தந்தையின் வழிகாட்டுதல் படி, அடியெடுத்து வைத்த தனக்கு ஊடகத்துறையில் 9 ஆண்டுகள் அனுபவம். பட்ட மேற்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே பிரபல தமிழ் செய்தி தாளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு, குற்றச்செய்திகள், மாநில மற்றும் உலகச் செய்திகளை பிரத்யேகமாக எழுதுவதில் ஆர்வம் உண்டு. தமிழகத்தில் உள்ள பிரபல செய்தி நிறுவனங்களில் மாவட்ட செய்திகளின் பொறுப்பாளராகவும், செய்தியாளராகவும் இருந்த தனக்கு நேர்காணல் செய்யும் அனுபவமும் உண்டு. தற்போது TV9 TAMIL -ல் சீனியர் சப் எடிட்டராக பணிபுரிகிறார்.
இரவில் அழும் சுட்டீஸ்… நிம்மதியாய் தூங்க வைக்க இதோ சூப்பர் டிப்ஸ்!
Infants Above 6 Months: ஆறு மாதத்திற்கு மேலான குழந்தைகள் இரவில் அடிக்கடி அழுவதற்கு பசி மற்றும் பற்கள் முளைப்பதால் ஏற்படும் வலியே முதன்மைக் காரணமாக இருப்பதால், தூங்கும் முன் போதிய உணவு அளிப்பது அவசியமாகும். தினமும் இரவில் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் மென்மையான சூழலை உருவாக்கி தூங்க வைப்பதன் மூலம் குழந்தைகளின் உடலுக்கு அது உறங்குவதற்கான நேரம் என்பதை புரிய வைக்கலாம்.
- Sivasankari Bose
- Updated on: Jun 14, 2026
- 7:19 am IST
கண் திருஷ்டி நீங்க முன்னோர்கள் சொன்ன இந்த பரிகாரம் போதும்!
Ancient Remedies: கண் திருஷ்டி என்பது பிறரின் எதிர்மறை பார்வையால் வாழ்க்கையில் தடைகள் ஏற்படும் என்ற பாரம்பரிய நம்பிக்கையாக கருதப்படுகிறது. இதைத் தவிர்க்க முன்னோர்கள் எலுமிச்சை, மிளகாய், கல் உப்பு போன்றவற்றை பயன்படுத்தி சில பரிகார முறைகளை பின்பற்றினர். வீடுகள் மற்றும் கடைகளில் கண்ணாடி, பூசணிக்காய், கற்றாழை போன்றவற்றை வைத்தால் தீய சக்தி குறையும் என்ற நம்பிக்கையும் இருந்தது.
- Sivasankari Bose
- Updated on: Jun 14, 2026
- 5:30 am IST
“சீதாப்பழம் சாப்பிட்டா உடம்பே செம்ம ஃபிட்… இத்தனை நன்மைகளா?”
Seetha Fruit: சீதாப்பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை குறைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் மற்றும் முக்கிய சத்துகள் இதய நலனை பாதுகாக்க உதவுகின்றன. உடலுக்கு உடனடி ஆற்றல் அளிப்பதுடன் எலும்புகளையும் வலுப்படுத்தும் பழமாக சீதாப்பழம் கருதப்படுகிறது.
- Sivasankari Bose
- Updated on: Jun 13, 2026
- 7:03 pm IST
சர்க்கரை அளவை சட்டென்று குறைக்கும் உணவுகள்
Diabetes diet: சர்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக உயர்த்தும் வெள்ளை அரிசி உணவுகள், மைதாவால் செய்யப்படும் பரோட்டா மற்றும் பப்ஸ் போன்ற பேக்கரி பண்டங்களை முற்றிலும் தவிர்ப்பது அவசியமாகும். ஆரோக்கியமான மாற்றாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த சிவப்பு அரிசி, மட்டை அரிசி மற்றும் கைக்குத்தல் அரிசி போன்ற பாரம்பரிய தானிய வகைகளை தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- Sivasankari Bose
- Updated on: Jun 13, 2026
- 4:00 pm IST
கடலில் எழும்பும் சூறாவளி: மீனவர்களுக்கான ரெட் அலர்ட் மற்றும் 7 நாட்களுக்கு மழை
Thunderstorm Warning to Tamil Nadu: தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Jun 13, 2026
- 3:18 pm IST
மாம்பழ ரசிகர்களுக்கு இனிய விருந்து… சென்னையில் தொடங்கிய மெகா திருவிழா!
Chennai Mango Festival: சென்னையில் தொடங்கிய மாம்பழ திருவிழாவில் பல மாநிலங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பங்கனப்பள்ளி, மல்கோவா உள்ளிட்ட பிரபல மாம்பழங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோடை சீசனில் இந்த விழாவுக்கு மக்கள் வருகை அதிகரித்து வருகிறது.
- Sivasankari Bose
- Updated on: Jun 13, 2026
- 2:12 pm IST
அருவிகளில் ஆர்ப்பரிக்கும் காட்டாற்று வெள்ளம்: பிரபல அருவிகளில் குளிக்க தொடரும் தடை
South Tamil Nadu Waterfalls: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மிக பலத்த தென்மேற்கு பருவமழை காரணமாக தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் முக்கிய நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக குற்றாலம், மணிமுத்தாறு மற்றும் திற்பரப்பு ஆகிய முக்கிய அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் தற்காலிகத் தடை விதித்துள்ளன.
- Sivasankari Bose
- Updated on: Jun 13, 2026
- 1:17 pm IST
குழந்தை உங்கள் பேச்சைக் கேட்கவில்லையா? இந்த டிப்ஸ் உதவலாம்!
5:1 Parenting Rule: குழந்தை வளர்ப்பில் ‘5:1 விதி’ பெற்றோர்–குழந்தை உறவை வலுப்படுத்தும் பயனுள்ள முறையாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு கண்டிப்புக்கு முன் ஐந்து நேர்மறை பாராட்டுகள் அல்லது ஊக்கங்கள் வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இது குழந்தைகளின் தன்னம்பிக்கையை உயர்த்தி, மனநிலையை மேம்படுத்துவதோடு பெற்றோரிடம் நம்பிக்கையையும் அதிகரிக்கிறது.
- Sivasankari Bose
- Updated on: Jun 13, 2026
- 12:20 pm IST
சிதம்பரத்தில் களை கட்டிய ஆனித்திருமஞ்சன உற்சவம்… கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்…
Chidambaram Natarajar Temple: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றத்துடன் பத்து நாள் உற்சவம் தொடங்கியது. அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டு சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். ஆனித்திருமஞ்சன நாளில் நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி கோயிலில் பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- Sivasankari Bose
- Updated on: Jun 13, 2026
- 11:49 am IST
ருசிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் நச்சு: நியூஸ்பேப்பரில் உணவை மடித்தால் ஆபத்து!
Food in Newspapers: உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் மடித்து வழங்குவது கடுமையான உடல்நலக் கேடுகளை விளைவிக்கும் என்பதால், தெருவோரக் கடைகள் முதல் பெரிய உணவகங்கள் வரை இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Jun 13, 2026
- 10:44 am IST
கூட்டு எண் 9-ன் மேஜிக்: 27-ஆம் தேதி பிறந்தவர்கள் இவ்வளவு ஸ்பெஷலா?
Numerology 27: எண் கணிதத்தின்படி எந்த மாதத்திலும் 27-ஆம் தேதியில் பிறந்தவர்கள் சமநிலை, ஆன்மீக ஞானம் மற்றும் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் '9' என்ற கூட்டு எண்ணின் ஆதிக்கத்தைப் பெற்றவர்கள் ஆவர். செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கினால் உறுதியான லட்சியவாதிகளாகத் திகழும் இவர்கள், வாழ்வில் வரும் எவ்வளவு பெரிய சவால்களையும் பதற்றமின்றி நிதானமாக எதிர்கொண்டு வெற்றிக்கனியைப் பறிப்பதில் வல்லவர்கள்.
- Sivasankari Bose
- Updated on: Jun 12, 2026
- 5:09 am IST
பறவைகளை நெருக்கமாக பார்க்க ஆசையா? திருச்சியில் புதிய ஸ்பெஷல் ஸ்பாட்!
Trichy Bird Park: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள பறவை பூங்கா, சுற்றுலா மற்றும் இயற்கை விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. உலகின் பல பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய மற்றும் வண்ணமயமான பறவைகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. ₹200 டிக்கெட் கட்டணத்தில் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் இயற்கையை நெருக்கமாக அனுபவிக்கும் புதிய சுற்றுலா மையமாக இது மாறியுள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Jun 11, 2026
- 9:15 pm IST