எம்பிஏ பட்டதாரியான இவர், ஊடகத் துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உதவி ஆசிரியர், நிருபராக பணிபுரிந்துள்ளார். அரசியல், க்ரைம் சார்ந்த செய்திகளை வழங்குவதில் ஆர்வம் உண்டு. சட்டமன்றம், நீதிமன்றம் ஆகியவை சார்ந்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது, டிவி9 தமிழில் சீனியர் சப் எடிட்டராக பணி புரிந்து வருகிறார்.
சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை எப்படி செயல்படும்.. ஐ.ஜி. பவானீஸ்வர் தெளிவான விளக்கம்!
IG Bhavaneeswari Explain Singapengal Special Task Force: தமிழகத்தில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை எவ்வாறு செயல்படும் என்பது குறித்த முழ விவரங்களை அந்தப் படையின் ஐ. ஜி. பவானீஸ்வரி தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 10, 2026
- 8:36 pm IST
சீசன் ஆரம்பம்.. ஆனால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.. என்ன காரணம்!
Ban On Bathing Courtallam : தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் குளிப்பதற்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 10, 2026
- 8:03 pm IST
சென்னையில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை.. கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்? ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு!
Chennai Female Police Suicide: சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆர்டிஓ விசாரணைக்கு கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 10, 2026
- 7:24 pm IST
“சட்டம் – ஒழுங்கு பரபரப்புக்கு மத்தியில் கலகல சம்பவம்” இரு பெண்களுடன் வாழ விருப்பம்.. திண்டுக்கல் காவல் நிலையத்தில் இளைஞர் பிடிவாதம்!
Dindigul Young Man : திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் இரு பெண்களை திருமணம் செய்த இளைஞர் இருவருடனும் சேர்ந்து வாழ விருப்பம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதில், போலீசார் பஞ்சாயத்து பேசி தீர்வு வழங்குவதற்குள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .
- Gowtham Kannan s
- Updated on: Jun 10, 2026
- 6:56 pm IST
தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம்.. ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சபாநாயகர்!
Speaker JCD Prabhakar Meet Governor Arlekar: தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் அழைப்பு விடுத்தார்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 10, 2026
- 6:03 pm IST
5 தொகுதி இடைத்தேர்தல்.. தேர்தல் அலுவலர்கள் நியமனம்.. விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு!
CEO Archana Patnaik: தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயக் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து முழு விவரம் இந்தப் பதிவில்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 10, 2026
- 5:33 pm IST
தென்காசி – நெல்லை கொலைவெறி தாக்குதல்.. 6 பேர் கும்பலை தட்டி தூக்கிய தனிப்படை.. ஓட்டம்பிடித்த ரவுடிகளுக்கு உடைந்த எலும்புகள்!
Tenkasi Nellai Sickle Attacks: தென்காசி மற்றும் நெல்லையில் பொது மக்கள் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட முகமூடி கும்பலை சேர்ந்த மேலும் 6 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில், தப்பி ஓடிய போது சிலரின் கை எழும்புகள் முறிந்தன.
- Gowtham Kannan s
- Updated on: Jun 10, 2026
- 3:34 pm IST
வாரவிடுமுறை நாள்கள்.. சென்னை டூ சொந்த ஊர் செல்ல திட்டமா? அரசு சிறப்பு பேருந்துகள் ரெடி!
Special Buses Operated: தமிழகத்தில் வார விடுமுறையையொட்டி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் வருகிற ஜூன் 12- ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. இதேபோல, சொந்த ஊரில் இருந்து திரும்புவதற்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
- Gowtham Kannan s
- Updated on: Jun 10, 2026
- 2:54 pm IST
பாஜகவின் அலிஷா அப்துல்லா சர்ச்சை வீடியோ விவகாரம்.. பிரபல யூடியூபர் முக்தார் கர்நாடகாவில் கைது!
YouTuber Mukthar Arrested : பாஜகவை சேர்ந்த அலிஷா அப்துல்லா என்பவர் குறித்து சர்ச்சையான வீடியோவை வெளியிட்டதாக அளித்த புகாரின் பேரில், பிரபல யூடியூபர் முக்தார் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். இதில், ஏற்கெனவே, திருச்சி சிவா கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- Gowtham Kannan s
- Updated on: Jun 10, 2026
- 2:30 pm IST
தமிழகத்தில் ஒரு நாளைக்கு 7 பேர்.. ஒரே ஆண்டில் 2,821 குடும்ப தலைவிகள் தற்கொலை.. NCRB அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!
Tamil Nadu Female Households Suicide: தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காக கடந்த 2024 ஆம் ஆண்டில் 2,821 குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 9, 2026
- 9:43 pm IST
மம்தா பானர்ஜி வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி சோதனை.. என்ன காரணம்.. முழு விவரம் உள்ளே!
Mamata Banerjee Resident SIT Search : மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களிடம் போலி கையெழுத்து பெற்றதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்புடைய இடங்களில் எஸ்ஐடி குழு சோதனை மேற்கொண்டது.
- Gowtham Kannan s
- Updated on: Jun 9, 2026
- 8:29 pm IST
தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவு!
Tamil Nadu IAS Officers transfered: தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து வந்த 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசின் தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், எந்தெந்த துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 9, 2026
- 7:48 pm IST