AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Sivasankari Bose

Sivasankari Bose

Senior Sub-Editor

sivasankari.subash@tv9.com

தந்தையின் வழிகாட்டுதல் படி, அடியெடுத்து வைத்த தனக்கு ஊடகத்துறையில் 9 ஆண்டுகள் அனுபவம். பட்ட மேற்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே பிரபல தமிழ் செய்தி தாளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு, குற்றச்செய்திகள், மாநில மற்றும் உலகச் செய்திகளை பிரத்யேகமாக எழுதுவதில் ஆர்வம் உண்டு. தமிழகத்தில் உள்ள பிரபல செய்தி நிறுவனங்களில் மாவட்ட செய்திகளின் பொறுப்பாளராகவும், செய்தியாளராகவும் இருந்த தனக்கு நேர்காணல் செய்யும் அனுபவமும் உண்டு. தற்போது TV9 TAMIL -ல் சீனியர் சப் எடிட்டராக பணிபுரிகிறார்.

Read More
நரசிம்மர் ஜெயந்தி 2026: வரலாறு…. வழிபாட்டு பலன்கள்…!

நரசிம்மர் ஜெயந்தி 2026: வரலாறு…. வழிபாட்டு பலன்கள்…!

Narasimha Jayanti 2026: நரசிம்மர் அவதாரம் மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது முக்கிய அவதாரமாகும், பக்தனை காக்க எடுத்தது. இரணியகசிபுவின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வர, மனித-சிங்க ரூபத்தில் அந்தி நேரத்தில் அவதரித்து அவனை வதம் செய்தார். நரசிம்மர் ஜெயந்தி நாளில் விரதம் இருந்து வழிபட்டால் மனவலிமை, தன்னம்பிக்கை மற்றும் வாழ்வில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

ஜிம்முக்கு போறீங்களா? “RIR” முறையை பற்றி தெரிஞ்சுக்கோங்க…

ஜிம்முக்கு போறீங்களா? “RIR” முறையை பற்றி தெரிஞ்சுக்கோங்க…

RIR Training Stop Guessing Your Effort: RIR முறையில் பயிற்சி செய்தால் சரியான அளவு முயற்சி கிடைக்கும். இது தசை வளர்ச்சியை மேம்படுத்தி சோர்வை குறைக்கிறது. உடல்நிலைக்கு ஏற்ப பயிற்சி செய்ய உதவுகிறது. நீண்ட கால பயிற்சியில் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.

உஷார் மக்களே! ரசாயன மாம்பழங்களுக்கு இனி இடமில்லை – ரூ.5000 அபராதத்துடன் உரிமம் ரத்து!

உஷார் மக்களே! ரசாயன மாம்பழங்களுக்கு இனி இடமில்லை – ரூ.5000 அபராதத்துடன் உரிமம் ரத்து!

Chemically Ripened Mangoes: செயற்கை முறையில் மாம்பழங்களைப் பழுக்க வைக்கும் வியாபாரிகளுக்கு 5,000 ரூபாய் அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. அதிக லாபத்திற்காக ரசாயனம் பயன்படுத்துவதைத் தடுக்க மாநிலம் தழுவிய அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஆண்களா.. பெண்களா.. வாய்ப்புற்றுநோய் அதிகம் பாதிப்பது யாருக்கு?

ஆண்களா.. பெண்களா.. வாய்ப்புற்றுநோய் அதிகம் பாதிப்பது யாருக்கு?

Oral Cancer Rising: இந்தியாவில் ஆண்களில் வாய்க்கான்சர் அதிகரித்து வருவதாக ஐசிஎம்ஆர் ஆய்வு எச்சரிக்கிறது, இதற்கு முக்கிய காரணம் புகையிலைப் பயன்பாடு என கூறப்படுகிறது. குட்கா, பான், கெய்னி போன்ற பொருட்கள் மற்றும் மதுபானம் இந்த நோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. பெரும்பாலான நோயாளிகள் தாமதமாக கண்டறியப்படுவதால் சிகிச்சை சிக்கலாகிறது.

குழந்தை வளர்ப்பு எனும் பெயரில் இதையெல்லாம் செய்கிறீர்களா?

குழந்தை வளர்ப்பு எனும் பெயரில் இதையெல்லாம் செய்கிறீர்களா?

Modern Parenting: குழந்தைகளின் அந்தரங்கத்தைப் பாதிக்கும் சமூக வலைதள கணக்குகளைத் தவிர்ப்பதும், அவர்களின் தற்சார்பு திறனை முடக்கும் 'ஹெலிகாப்டர் பேரண்டிங்' முறையைக் கைவிடுவதும் தற்போதைய அவசியமாகும். குழந்தைகளைத் தங்களின் கனவுகளைத் திணிக்கும் ஒரு கருவியாகப் பார்க்காமல், அவர்களுக்குரிய சுதந்திரத்தையும் முறையான மருத்துவப் பாதுகாப்பையும் வழங்குவது பெற்றோரின் கடமையாகும்.

உங்கள் உள்ளுணர்வை நம்பலாமா? அல்லது அது பதட்டமா?

உங்கள் உள்ளுணர்வை நம்பலாமா? அல்லது அது பதட்டமா?

Gut Feeling vs Anxiety: உள்ளுணர்வு சில நேரங்களில் முடிவெடுக்க உதவினாலும், அது எப்போதும் நம்பகமானது அல்ல. பதட்டம் மற்றும் உள்ளுணர்வு ஒரே மாதிரி தோன்றுவதால் பலர் குழப்பமடைகிறார்கள். பதட்ட எண்ணங்கள் உடல் அழுத்தம், அவசரம் மற்றும் எதிர்மறை சிந்தனைகளுடன் வரும், ஆனால் உண்மையான உள்ளுணர்வு அமைதியாக இருக்கும்.

வீட்டில் பூச்சிகளை கொல்வது தவறா? அல்லது வாழ்வின் அவசியமா?

வீட்டில் பூச்சிகளை கொல்வது தவறா? அல்லது வாழ்வின் அவசியமா?

Killing Household Bugs: வீட்டிற்குள் வரும் பூச்சிகளை கொல்வது பலருக்கு நெறி மற்றும் உணர்ச்சி குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சிலர் பூச்சிகளுக்கும் வலி உணரும் திறன் இருக்கலாம் என்று நம்புவதால் குற்ற உணர்வு அடைகிறார்கள். அதே நேரத்தில், மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக அவற்றை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: மாசி வீதிகளில் அசைந்தாடி வந்த திருத்தேர் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: மாசி வீதிகளில் அசைந்தாடி வந்த திருத்தேர் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Madurai Meenakshi Temple: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று அதிகாலை உற்சாகமாகத் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர்களில் சுவாமியும் அம்மனும் மாசி வீதிகளில் உலா வந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர்.

அதிர்ஷ்டம் தரும் புதன்: பொன்னையும் விட மேலானது ஏன்?

அதிர்ஷ்டம் தரும் புதன்: பொன்னையும் விட மேலானது ஏன்?

The Rarity and Significance of Planet Mercury: செல்வம் தரும் குரு பகவானை விட புத்திக்கும் விவேகத்திற்கும் அதிபதியான புதனின் அருள் கிடைப்பது அரிது என்பதால் இப்பழமொழி உருவானது. வானவியல் ரீதியாக சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கிரகம் சூரிய ஒளியால் மறைக்கப்படுவதால், அதை வெறும் கண்களால் காண்பது மிகவும் கடினமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

பிரதோஷத்தில் இந்த வழிபாடு செய்தால் என்ன நடக்கும்?

பிரதோஷத்தில் இந்த வழிபாடு செய்தால் என்ன நடக்கும்?

Pradosham Worship: பிரதோஷம் என்பது சிவபெருமான் அவர்களை வழிபட மிகச் சிறந்த மாலை நேரமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து, மனதை சுத்தப்படுத்தி பக்தியுடன் வழிபடுவது முக்கியம். கோவிலில் அல்லது வீட்டில் பில்வ இலை, பால் போன்றவற்றால் பூஜை செய்து “ஓம் நமசிவாய” என ஜெபிப்பது வழக்கமாக உள்ளது.

கொசு கடியில் வரும் ஆபத்து: வெஸ்ட் நைல் காய்ச்சலை கவனியுங்கள்!

கொசு கடியில் வரும் ஆபத்து: வெஸ்ட் நைல் காய்ச்சலை கவனியுங்கள்!

West Nile Fever என்பது கொசுக்களால் பரவும் வைரஸ் நோயாகும் மற்றும் பலருக்கு அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம். அறிகுறிகள் வந்தால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு போன்றவை காணப்படும். அரிதான நிலையில் Encephalitis அல்லது Meningitis போன்ற கடுமையான நரம்பியல் பிரச்சினைகள் ஏற்படலாம். கொசு கடியிலிருந்து பாதுகாப்பு மற்றும் உடனடி மருத்துவ சிகிச்சை மூலம் ஆபத்தை குறைக்க முடியும்.

கோடை வந்தால் பதநீர் தான் ஹீரோ! தென் மாவட்டங்களில் விற்பனை ஜோர்.!

கோடை வந்தால் பதநீர் தான் ஹீரோ! தென் மாவட்டங்களில் விற்பனை ஜோர்.!

Palm Nectar Season: கோடைக்காலம் காரணமாக தென் மாவட்டங்களில் பதநீர் சீசன் துவங்கியுள்ளது. பனை தொழிலாளர்கள் அதிக அளவில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை குளிர்ச்சி தரும் பானமாக பதநீர் மக்களிடையே அதிக தேவை பெற்றுள்ளது. இதனால் அவர்களின் வருமான வாய்ப்பும் உயர்ந்துள்ளது.