AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Gowtham Kannan s

Gowtham Kannan s

Author - Tamil TV9

எம்பிஏ பட்டதாரியான இவர், ஊடகத் துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உதவி ஆசிரியர், நிருபராக பணிபுரிந்துள்ளார். அரசியல், க்ரைம் சார்ந்த செய்திகளை வழங்குவதில் ஆர்வம் உண்டு. சட்டமன்றம், நீதிமன்றம் ஆகியவை சார்ந்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது, டிவி9 தமிழில் சீனியர் சப் எடிட்டராக பணி புரிந்து வருகிறார்.

Read More
தருமபுரி ரயில் நிலையத்தில் பேரதிர்ச்சி.. ஓடும் ரயிலில் இருந்து விழுந்த சிறுவன் உடல் துண்டாகி பலி.. தந்தை கண்முன்னே சோகம்!

தருமபுரி ரயில் நிலையத்தில் பேரதிர்ச்சி.. ஓடும் ரயிலில் இருந்து விழுந்த சிறுவன் உடல் துண்டாகி பலி.. தந்தை கண்முன்னே சோகம்!

Boy Dies Dharmapuri Railway Station : தருமபுரி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய தந்தை மற்றும் மகன் தவறி விழுந்ததில், ரயிலின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுவன் பரிதாபமாக உடல் துண்டாகி உயிரிழந்தார். தந்தை தீவிர சிகிச்சையில் உள்ளார்.

தமிழகத்தில் குவியும் தென்மாநில முதல்வர்கள்.. அமித் ஷா தலைமையில் மாபெரும் மாநாடு.. தேதி குறித்த மத்திய அரசு!

தமிழகத்தில் குவியும் தென்மாநில முதல்வர்கள்.. அமித் ஷா தலைமையில் மாபெரும் மாநாடு.. தேதி குறித்த மத்திய அரசு!

South Indian CMs Conference : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னை அருகே கோவளத்தில் தென்னிந்திய முதல் அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஆகஸ்ட் 19, 20- ஆம் தேதியில் மாநாடு நடைபெறுகிறது.

ரகசிய வீடியோ விவகாரம்.. தவெக பெண் நிர்வாகியின் செல்போன் பறிப்பு.. தூத்துக்குடியில் டிவிகே நிர்வாகி கைது!

ரகசிய வீடியோ விவகாரம்.. தவெக பெண் நிர்வாகியின் செல்போன் பறிப்பு.. தூத்துக்குடியில் டிவிகே நிர்வாகி கைது!

Police Arrested TVK Member : தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினரின் செல்போனை திட்டமிட்டு பறித்து சென்ற சம்பவத்தில் த வெக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் .

பிரம்மாண்டமாக உருவாகிறது முதல்வரின் புதிய அலுவலகம்.. ரூ. 5.5 கோடியில் டெண்டர் கோரிய பொதுப் பணித் துறை!

பிரம்மாண்டமாக உருவாகிறது முதல்வரின் புதிய அலுவலகம்.. ரூ. 5.5 கோடியில் டெண்டர் கோரிய பொதுப் பணித் துறை!

Chief Minister New Office ; தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் புதிய அலுவலகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக பொதுப் பணித் துறை ரூ. 5. 5 கோடிக்க டெண்டர் வெளியிட்டு உள்ளது. இந்த டெண்டருக்கு செப்.1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடியில் கொடூர சம்பவம்.. விவசாயி அடித்துக் கொலை.. பதற்றத்தில் கிராமம்!

தூத்துக்குடியில் கொடூர சம்பவம்.. விவசாயி அடித்துக் கொலை.. பதற்றத்தில் கிராமம்!

Thoothukudi Crime : தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய தொழிலாளியை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டை விட்டு வெளியே வரவழைத்து டைல்ஸ் கல்லால் தாக்கி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி வேட்டை.. தருமபுரி ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 5 மீது வழக்கு பதிவு.. ரூ.14.50 லட்சம் பறிமுதல்!

லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி வேட்டை.. தருமபுரி ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 5 மீது வழக்கு பதிவு.. ரூ.14.50 லட்சம் பறிமுதல்!

Dharmapuri Anti Corruption police Raid : தருமபுரி மாவட்டத்தில் கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ரூ. 14 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கப்பதிவு செய்தனர்.

தருமபுரியில் சட்டவிரோத பாலின கண்டறிதல்- கருக்கலைப்பு.. செவிலியர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

தருமபுரியில் சட்டவிரோத பாலின கண்டறிதல்- கருக்கலைப்பு.. செவிலியர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

Dharmapuri Nurse Arrested : தருமபுரியில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து பெண் என தெரிந்ததால், கருக்கலைப்பு செய்த செவிலியரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அதியமான் கோட்டை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே சோகம்.. திடீரென அதிர்ந்த பட்டாசு ஆலை.. ஒரே நேரத்தில் பறிபோன 3 உயிர்கள்!

சிவகாசி அருகே சோகம்.. திடீரென அதிர்ந்த பட்டாசு ஆலை.. ஒரே நேரத்தில் பறிபோன 3 உயிர்கள்!

Sivakasi Fireworks Factory Accident : சிவகாசி அருகே செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

கீழ் மதுரையில் பெரும் பரபரப்பு.. ரயிலை நிறுத்த தவறிய லோகோ பைலட்.. ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

கீழ் மதுரையில் பெரும் பரபரப்பு.. ரயிலை நிறுத்த தவறிய லோகோ பைலட்.. ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

Keel Madurai Railway Station : ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் கீழ் மதுரை ரியல் நிலையத்தில் நிற்காமல் சென்ற நிலையில், அந்த ரயிலின் ஓட்டுநர், உதவி ஓட்டுநர் மற்றும் ரயில் கார்டு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. சுதந்திர தினம்- வார இறுதி லீவுக்கு ஈசியா ஊருக்கு போகலாம்.. அதிரடி பிளான் போட்ட தமிழக அரசு!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. சுதந்திர தினம்- வார இறுதி லீவுக்கு ஈசியா ஊருக்கு போகலாம்.. அதிரடி பிளான் போட்ட தமிழக அரசு!

Special Government Buses Operated : தமிழகத்தில் சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாள்களையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்தப் பேருந்துகள் எப்போது, எங்கிருந்து இயக்கப்படும் என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! சிபிசிஐடி டிஜிபி யார் தெரியுமா?

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! சிபிசிஐடி டிஜிபி யார் தெரியுமா?

Tamil Nadu IPS Officers Transfer : தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதில், எந்தெந்த அதிகாரிகள் எந்தெந்த பணியிடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற முழு விவரத்தை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

திருமண கனவோடு இருந்த இளம்பெண்.. எமன் ரூபத்தில் வந்த சரக்கு லாரி.. கண்ணிமைக்கு நேரந்தில் நிகழ்ந்த கொடூரம்..!

திருமண கனவோடு இருந்த இளம்பெண்.. எமன் ரூபத்தில் வந்த சரக்கு லாரி.. கண்ணிமைக்கு நேரந்தில் நிகழ்ந்த கொடூரம்..!

Chennai Woman Dies Accident : சென்னை மாவட்டத்தில் பைக் மீது அதிவேகமாக வந்த சரக்கு லாரி மோதிய விபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தை சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.