AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Gowtham Kannan s

Gowtham Kannan s

Author - Tamil TV9

எம்பிஏ பட்டதாரியான இவர், ஊடகத் துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உதவி ஆசிரியர், நிருபராக பணிபுரிந்துள்ளார். அரசியல், க்ரைம் சார்ந்த செய்திகளை வழங்குவதில் ஆர்வம் உண்டு. சட்டமன்றம், நீதிமன்றம் ஆகியவை சார்ந்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது, டிவி9 தமிழில் சீனியர் சப் எடிட்டராக பணி புரிந்து வருகிறார்.

Read More
பூட்டிய அறை வீடு- சிதறி கிடந்த மாத்திரைகள்.. புதுச்சேரியில் ஜிஎஸ்டி அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு!

பூட்டிய அறை வீடு- சிதறி கிடந்த மாத்திரைகள்.. புதுச்சேரியில் ஜிஎஸ்டி அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு!

Puducherry GST Official Death : புதுச்சேரி ஜிஎஸ்டி அலுவலகத்தில் கணக்கு அலுவலராக பணி புரிந்து வந்த வெளிமாநிலத்தை சேர்ந்த ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக முத்தியலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர் .

அரசியல் தலையீடு இன்றி காவல்துறை செயல்படலாம்.. முதல்வர் ஜோசப் விஜய்!

அரசியல் தலையீடு இன்றி காவல்துறை செயல்படலாம்.. முதல்வர் ஜோசப் விஜய்!

IAS And IPS Officers Conference: தமிழகத்தில் அரசியல் தலையீடு இன்றி காவல்துறை செயல்படலாம் என்றும், குற்றச்சம்பவங்களில் அரசியல் கட்சியினர் பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.

வேகமெடுக்கும் சென்னை – ஹைதராபாத் புல்லட் ரயில் சேவை திட்டம்.. வெளியான சூப்பர் அப்டேட்.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

வேகமெடுக்கும் சென்னை – ஹைதராபாத் புல்லட் ரயில் சேவை திட்டம்.. வெளியான சூப்பர் அப்டேட்.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

Chennai Bullet Train Route: சென்னையில் இருந்து ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த சேவைக்கான வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் முதல் கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

முதல்வர் விஜய் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டார்.. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அந்த இருவர் யார்? வில்சன் எம்பி ஆவேசம்!

முதல்வர் விஜய் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டார்.. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அந்த இருவர் யார்? வில்சன் எம்பி ஆவேசம்!

DMK MP Wilson Accused CM Vijay : தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி விட்டதாகவும், அரசு உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்று அதிகாரிகளுக்கு உத்தரவிடும் அந்த இரு நபர்கள் யார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார் வில்சன் எம்.பி.

கல்யாண வீட்டில் ஸ்டாப்.. விருந்தில் பங்கேற்க சென்ற அரசு பேருந்து ஓட்டுநர்-நடத்துனர்.. பின்னாடியே வந்த ஆப்பு!

கல்யாண வீட்டில் ஸ்டாப்.. விருந்தில் பங்கேற்க சென்ற அரசு பேருந்து ஓட்டுநர்-நடத்துனர்.. பின்னாடியே வந்த ஆப்பு!

Ramanathapuram Bus Driver Conductor Controversy : ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்தை பயணிகளுடன் சாலையோரம் நிறுத்தி விட்டு திருமண வீட்டில் உணவருந்த சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், காரைக்குடி போக்குவரத்து பொது மேலாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மதிமுக பொதுக்குழு கூட்டம்..  டிமிக்கி கொடுத்த இரு எம்எல்ஏக்கள்.. அதிர்ச்சியில் வைகோ-துரை வைகோ!

மதிமுக பொதுக்குழு கூட்டம்.. டிமிக்கி கொடுத்த இரு எம்எல்ஏக்கள்.. அதிர்ச்சியில் வைகோ-துரை வைகோ!

MDMK General Council meeting: சென்னையில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழு கூட்டத்தை அந்த கட்சியை சேர்ந்த இரு எம்எல்ஏக்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். இது கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை த்ரிஷா தமிழகத்தின் துணை முதல்வராகலாம்… ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!

நடிகை த்ரிஷா தமிழகத்தின் துணை முதல்வராகலாம்… ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!

RB Udhayakumar: தமிழகத்தின் துணை முதல்வராக பிரபல நடிகை த்ரிஷாவை நியமித்து விரைவில் அறிவிப்பு வெளிவரலாம் என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கடுமையா விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பெற்ற தாயின் மனம் கல்லான சம்பவம்.. ரூ.1.39 லட்சத்துக்கு பச்சிளம் பெண் குழந்தை விற்பனை.. தம்பதி உள்பட 3 பேர் கைது!

பெற்ற தாயின் மனம் கல்லான சம்பவம்.. ரூ.1.39 லட்சத்துக்கு பச்சிளம் பெண் குழந்தை விற்பனை.. தம்பதி உள்பட 3 பேர் கைது!

Salem Baby Girl Selling: சேலத்தில் தம்பதிக்கு 4- ஆவதாக பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை ரூ.1.39 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக எழுந்த புகாரின்பேரில், குழந்தையை பெற்ற தம்பதி உள்பட 3 பேரை கொண்டாலம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

சென்னையில் ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு.. காலில் இறங்கியது தோட்டா.. பெரும் பரபரப்பு!

சென்னையில் ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு.. காலில் இறங்கியது தோட்டா.. பெரும் பரபரப்பு!

Chennai Police Fire: சென்னை நொளம்பூர் பகுதியில் கொலை சம்பவம் தொடர்பாக ஒருவர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். போலீசார் மீது தாக்குதல் நடத்திய காரணத்தால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியல் சுட்டனர். இதில், அவரது காலில் குண்டு பாய்ந்தது.

விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டு மிரட்டல்… தவெக இணை செயலாளர் அதிரடி நீக்கம்!

விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டு மிரட்டல்… தவெக இணை செயலாளர் அதிரடி நீக்கம்!

Cuddalore TVK Joint Secretary Pulavendran: கடலூரில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலாளர் புலவேந்திரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கட்சியின் மாவட்ட செயலாளர் சீனுவாசன் வெளியிட்டுள்ளார்.

ஈரோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. காமுகனாக மாறிய தாய் மாமன்.. சிங்கப்பெண் போலீசால் வெட்டவெளிச்சமானது!

ஈரோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. காமுகனாக மாறிய தாய் மாமன்.. சிங்கப்பெண் போலீசால் வெட்டவெளிச்சமானது!

Gobichettipalayam Student Harassing: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தாய்மாமன் மற்றும் உடந்தையாக இருந்ததாக அவரது தாய் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். சிங்கப்பெண் படை விழிப்புணர்வு நிகழ்ச்சியால் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

பணியில் பொறுப்பு வேண்டாமா? பொய் புகாரை விசாரிக்காததால் வந்த வினை.. பெண் இன்ஸ்பெக்டர் பதவி பறிப்பு!

பணியில் பொறுப்பு வேண்டாமா? பொய் புகாரை விசாரிக்காததால் வந்த வினை.. பெண் இன்ஸ்பெக்டர் பதவி பறிப்பு!

Cuddalore Inspector Dismissed : கடலூர் மாவட்டத்தில் போலியான புகாரை முறையாக விசாரிக்காமல் சிஎஸ்ஆர் பதிவு செய்து அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஓரத்தூர் பெண் இன்ஸ்பெக்டர் லட்சுமியை விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.