AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யாசகம் பெற்ற ரூ.10,000.. முதலமைச்சர் நிதிக்கு வழங்க வந்த முதியவர்!

Sathis S
Sathis S | Updated On: 11 Aug 2026 01:01 AM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த புல் பாண்டியன் என்ற 75 வயது முதியர் ஒருவர், யாசகம் பெற்ற பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க ரூ.10,000 உடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இதுவரை ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் வழங்கியதாக முதியவர் கூறியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த புல் பாண்டியன் என்ற 75 வயது முதியர் ஒருவர், யாசகம் பெற்ற பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க ரூ.10,000 உடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இதுவரை ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் வழங்கியதாக முதியவர் கூறியுள்ளார்.

Published on: Aug 10, 2026 11:40 PM
Follow Us