக பகிர்ந்துக்கொள்ள இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/do-not-keep-these-5-things-inside-your-car-during-summer-heat-80519.html">கடும் வெயிலில் காரில் வைக்கக்கூடாத 5 பொருட்கள் – பெரும் விபத்தை ஏற்படுத்தலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை</a>
<h3>ஸ்பாய்லர் மெசேஜ் அம்சம் எப்படி செயல்படும்?</h3>
இந்த ஸ்பாய்லர் மெசேஜ் அம்சத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் மெஜ்சேஜ் அனுப்பும் பகுதியில் டைப் அல்லது பேஸ்ட் செய்ய வேண்டும். அனுப்ப வேண்டிய தகவலை டைப் செய்த பிறகு அதனை லாங் பிரஸ் செய்து தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது Translate, Cut, Copy மற்றும் Select All ஆகிய ஆப்ஷன்கள் தோன்றும். அதுமட்டுமன்றி, மூன்று புள்ளிகள் தோன்றும். அதனை கிளிக் செய்யும் பட்சத்தில் Share, Undo, Bold, Italic, Strikethrough, Monospace, Spoiler மற்றும் Manage App ஆகிய அம்சங்கள் தோன்றும்.

<strong>இதையும் படிங்க :</strong> <a href="https://www.tv9tamilnews.com/technology/want-to-remove-google-ai-search-results-these-simple-tricks-may-help-80510.html">கூகுளில் ஏஐ பதில்களால் குழப்பமா? அதனை எப்படி நிறுத்துவது?</a>

அவற்றில் Spoiler ஆப்ஷனை தேர்வு செய்து உங்களது ரகசிய தகவல்களை பாதுகாப்பாக அனுப்பலாம். இந்த அம்சம் விரைவில் வாட்ஸ்அப் செயலியில் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. ]]></content:encoded>	
                	
   				</item>





        
<item>
		<title>ரூ.51-க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் கால்கள்.. தினமும் 2ஜிபி நெட்.. BSNL தரும் சூப்பர் திட்டம்!</title>
		<link>https://www.tv9tamilnews.com/technology/bsnl-launches-freedom-offer-for-just-rs-51-get-sim-unlimited-calls-and-2gb-daily-data-80872.html</link>	
		<pubDate>Tue, 26 May 2026 14:50:41 +0530</pubDate>		
		<dc:creator><![CDATA[C Murugadoss]]></dc:creator>
				<category><![CDATA[தொழில்நுட்பம் செய்திகள்]]></category>
		<guid>https://www.tv9tamilnews.com/technology/bsnl-launches-freedom-offer-for-just-rs-51-get-sim-unlimited-calls-and-2gb-daily-data-80872.html</guid>
		            
			

    	<description><![CDATA[BSNL Launches Freedom Offer : மொபைல் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி. பிஎஸ்என்எல் மிகக் குறைந்த விலையில் ஒரு மலிவான ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தை வெறும் ரூ. 51-க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதை 'ஃப்ரீடம் ஆஃபர்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.]]></description>
	<content:encoded><![CDATA[<figure><img width="1280" height="720" src="https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/05/bsnl.jpg" class="attachment-large size-large wp-post-image" alt="ரூ.51-க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் கால்கள்.. தினமும் 2ஜிபி நெட்.. BSNL தரும் சூப்பர் திட்டம்!" /></figure>வெறும் ரூ. 51-க்கு ரீசார்ஜ் செய்தால் போதும். 28 நாட்களுக்கு நீங்கள் வரம்பற்ற அழைப்புகளை இலவசமாக மேற்கொள்ளலாம். கூடுதலாக, தினமும் 2GB டேட்டாவும் இலவசம். இது மட்டுமல்ல.. நீங்கள் தினமும் 100 SMS-களை இலவசமாக அனுப்பலாம். சிம்மும் இலவசம். தற்போது, ​​மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களில் அழைப்புகளும் டேட்டாவும் வேண்டுமென்றால், நீங்கள் ரூ. 300 வரை செலவழிக்க வேண்டும். ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் ரூ. 250-ல் இருந்து தொடங்கும் மாதாந்திர அடிப்படைத் திட்டங்களைக் கொண்டுள்ளன. ஆனால், மத்திய அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், 'ஃப்ரீடம் ஆஃபர்' என்ற பெயரில் ஒரு அற்புதமான சலுகையை அறிவித்துள்ளது. இது ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது.
<h3>சுதந்திர சலுகை விவரங்கள்</h3>
பிஎஸ்என்எல் 'ஃப்ரீடம் ஆஃபர்' என்ற சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சலுகையின் ஒரு பகுதியாக, நீங்கள் ரூ. 51 மட்டும் செலுத்தினால் போதும். ஒரு இலவச சிம் கார்டுடன், வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு இலவசமாகப் பெறலாம். இந்தச் சலுகை மே 22 முதல் ஜூன் 30 வரை கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
<h3>ஆஃபர் பதிவு</h3>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">New connection. Smart savings. Stronger network.

Get started with the BSNL Freedom Offer at just ₹51/- and enjoy:

* Daily 2GB Data/ Day
* 100 SMS/ Day
* FREE BSNL SIM
* 28 Days Validity
* Unlimited Calling

Because every smart start deserves a reliable connection.

Available… <a href="https://t.co/hnQFQbNUrB">pic.twitter.com/hnQFQbNUrB</a></p>
— BSNL India (@BSNLCorporate) <a href="https://twitter.com/BSNLCorporate/status/2057809301918580900?ref_src=twsrc%5Etfw">May 22, 2026</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இருப்பினும், இந்தச் சலுகை பிஎஸ்என்எல்-இல் புதிதாக இணையும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்தச் சலுகையை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். இந்தச் சலுகை குறைந்த செலவில் அதிகப் பலன்களை வழங்குகிறது. இந்த புதிய சலுகை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஒரு பகுதியாகவும் இது கொண்டுவரப்பட்டுள்ளது.
<h3>ரூ. 1000-க்கு ஃப்ரீடம் ஆஃபர்</h3>
பிஎஸ்என்எல் முன்னதாக 'ரூ.1 ஃப்ரீடம்' சலுகையை அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஒரு மாதத்திற்கு வரம்பற்ற அழைப்புகள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் உடன் ரூ.1,000-க்கு ஒரு சிம் வழங்கப்பட்டது. தனியார் நிறுவனங்களின் அதிக ரீசார்ஜ் விலைகள் காரணமாகப் பலரும் பிஎஸ்என்எல் பக்கம் திரும்புகின்றனர். கடந்த காலத்தில், 'ரூ.1 ஃப்ரீடம்' சலுகையின் காரணமாக பிஎஸ்என்எல் பல புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்திருந்தது. தற்போது, ​​'ரூ.51' சலுகை மூலம் மேலும் பலரைச் சென்றடைய அது முயல்கிறது. ]]></content:encoded>	
                	
   				</item>



</channel>
</rss>