AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Weather Forecast

Weather Forecast

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Read More
0

படிப்படியாக உயரும் வெப்பநிலை.. தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. எங்கே தெரியுமா?

வானிலை நிலவரம், மார்ச் 14, 2026: தமிழகத்தில் கடந்த வாரம் தொடங்கி தற்போது வரை வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கரூரில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 37.2 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 37.2 டிகிரி செல்சியஸ், மதுரையில் 37 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 36.0 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் […]

கோடை வெயில் தாக்கம்: பல மாவட்டங்களில் கொளுத்தும் வெயில்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக வறண்ட வானிலை நிலவியுள்ளது. சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை உயர்ந்து, மதுரை விமான நிலையம் மற்றும் வேலூரில் 38° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த சில நாட்களில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், மதுரையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. வரக்கூடிய நாட்களில் எப்படி இருக்கும்?

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மார்ச் 16ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக வானிலை அப்டேட்: கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Daily Weather Report for Tamil Nadu: தென் தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் லேசான மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் 37°C அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. 2026 மார்ச் 12–16 வரை தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கோடை மழை கொட்டும்.. வெப்பமும் உயரும்.. வானிலை நிலவரம் இதோ..

Weather Forecast: அதிகபட்ச வெப்பநிலையின் வேறுபாடானது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேசமயம், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்

தமிழக வானிலை: அடுத்த சில நாட்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு!

Tamil Nadu weather: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சில கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பெய்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 36°C பதிவாகியுள்ளது. உதகமண்டலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.8°C ஆக பதிவானது.

தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!

Sothern Parts Of Tamil Nadu Will Have Lite Rain Today | தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்.. கடலோர மாவட்டங்களுக்கு மழை அலர்ட்.. வானிலை அப்டேட் இதோ..

Weather Forecast: நாளை தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை இருக்கக்கூடும். மார்ச் 13ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக லேசான மழை அல்லது சாரல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொளக்கும் வெயில்.. 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. மழைக்கு வாய்ப்பா?

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் 35.7 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 35.9 டிகிரி செல்சியஸ், மதுரையில் 37 டிகிரி செல்சியஸ், கரூரில் 38 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. இயல்பை விட அதிகரிக்கும் வெப்பம்.. வானிலை நிலவரம் இதோ..

Weather Forecast: நாளை (மார்ச் 10) தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 11-03-2026 மற்றும் 12-03-2026: தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலையும் 5 டிகிரி வரை உயரும்.. வானிலை நிலவரம்..

Weather Forecast: தொடர்ந்து, மார்ச் 9-ம் தேதி (நாளை) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களிலும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 10-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சுட்டெரிக்கும் சூரியன்.. 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை..

அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் வரக்கூடிய நாட்களில் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், சில இடங்களில் மட்டும் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வானிலை அப்டேட்: வெப்பநிலை 38° வரை உயர்வு

Tamil Nadu Weather Forecast: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது.வட கடலோர தமிழகத்தில் சில இடங்களில் வெப்பநிலை 2–3° செல்சியஸ் உயர்ந்துள்ளது. வேலூரில் அதிகபட்சமாக 38.3° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் 2 நாட்கள் வெயில் கொளுத்தும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil Nadu Will Face Extreme Heat For Two Says | விரைவில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாடு வானிலை: இரண்டு நாட்களில் 2° செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்..!

Tamil Nadu Weather Update: தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுவதுடன், சில இடங்களில் 2° செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்வு பதிவாகி, வேலூரில் அதிகபட்சமாக 37.6° செல்சியஸ் பதிவான நிலையில், நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் மழை வாய்ப்பு உள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பனிமூட்டம் காணப்படக்கூடும் என்றும், மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.