மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல்கள் தவறானவை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.b இதுகுறித்து பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோவின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவலில், இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகம் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது.