Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Kalaignar Magalir Urimai Thogai Scheme

Kalaignar Magalir Urimai Thogai Scheme

இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு, சுப்மன் கில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 8, 1999 இல் பிறந்த கில், 2018 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் புகழ் பெற்றார். அந்த போட்டியில் 104.50 சராசரியுடன் 418 ரன்கள் எடுத்து அசத்தினார். இது இந்திய சீனியர் அணிக்கு பாதையை வழிவகுத்தது. இந்தியாவின் வலது கை தொடக்க பேட்ஸ்மேன் சுப்மன் கில், பஞ்சாபின் ஃபாசில்காவில் லக்விந்தர் சிங் கில் மற்றும் கீர்ட் கில் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதிலிருந்தே, கில் தனது கிரிக்கெட்டின் குருவாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லட்சுமணனை ஏற்றுக்கொண்டார். 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பைக்கு பிறகு, சுப்மன் கில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். 2017-18 ரஞ்சி டிராபியில், 2017-18 ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணிக்காக தனது முதல் தர அறிமுகத்தை பெற்று, அசத்த 2019ல் இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.

Read More

பெண்களுக்கு குட் நியூஸ்.. மகளிர் உரிமைத் தொகை விதிகளில் தளர்வு.. இனி ஈஸியா ரூ.1000 கிடைக்கும்

Kalaignar Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தமிழக அரசு மூன்று முக்கிய விதிகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், விதவை ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Kalaignar Magalir Urimai Thogai Scheme | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, ஜூலை 15, 2025 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.

Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் அவசியம்.. ஏன்?

Kalaignar Magalir Urimai Thogai Scheme | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஏராளமான பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் அவசியமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Magalir Urimai Thogai : புதிய பயனர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும்?.. முக்கிய தகவல்!

Kalaignar Magalir Urimai Thogai Scheme | தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் புதியதாக இணைக்கப்படும் பயனர்களுக்கு எப்போது பணம் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்பு எழுந்துள்ளது. தற்போது அது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளர்களுக்கு எப்போது பணம் கிடைக்கும்?

Kalaignar Magalir Urimai Scheme Expansion: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2025 ஜூன் மாத இறுதிக்குள் விரிவாக்கம் பெற உள்ளது. 10-15 லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். அரசு வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Magalir Urimai Thogai : இந்த சில தவறுகளால் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் போகலாம்.. முழு விவரம்!

Kalaignar Magalir Urimai Thogai Scheme | தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், சில காரணங்கள் காரணமாக மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

TNSTC Special Buses: வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள்.. பயணிகளுக்கு போக்குவரத்துக் கழகம் ஸ்பெஷல் ஏற்பாடு!

Weekend Bus Services Chennai: சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வார இறுதி நாட்களில் (ஜூன் 13-15) பேருந்துப் போக்குவரத்துப் பிரச்சனைக்குத் தீர்வாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது. திருச்சி, மதுரை போன்ற பல்வேறு இடங்களுக்கு 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் முன்பதிவு செய்து பயணத்தை எளிதாக்கிக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Magalir Urimai Thogai : பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியான முக்கிய தகவல்!

Kalaignar Magalir Urimai Thogai Scheme | தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முகாம்கள் அமைக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அது குறித்து அரசு சார்பில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Magalir Urimai Thogai : இதை செய்யவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கிடைக்காது! உடனே செக் பண்ணுங்க!

Mandatories of Kalaignar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. இதற்கான முகாம்கள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற முக்கியமாக உள்ள அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மே 29 முதல் விண்ணப்பிக்கலாம்!

Kalaignar Magalir Urimai Thogai Camp | தமிழகத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Ration Card : ரேஷன் கார்டு இல்லாமல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Kalaignar Magalir Urimai Thogai | தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், புதிய பயனர்கள் திட்டத்தில் சேருவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், அதற்கான முகாம்களை அரசு ஜூன் மாதம் முதல் அரசு செயல்படுத்த உள்ளது.

Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகைக்கு ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம்.. முதலமைச்சர் அறிவிப்பு!

Kalaignar Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தி பெண்களுக்கு மாதம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற முடியாமல் உள்ளவர்கள் ஜூன் மாதம் முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.