தந்தையின் வழிகாட்டுதல் படி, அடியெடுத்து வைத்த தனக்கு ஊடகத்துறையில் 9 ஆண்டுகள் அனுபவம். பட்ட மேற்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே பிரபல தமிழ் செய்தி தாளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு, குற்றச்செய்திகள், மாநில மற்றும் உலகச் செய்திகளை பிரத்யேகமாக எழுதுவதில் ஆர்வம் உண்டு. தமிழகத்தில் உள்ள பிரபல செய்தி நிறுவனங்களில் மாவட்ட செய்திகளின் பொறுப்பாளராகவும், செய்தியாளராகவும் இருந்த தனக்கு நேர்காணல் செய்யும் அனுபவமும் உண்டு. தற்போது TV9 TAMIL -ல் சீனியர் சப் எடிட்டராக பணிபுரிகிறார்.
சென்னையில் கட்டுமான கழிவுகளை வீதிகளில் கொட்டினால் ரூ.5 லட்சம் அபராதம்..
Chennai Corporation: சென்னை மாநகராட்சி, கட்டுமான கழிவுகளை முறையாக பராமரிக்காதவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 20,000 ச.மீ.க்கு மேல் தளங்களில் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். மீறல்களுக்கு 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும், மீண்டும் மீறல் ஏற்பட்டால் பணிகள் நிறுத்தப்படுகின்றன.
- Sivasankari Bose
- Updated on: Apr 30, 2025
- 2:12 pm
திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை: இந்தியாவில் ஏன் கட்டாயமாக்கப்பட வேண்டும்?
Pre-marital counseling: இந்தியாவில் திருமணம் என்பது இரு குடும்பங்களின் ஒருமைப்பாட்டை குறிக்கும். திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை, தம்பதியர்கள் புரிதல், தகவல்தொடர்பு மற்றும் நிதி மேலாண்மை போன்ற முக்கியம்சங்களில் இணக்கம் பெற உதவுகிறது. இது, சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும் முக்கிய கட்டமாகும்.
- Sivasankari Bose
- Updated on: Apr 30, 2025
- 1:02 pm
அமெரிக்க ஏர்லைன்ஸ்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற பெண்ணால் பரபரப்பு
American Airlines: அமெரிக்க ஏர்லைன்ஸின் ஒரு விமானத்தில் காக்பிட் எனப்படும் விமானிகள் அறைக்குள் நுழைய முயன்ற ஒரு முதிய பெண், விமான ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு தரையில் தள்ளப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Apr 30, 2025
- 12:26 pm
கடலுக்குள் நடனம்… சென்னையை சேர்ந்த சிறுவன், சிறுமி அசத்தல்
Dancing in the sea: உலக நடன தினத்தை முன்னிட்டு, சென்னை மாணவர்கள் தாரகை (11) மற்றும் அஸ்வின் (14) ராமேஸ்வரம் கடலில் 20 அடி ஆழத்தில் மூச்சை அடக்கி ஐந்து பாடல்களுக்கு நடனம் ஆடி, கடல் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பனந்தோப்பு கடற்கரையில் நடைபெற்ற நிகழ்வை, தாரகையின் தந்தை அரவிந்த் படம் பிடித்தார்.
- Sivasankari Bose
- Updated on: Apr 30, 2025
- 10:42 am
அங்கன்வாடிகளில் உணவு தரம் கேள்விக்குறி..? குழந்தைகளின் நலனுக்கு அபாயம்
Food Safety Issues in Tamil Nadu Anganwadi Centres: தமிழகத்தின் 54,439 அங்கன்வாடிகளில் 27% மையங்கள் எஃப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) பதிவின்றி செயல்படுவதால், குழந்தைகளின் உடல்நலத்திற்கு அபாயம் ஏற்படுகிறது என சமீபத்திய தணிக்கையறிக்கை எச்சரிக்கிறது. மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வணிகர் தரவுகள் இல்லை; மேலும், 2023ல் 56,149 பேர் பதிவு புதுப்பிக்காமல் வணிகம் செய்து வருகின்றனர்.
- Sivasankari Bose
- Updated on: Apr 30, 2025
- 9:56 am
அதிகாலையில் பயங்கரம்: வெடிகளை பதுக்கி வைத்திருந்த பட்டாசு குடோனில் வெடி விபத்து
Firecracker Explosion Near Sattur: விருதுநகர் மாவட்டம் முத்தாண்டியாபுரத்தில் அனுமதியின்றி பதுக்கப்பட்ட பட்டாசுகள் இன்று 2025 ஏப்ரல் 30 அதிகாலை வெடித்தன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்; உயிரிழப்பு இல்லை என முதற்கட்ட தகவல். போலீசும் வருவாய்த் துறையும் விசாரணை நடத்தி வருகின்றன.
- Sivasankari Bose
- Updated on: Apr 30, 2025
- 8:55 am
மே 1 முதல் நீதிமன்றங்கள் இயங்காது… முக்கிய வழக்குகளின் நிலை என்ன?
Summer Vacation for Courts: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2025 மே 1 முதல் 2025 ஜூன் 1 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அவசர வழக்குகள் விசாரணைக்காக கோடைகால நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட தேதிகளில் சென்னை மற்றும் மதுரை கிளைகளில் நீதிபதிகள் வழக்குகள் விசாரிக்க பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
- Sivasankari Bose
- Updated on: Apr 30, 2025
- 8:26 am
நெல்லை –தென்காசியில் 5 நாட்களில் 6 கொலைகள்: மது, கள்ளகாதல், சொத்து தகராறே காரணம்!
6 Murders in Tirunelveli, Tenkasi in 5 days: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த 5 நாட்களில் நடந்த கொலைகளுக்கு முக்கிய காரணமாக மது, கஞ்சா, மற்றும் சமூக ஒழுங்கின்மை தொடர்புடைய பிரச்சினைகள் தோன்றுகின்றன. இந்த கொலைகளில் பாலியல் வன்கொடுமை, பணப்பிரச்னைகள், மற்றும் காதல் பிரச்னைகள் ஆகியவை முன்னணி காரணமாக உள்ளன.
- Sivasankari Bose
- Updated on: Apr 30, 2025
- 7:24 am
இன்ஸ்டா புகழுக்காக நெல்லையப்பர் கோவிலில் ரீல்ஸ் எடுத்த 2K கிட்ஸ்..!
Nellaiappar Temple: நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் சிறுவர்-சிறுமியர் ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. கோவில் நிர்வாகம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தது; ரீல்ஸ் விவகாரத்திற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். சமூக வலைதள புகழுக்காக புனித இடங்களில் இப்படியான செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Apr 30, 2025
- 6:39 am
திராவிட மாடல் 2.0-க்கு எதிராக அதிமுக வெர்ஷன் 2026 தயாராகிறது! -எடப்பாடி பழனிசாமி
AIADMK General Secretary Edappadi Palaniswami: தமிழக முதல்வர் ஸ்டாலின், 2026 தேர்தலில் திராவிட மாடல் 2.0 இனை அறிமுகப்படுத்த போவதாக கூறியதை தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதனை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், ஸ்டாலின் அரசின் பல்வேறு தோல்விகளையும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளார்.
- Sivasankari Bose
- Updated on: Apr 29, 2025
- 2:05 pm
வீட்டில் குங்குமம் தயாரிப்பது எப்படி? எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்..?
Kumkum is a traditional red powder: குங்குமம் என்பது பாரம்பரிய ஹிந்து கலாச்சாரத்தில் முக்கியமான இடம் பெற்ற ஒரு சிவப்பு நிறத் தூள் ஆகும். இது பெண்கள் தலையில் இடும் பாட்டுப் புள்ளியாகவும், பூஜைகளில் தேவிகளுக்கு அர்ப்பணிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. குங்குமம் தயாரிக்க தேவையான எளிய வழிமுறைகள் மற்றும் பயன்படுத்தப்படும் பொருட்கள் பற்றி இங்கே காணலாம்.
- Sivasankari Bose
- Updated on: Apr 29, 2025
- 1:41 pm
விழாக்கோலம் பூண்ட மதுரை… கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது…
Chithirai festival of Madurai Meenakshi Amman Temple: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா 2025 ஏப்ரல் 29 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகள், 2025 மே 6-ந்தேதி பட்டாபிஷேகம், 2052மே 8-ந்தேதி திருக்கல்யாணம் மற்றும் மே 9-ந்தேதி மாசி வீதிகளில் தேரோட்டம். அழகர் கோவிலின் விழா, 2025 மே 10-15 வரை நடைபெறும்.
- Sivasankari Bose
- Updated on: Apr 29, 2025
- 12:04 pm