AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Sivasankari Bose

Sivasankari Bose

Senior Sub-Editor

sivasankari.subash@tv9.com

தந்தையின் வழிகாட்டுதல் படி, அடியெடுத்து வைத்த தனக்கு ஊடகத்துறையில் 9 ஆண்டுகள் அனுபவம். பட்ட மேற்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே பிரபல தமிழ் செய்தி தாளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு, குற்றச்செய்திகள், மாநில மற்றும் உலகச் செய்திகளை பிரத்யேகமாக எழுதுவதில் ஆர்வம் உண்டு. தமிழகத்தில் உள்ள பிரபல செய்தி நிறுவனங்களில் மாவட்ட செய்திகளின் பொறுப்பாளராகவும், செய்தியாளராகவும் இருந்த தனக்கு நேர்காணல் செய்யும் அனுபவமும் உண்டு. தற்போது TV9 TAMIL -ல் சீனியர் சப் எடிட்டராக பணிபுரிகிறார்.

Read More
குழந்தைகள் திடீரென்று பொய் பேசுவது ஏன்? பெற்றோர் எப்படி கையாள வேண்டும்?

குழந்தைகள் திடீரென்று பொய் பேசுவது ஏன்? பெற்றோர் எப்படி கையாள வேண்டும்?

Child Psychology: பெரியவர்களின் தினசரி பழக்கவழக்கங்களைக் கூர்ந்து கவனித்தே குழந்தைகள் உண்மையின் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். எனவே, குழந்தைகளைப் 'பொய்யன்' என்று முத்திரையிடாமல், அமைதியான முறையில் உண்மையைப் பேசுவது பாதுகாப்பானது என்ற நம்பிக்கையை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும். பயத்தின் காரணமாகவே பல குழந்தைகள் உண்மையைப் பேசத் தயங்குகிறார்கள்.

சைவ உணவுமுறை என்றாலே உணவுக் கோளாறா? உண்மை இதுதான்..

சைவ உணவுமுறை என்றாலே உணவுக் கோளாறா? உண்மை இதுதான்..

Vegan and Vegetarian Diets: உணவுக் கோளாறுகளை மதிப்பிடும்போது, உணவுப் பழக்கம் மட்டுமல்லாமல் மனநிலை, உடல் எடை குறித்த அணுகுமுறை மற்றும் வாழ்க்கை முறையையும் மருத்துவர்கள் கவனிக்கின்றனர். எனவே, உணவுத் தேர்வை மட்டும் வைத்து முடிவு எடுப்பதை விட முழுமையான உடல் மற்றும் மனநல மதிப்பீடே சரியான அணுகுமுறையாகும்.

பழம், காய்கறிகள் சீக்கிரம் கெட்டுப்போகிறதா? இதைப்பண்ணுங்க..!

பழம், காய்கறிகள் சீக்கிரம் கெட்டுப்போகிறதா? இதைப்பண்ணுங்க..!

Keep Fruits and Vegetables Fresh: ஒவ்வொரு பழம், காய்கறிக்கும் தனித்தனி சேமிப்பு முறை உள்ளது. சரியான வெப்பநிலையில் வைத்தால் பசுமையும் சத்தும் நீண்ட நாட்கள் நீடிக்கும். இதனால் உணவு வீணாவதும் குறையும். விரைவாக பழுக்கும் பழங்களை மற்றவற்றுடன் சேர்த்து வைக்கக் கூடாது. அவை அருகிலுள்ள உணவுப் பொருட்களையும் விரைவில் கெடுக்கலாம். தனியாக சேமிப்பதே சிறந்தது.

இறந்தவர்களின் புகைப்படங்களை எந்தத் திசையில் மாட்ட வேண்டும்?

இறந்தவர்களின் புகைப்படங்களை எந்தத் திசையில் மாட்ட வேண்டும்?

Photo direction: வீட்டில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை செல்வமும் சுபிட்சமும் தரும் வடக்கு திசைச் சுவரில் மாட்டுவது குடும்பத்தில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மாறாக மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களை தெற்கு திசைச் சுவரில் மட்டுமே வடக்கு நோக்கியவாறு மாட்டி வைத்து பித்ருக்களின் ஆசியைப் பெற வேண்டும்.

ஆடித்தபசு தரிசனம் ஏன் இவ்வளவு சிறப்பு? பக்தர்கள் நம்பும் காரணம் என்ன?

ஆடித்தபசு தரிசனம் ஏன் இவ்வளவு சிறப்பு? பக்தர்கள் நம்பும் காரணம் என்ன?

Aadi Thapasu Festival: ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா, இறை பக்தி மற்றும் ஆன்மிக ஒற்றுமையை எடுத்துரைக்கும் சிறப்பு விழாவாகும். இந்த நாளில் பக்தர்கள் இறைவனை மனமார வழிபட்டு அருளாசி பெறுகின்றனர். தலைமுறைகளாக தொடர்ந்து வரும் இந்த மரபு, தமிழர் ஆன்மிக பண்பாட்டின் முக்கிய அடையாளமாக விளங்குகிறது.

ஆடி வெள்ளி… அஷ்டலட்சுமி அருள் பெற எளிய பூஜை முறைகள்!

ஆடி வெள்ளி… அஷ்டலட்சுமி அருள் பெற எளிய பூஜை முறைகள்!

Aadi Friday Mahalakshmi: ஆடி வெள்ளிக்கிழமைகளில் வீட்டின் பூஜை அறையில் தாமரை கோலமிட்டு, செந்தாமரை மலர்களால் மகாலட்சுமியை பூஜிப்பது சகல சௌபாக்கியங்களையும் தரும். குத்துவிளக்கிற்குத் திலகமிட்டு கிழக்கு நோக்கி தீபமேற்றி, லட்சுமி அஷ்டோத்திரங்கள் கூறி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து குடும்ப சுபிட்சத்திற்காக வேண்டிக் கொள்ளலாம்.

8 அணா முதல் உலகப் புகழ் வரை: திருப்பதி லட்டின் சுவைமிகு பயணம்!

8 அணா முதல் உலகப் புகழ் வரை: திருப்பதி லட்டின் சுவைமிகு பயணம்!

Tirupati Laddu: பல்லவர் காலத்தில் பக்தர்களின் பசி தீர்க்கத் தொடங்கப்பட்ட 'திருப்பொங்கம்' பிரசாதமே திருமலை நைவேத்திய மரபின் தொடக்கமாகும். பல நூற்றாண்டுகளாக வடை, அதிரசம், பூந்தி எனப் பல்வேறு வடிவங்களை எடுத்த பிரசாத முறை, 1940-ஆம் ஆண்டில் லட்டாக உருவெடுத்தது. தொடக்கத்தில் எட்டு அணாவிற்கு விற்பனை செய்யப்பட்ட இந்த லட்டு, இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரசாதமாக விளங்குகிறது.

மண்ணின் மகிமையை பேசும் காஞ்சியின் ஏகாம்பரநாதர் திருக்கோயில்!

மண்ணின் மகிமையை பேசும் காஞ்சியின் ஏகாம்பரநாதர் திருக்கோயில்!

Ekambaranathar Temple: காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயில், பஞ்சபூதத் தலங்களில் பூமி தத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புனித சிவாலயமாக போற்றப்படுகிறது. பார்வதி தேவியின் தவத்துடன் தொடர்புடைய தலமாக பக்தர்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர். தொன்மையான மாமரம், பிரம்மாண்டமான கோபுரம் மற்றும் பாரம்பரிய கட்டிடக்கலை இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பை வெளிப்படுத்துகின்றன.

சத்துக்கள் நிறைந்த ராகி லட்டு எளிதாக செய்வது எப்படி..?

சத்துக்கள் நிறைந்த ராகி லட்டு எளிதாக செய்வது எப்படி..?

Healthy Ragi Laddu: ராகி மாவில் உப்பு மற்றும் தண்ணீர் தெளித்து அடைகளாக சுட்டு ஆறவைத்து, வேர்க்கடலை, எள், பொட்டுக்கடலை, பாதாம் மற்றும் முந்திரியை வறுத்து, ஆறவைத்த அடையையும் பருப்புகளையும் வெல்லத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கைகளால் உருண்டைகளாக பிடித்தால் சத்தான லட்டு தயாராகும்; இதில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு எலும்பு வலிமையையும் உடலுக்கு நல்ல ஆற்றலையும் தருகிறது.

மழைக்காலம்: இந்தியாவில் ட்ரெண்டாகும் புதிய ‘வெல்னஸ்’ சுற்றுலா!

மழைக்காலம்: இந்தியாவில் ட்ரெண்டாகும் புதிய ‘வெல்னஸ்’ சுற்றுலா!

Monsoon Magic: இந்தியாவில் கோடைக்காலத்திற்குப் பதிலாக மழைக்காலம் தற்போது உடலையும் மனதையும் புதுப்பிக்கும் முதன்மையான ஆரோக்கியப் பருவமாக மாறி வருகிறது. ஆயுர்வேதத்தின்படி வளிமண்டல ஈரப்பதம் தோலின் நுண்துளைகளைத் திறந்து பஞ்சகர்மா மற்றும் மூலிகை சிகிச்சைகளின் பலனை அதிகரிக்கச் செய்கிறது. கேரளா போன்ற இடங்களில் மழைக்கால ஆயுர்வேதச் சுற்றுலா நாட்டின் புதிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

வடக்கு திசையில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை வைக்கலாமா? சாஸ்திரம் கூறும் உண்மை!

வடக்கு திசையில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை வைக்கலாமா? சாஸ்திரம் கூறும் உண்மை!

Living People Photos: வடக்கு திசையில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை வைப்பது வாஸ்து நம்பிக்கையின்படி நல்ல பலன்களைத் தரும் எனக் கூறப்படுகிறது. மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களை அங்கு வைக்காமல் தெற்கு சுவரில் வைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. வடக்கு சுவரை சுத்தமாக வைத்திருப்பதும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்பதும் வாஸ்து கருத்தாகும்.

மழைக்காலத்திலும் ஜொலிக்கும் கூந்தல்: பிசுபிசுப்பை விரட்ட  இதோ வழி

மழைக்காலத்திலும் ஜொலிக்கும் கூந்தல்: பிசுபிசுப்பை விரட்ட இதோ வழி

Monsoon Hair Care: மழைக்கால ஈரப்பதத்தால் ஏற்படும் முடி உதிர்தல் மற்றும் பிசுபிசுப்பைத் தவிர்க்க, மண்டையோட்டுப் பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தலைமுடியை அலசிய பின் கண்டிஷனர் மற்றும் சீரம் பயன்படுத்துவது கூந்தலின் வறட்சியையும் சிக்கையும் கட்டுப்படுத்த உதவும். சரியான பராமரிப்பும் மழைக்காலத்திலும் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.