Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Aarthi Govindaraman

Aarthi Govindaraman

Chief Sub-Editor

2016ம் ஆண்டு ஊடகத் துறையில் பயணத்தை தொடங்கியவர். 9 ஆண்டு ஊடக பயணத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிகழும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர். சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், பெரும் தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதியின் மறைவு, பேரிடர் செய்திகள், சுகாதாரம், கொரோனா பெருந்தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் இருந்து வழங்கிய அனுபவம் கொண்டவர். கள செய்தியாளர் டூ டிஜிட்டல் துறையில் கால்பதித்து செய்திகளை வழங்கி வருபவர். தற்போது TV9 Tamil இணையதளப்பிரிவில் Chief Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
மழைக்கு ரெடியா மக்களே? சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு?

மழைக்கு ரெடியா மக்களே? சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு?

Tamil Nadu Weather Alert: வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பதிவாகக்கூடும் என்றும், நவம்பர் மாதம் இறுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது புயலாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை.. பிரேமலதா விஜயகாந்த் பளிச் பேட்டி..

கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை.. பிரேமலதா விஜயகாந்த் பளிச் பேட்டி..

Premalatha Vijayakanth On Alliance: அதிகாரபூர்வமாக கூட்டணி பற்றி தேமுதிக யாரிடமும் பேசவில்லை இதுதான் உண்மை எங்களின் கட்சி வளர்ச்சியை மட்டுமே நாங்கள் முன்னிறுத்தி வருகின்றோம். மாநாடு நெருங்கும்போது கூட்டணி பேச்சு வார்த்தைகள் வரும் அதை உறுதி செய்யப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவுக்கு சென்ற தென் கொரிய நிறுவனம்.. விலாசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி..

ஆந்திராவுக்கு சென்ற தென் கொரிய நிறுவனம்.. விலாசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி..

South Korea Investments: தென் கொரிய நிறுவனமான ஹ்வாசங், தனது முதலீட்டை ஆந்திரா மாநிலத்திற்கு திருப்பியுள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திரா மாநிலம் நோக்கி சென்றதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கோவில் வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த 300க்கும் மேற்பட்ட வாக்காளர் படிவங்கள்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்..

கோவில் வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த 300க்கும் மேற்பட்ட வாக்காளர் படிவங்கள்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்..

Namakkal: இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோயிலில் வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய கணக்கெடுப்பு படிவங்கள் கேட்பாரற்று கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குமாரமங்கலம் நாடார் தெருவில் உள்ள செல்வவிநாயகர் கோயில் வளாகத்தில், திருச்செங்கோடு சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 77 பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய கிட்டத்தட்ட 300 படிவங்கள் சிதறிக் கிடந்தன.

சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு இன்று முதல் 3 வேலை உணவு.. 512 இடங்களில் விநியோகம்..

சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு இன்று முதல் 3 வேலை உணவு.. 512 இடங்களில் விநியோகம்..

சென்னையில் தூய்மை பணியாளர்கள், மலேரியா ஒழிப்பு தொழிலாளர்கள், மயான பூமி தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 31,373 பேர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய தொடங்கியுள்ளனர். தூய்மைப் பணியாளர்கள் பணிபுரியும் இடங்களிலேயே நேரடியாக சென்று உணவு வழங்கும் வகையில் திட்டம் துவக்கப்பட்டது.

SIR -க்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்.. த.வெ.க தரப்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டாம்..

SIR -க்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்.. த.வெ.க தரப்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டாம்..

TVK Protest: தமிழக வெற்றி கழகம் தரப்பில் இந்தப் பணிகள் மேற்கொள்வதால் பலரின் வாக்குரிமை பறிக்கப்படும் எனக் கூறி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நவம்பர் 15, 2025 தேதியான நேற்று, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இந்த நடவடிக்கை குறித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இரண்டாவது வாரமாக நடக்கும் செல்லப்பிராணிகளுக்கான இலவச தடுப்பூசி முகாம்.. சென்னையில் எங்கே? முழு விவரம்..

இரண்டாவது வாரமாக நடக்கும் செல்லப்பிராணிகளுக்கான இலவச தடுப்பூசி முகாம்.. சென்னையில் எங்கே? முழு விவரம்..

Vaccine Camp At Chennai: வரக்கூடிய நவம்பர் 24, 2025க்குள் உரிமையாளர்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறாவிட்டால் ஐந்து ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உரிமையாளர்களும் இந்த முகாம்களை பயன்படுத்தி செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி உரிமம் பெற்று வருகின்றனர்.

நவ. 24 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புயல்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்..

நவ. 24 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புயல்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்..

Tamil Nadu Weather Alert: வடகிழக்கு பருவமழை தீவிரமடையக்கூடும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரும் நாட்களில் நல்ல மழை பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நவம்பர் 17, 2025 முதல் நவம்பர் 21, 2025 ஆம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பதிவாகக்கூடும்.

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை..

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை..

Tamil Nadu Weather Alert: நவம்பர் 16, 2025 தேதியான இன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்த கட்சி என்ற அடிப்படையில்.. இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு விஜய் எழுதிய கடிதம்..

பதிவு செய்த கட்சி என்ற அடிப்படையில்.. இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு விஜய் எழுதிய கடிதம்..

TVK Leader Vijay Letter: தேர்தல் ஆணைய கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க கோரி விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில் பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் தமிழக அரசியல் கட்சிகள் கலந்துக்கொள்ளும் அனைத்து ஆலோசனை கூட்டங்களில் தவெகவிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு நாள் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு.. எத்தனை லட்சம் பேர் எழுதுகின்றனர்? முழு விவரம்..

இரண்டு நாள் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு.. எத்தனை லட்சம் பேர் எழுதுகின்றனர்? முழு விவரம்..

TET Exam: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் "டெட்" (TET) எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுதல் அவசியம். தமிழகத்தில் பல லட்சம் பேர் இந்த தேர்வை இன்னும் எழுதாமல், தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இந்த நிலையில், இந்த தேர்வு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

பீகார் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம் – முதலமைச்சர் ஸ்டாலின்..

பீகார் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம் – முதலமைச்சர் ஸ்டாலின்..

CM MK Stalin On Bihar Election: பீகார் தேர்தல் 2025 அனைவருக்கும் ஒரு பாடம். முதுபெரும் தலைவர் நிதீஷ் குமார் அவர்களின் தீர்க்கமான வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்கு என் நல்வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,