Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Weather Forecast

Weather Forecast

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Read More

ஏமாற்றிய மழை… வழக்கத்தை விட 3 சதவிகிதம் குறைவு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Northeast Monsoon: இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை வழக்கத்தை விட 3 சதவிகிதம் குறைவாக பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தை விட 95 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

புத்தாண்டு அன்று மழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

2026 ஆம் ஆண்டு துவங்கவுள்ள நிலையில் உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு அன்று மழை பெய்யுமா என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இயல்பை விட அதிகமாக பதிவான வடகிழக்கு பருவமழை – பிரதீப் ஜான்..

North East Monsoon Tamil Nadu: டிசம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து வட கிழக்கு பருவ மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்தது. இந்த சூழலில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருந்ததாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இனி வானிலை ரிப்போர்ட் துல்லியமாக வழங்கப்படும்.. தமிழகத்திற்கு கிடைக்கும் ஐந்து புதிய டாப்ளர் ரேடார்கள்..

Weather Prediction: இந்த ஐந்து ரேடார்களும் சேர்க்கப்படுவதன் மூலம், தமிழ்நாட்டின் வானிலை கண்காணிப்பு வலையமைப்பு கணிசமாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முன்னறிவிப்பு துல்லியத்தை மேம்படுத்துதல், ஆரம்ப எச்சரிக்கை திறன்களை மேம்படுத்துதல் மற்றும் சூறாவளி, கனமழை மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு அதிகாரிகள் மிகவும் திறம்பட பதிலளிக்க உதவும்.

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை எப்படி இருக்கும்? பனிமூட்டம் இருக்குமா? வானிலை சொல்வது என்ன?

Tamil Nadu Weather Update: டிசம்பர் 30, 2025 தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், ஏனைய பகுதிகள் முழுவதும் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 7 நாட்கள்.. தமிழகத்தில் தொடரும் மழை.. சென்னையில் எப்படி இருக்கும்?

Tamil Nadu Weather Update: டிசம்பர் 30ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. வானிலை ரிப்போர்ட் இதோ!

Weather update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றைய தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும். நகரில் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்!

weather forecast: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

புத்தாண்டு அன்று கனமழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை

New Year 2026 : தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஜனவரி 1, 2026 புத்தாண்டு அன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு குறித்தும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் 4 டிகிரி செல்சியஸ்.. தொடரும் உறைபனி.. வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்?

Tamil Nadu Weather Update: அதிகாலை நேரங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும் சூழலில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் ஒரு சில இடங்களில் உறைப்பனி தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த உறைப்பனியை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர்.

மழையும் இருக்கு பனியும் இருக்கு.. எத்தனை நாட்களுக்கு? வானிலை சொல்வது என்ன?

Tamil Nadu Weather Update: குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், வரக்கூடிய நாட்களில் ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையக்கூடும் என தெரிவித்தார். அதேபோல், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு.. நீலகிரி, கொடையில் தொடரும் உறைபனி.. நிலவரம் என்ன?

Tamil Nadu Weather Update: டிசம்பர் 28 முதல் 30 வரை தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. பனி மூட்டம் தொடரும்.. வானிலை நிலவரம்!!

Weather forecast: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை ஒட்டி இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும். தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

27 ஆம் தேதி வரை மிதமான மழை இருக்கும்.. உதகையில் உறைபனி தொடரும் – வானிலை எப்படி இருக்கும்?

Tamil Nadu Weather Update: குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறைவாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நீலகிரி மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் உறைப்பனி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீலகிரியில் உறைபனி இருக்கும் – வானிலை ரிப்போர்ட் இதோ..

Tamil Nadu Weather Update: வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ள சூழலில், அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக, டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்