AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Gowtham Kannan s

Gowtham Kannan s

Author - Tamil TV9

எம்பிஏ பட்டதாரியான இவர், ஊடகத் துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உதவி ஆசிரியர், நிருபராக பணிபுரிந்துள்ளார். அரசியல், க்ரைம் சார்ந்த செய்திகளை வழங்குவதில் ஆர்வம் உண்டு. சட்டமன்றம், நீதிமன்றம் ஆகியவை சார்ந்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது, டிவி9 தமிழில் சீனியர் சப் எடிட்டராக பணி புரிந்து வருகிறார்.

Read More
தமிழக முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு… பரபரப்பை கிளப்பி இன்பதுரை எம்.பி.!

தமிழக முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு… பரபரப்பை கிளப்பி இன்பதுரை எம்.பி.!

Possibility Of CBI Filing Case Against Vijay: குதிரை பேர விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக அதிமுக எம்பி இன்ப துரை கூறியுள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீஸ்ட் முதல் சிஎம் வரை.. வைரலாகும் விஜய்யின் பிளாக் கோட் சூட்.. “CM Vijay Look” பெயரில் விற்பனை அமோகம்..!

பீஸ்ட் முதல் சிஎம் வரை.. வைரலாகும் விஜய்யின் பிளாக் கோட் சூட்.. “CM Vijay Look” பெயரில் விற்பனை அமோகம்..!

CM Vijay Black And White Coat Suit: தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அணிந்திருக்கும் கருப்பு - வெள்ளை நிற கோட் சூட் போன்ற ஆடைகள் சிம் லுக் என்ற பெயரில் காம்போவாக ரூ.4,000 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

முதல்வர் விஜய்யால் தமிழக அரசின் சமூக ஊடகத்தில் எகிரும் பாலோவர்ஸ் எண்ணிக்கை.. 5 நாள்களில் 5 மடங்கு உயர்வு!

முதல்வர் விஜய்யால் தமிழக அரசின் சமூக ஊடகத்தில் எகிரும் பாலோவர்ஸ் எண்ணிக்கை.. 5 நாள்களில் 5 மடங்கு உயர்வு!

TN Govet Social Media Followers : தமிழகத்தின் முதல் அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதை அடுத்து, அரசின் சமூக ஊடக பக்கங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே?.. உதயநிதியின் சனாதன பேச்சும், அண்ணாமலையின் சரமாரி கேள்விகளும்!

நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே?.. உதயநிதியின் சனாதன பேச்சும், அண்ணாமலையின் சரமாரி கேள்விகளும்!

Former BJP leader Annamalai : சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அவர் கூறியதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்.. 1.31 கோடி பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை.. அதிரடியாக வங்கி கணக்கிற்கு வந்தாச்சு!

மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்.. 1.31 கோடி பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை.. அதிரடியாக வங்கி கணக்கிற்கு வந்தாச்சு!

Kalaignar Magalir Urimai Tthogai : தமிழகத்தில் 1.31 கோடி மகளிர்களுக்கு மே மாதத்திற்கான ரூ.1,000 உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். இந்த தொகையானது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

தந்தையின் வாட்ஸ்ஆப்-க்கு மாணவியின் அந்தரங்க வீடியோ.. ரூ.10 லட்சம் கேட்டு பகீரங்க மிரட்டல்.. 3 பள்ளி மாணவர்களை கம்பி எண்ண வைத்த போலீஸ்!

தந்தையின் வாட்ஸ்ஆப்-க்கு மாணவியின் அந்தரங்க வீடியோ.. ரூ.10 லட்சம் கேட்டு பகீரங்க மிரட்டல்.. 3 பள்ளி மாணவர்களை கம்பி எண்ண வைத்த போலீஸ்!

Krishnagiri 3 Students Arrested : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவியின் ஆபாச வீடியோவை அவரது தந்தையின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டதாக 3 பள்ளி மாணவர்களை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய சுற்றறிக்கை!

ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய சுற்றறிக்கை!

Tamil Nadu School Education Department : தமிழகத்தில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பள்ளிக் கல்வித் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. மேலும், பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உறுதியானது பெண்கள் பாதுகாப்பு.. களமிறங்கியது சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை.. அத்துமீறினால் அதிரடிதான்!

உறுதியானது பெண்கள் பாதுகாப்பு.. களமிறங்கியது சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை.. அத்துமீறினால் அதிரடிதான்!

Singa Pengal Special Force : சேலம் மாவட்டத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. இந்த படையை மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி தொடங்கி வைத்தார் .

சென்னை ஐசிஎஃப்-இன் அடுத்த அதிரடி.. மெட்ரோ வசதிகளுடன் பறக்கும் ரயில்.. தயாராகும் புதிய இமு பெட்டிகள்!

சென்னை ஐசிஎஃப்-இன் அடுத்த அதிரடி.. மெட்ரோ வசதிகளுடன் பறக்கும் ரயில்.. தயாராகும் புதிய இமு பெட்டிகள்!

Chennai ICF EMU Train Manufacture : சென்னை ஐ. சி. எஃப் ரயில் பெட்டிகள் தயார் செய்யும் தொழிற்சாலையில், தானியங்கி கதவு, மின்னனு திரை உள்ளிட்ட புதிய வசதிகளுடன் இமு ரயில் பெட்டிகள் தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலவச லட்டுவில் ரூ.3.40 கோடி ஸ்வாகா.. ராமநாதபுரம் கோயிலில் அம்பலமான மெகா மோசடி.. 6 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

இலவச லட்டுவில் ரூ.3.40 கோடி ஸ்வாகா.. ராமநாதபுரம் கோயிலில் அம்பலமான மெகா மோசடி.. 6 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

Ramanathapuram Temple Laddu Distribution Defrauding: ராமநாதபுரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச லட்டு விநியோகத்தில் ரூ.3.40 கோடி வரை மோசடி நிகழ்ந்ததாக புகார் எழுந்த நிலையில், கோயிலில் பணிபுரிந்த 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் பிரதமர் விஜய்… தமிழகத்தின் முதல்வர் அஜித் குமார்.. ரக்கி ராதன் பண்டிட் கணிப்பால் அதிரும் அரசியல் களம்!

நாட்டின் பிரதமர் விஜய்… தமிழகத்தின் முதல்வர் அஜித் குமார்.. ரக்கி ராதன் பண்டிட் கணிப்பால் அதிரும் அரசியல் களம்!

Astrologer Ricky Radhan Pandit : தமிழக முதல் அமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளதா என்பது தொடர்பாக அவரது அஷ்டாங்க ஜோதிடரும், தவெக செய்தி தொடர்பாளருமான ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் விளக்கம் அளித்து உள்ளார்.

அதிமுக வளர்ச்சிக்காக எந்த தியாகமும் செய்ய தயார்.. எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக வளர்ச்சிக்காக எந்த தியாகமும் செய்ய தயார்.. எடப்பாடி கே.பழனிசாமி

AIADMK General Secretary Edappadi K Palaniswami: அதிமுகவின் வளர்ச்சிக்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியில் உள்கட்சி பூசல் நீடித்து வரும் நிலையில், எடப்பாடி மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார்.