2016ம் ஆண்டு ஊடகத் துறையில் பயணத்தை தொடங்கியவர். 9 ஆண்டு ஊடக பயணத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிகழும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர். சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், பெரும் தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதியின் மறைவு, பேரிடர் செய்திகள், சுகாதாரம், கொரோனா பெருந்தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் இருந்து வழங்கிய அனுபவம் கொண்டவர். கள செய்தியாளர் டூ டிஜிட்டல் துறையில் கால்பதித்து செய்திகளை வழங்கி வருபவர். தற்போது TV9 Tamil இணையதளப்பிரிவில் Chief Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.
காவல் நிலையத்தை சூறையாடிய கொலை குற்றவாளி.. தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை..
Crime: மதுரையில் வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலரை தாக்கிவிட்டு காவல் நிலையத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்திய கொலை குற்றவாளியான போராளி பிரபாகரனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 15, 2025
- 3:51 pm
நீலகிரியை விடாமல் துரத்தும் மழை.. மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் எப்படி?
Weather Update: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 14 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 15,2025 தேதியான இன்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 15, 2025
- 2:23 pm
மத்திய கிழக்கில் தொடரும் ஏவுகணை தாக்குதல்.. 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்..
Iran Israel Attack: ஈரானில் இருக்கக்கூடிய அணு ஆயுத கிடங்குகளை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று (ஜூன் 15 2025 ) அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 15, 2025
- 1:32 pm
திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்.. என்ன காரணம்?
British Fighter Jet: பிரிட்டிஷ் எப் 35 ரக போர் விமானம் எரிப்பொருள் குறைப்பாடு காரணமாக திவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிப்பொருள் நிறப்பிய பின் இந்திய பாதுக்காப்பு படையினர் ஆய்வு மேற்கொண்ட பின் மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 15, 2025
- 12:01 pm
எவரஸ்ட் மலை அடிவாரத்தில் 10 ராஜநாகம் கண்டுபிடிப்பு.. வழக்கமான ஒன்றல்ல என விஞ்ஞானிகள் கவலை..
Mount Everest: கடந்த சில மாதங்களில் எவரஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் 10 ராஜ நாகப்பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது வழக்கமான ஒன்று அல்ல என்றும் காலநிலை மாற்றத்தால் அல்லது புவி வெப்பமடைதலின் காரணமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 15, 2025
- 11:11 am
வாளோடு மேடைக்கு வந்த தொண்டர்.. கடுப்பான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்..
Makkal Needhi Maiam: மாநிலங்களவை தலைவராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது வாளை கொண்டு வந்த தொண்டர், கமல்ஹாசனை வாளை வாங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 15, 2025
- 10:17 am
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.. முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கைது..
Crime: வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் ஜூன் 13 2025, இரவு அங்கிருந்த காவலரை பிரபல கொலை குற்றவாளியான போராளி பிரபாகரன் (எ) பிரபாகரன் தனது கூட்டாளியுடன் சென்று காவல் நிலையத்தை சூறையாடி உள்ளார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 14, 2025
- 9:01 pm
நோட் பண்ணிகோங்க மக்களே..! இனி இந்த 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.. எழும்பூருக்கு வராது..
Egmore Station Work: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் காரணத்தால் தேஜஸ், குருவாயூர் உட்பட 5 விரைவு ரயில்கள் ஜூன் 20 ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 14, 2025
- 8:09 pm
”மதம் மக்களுக்கானது, அரசியலுக்கானது இல்லை” – விசிக தலைவர் திருமாவளவன்..
Thirumavalavan: திருச்சியில் நடந்த விசிகவின் பேரணியில் தலைவர் திருமவளவன், ” மதம் மக்களுக்கு ஆனது மட்டுமே தவிர அரசியலுக்கானது இல்லை. எனவே மதசார்பின்மை என்பது மிகவும் முக்கியம். இந்தியாவின் மதமாக இந்து மதத்தை அறிவிக்க முடியாது. ஏனென்றால் இந்து மதத்தில் சகோதரத்துவம் கிடையாது” என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 14, 2025
- 7:32 pm
பேச்சை குறைத்துவிட்டு வேலையை செய்ய வேண்டும் – தொண்டர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை..
Kamal Haasan: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்த கமல் ஹாசன், நமக்கு நிறைய வேலை உள்ளது எனவே பேச்சை குறைத்து விட்டு வேலை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 14, 2025
- 5:39 pm
அதிமுக, திமுக மீது விமர்சனம்.. ஆட்சிக்கு வந்தால் எல்லா சார் மீதும் நடவடிக்கை – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி - சீமான்: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் அதிமுக, திமுக என எல்லா சார் மீதும் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜகவை ஒழிப்பதே எங்கள் எண்ணம் என குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 14, 2025
- 7:32 pm
நீலகிரியில் 24 மணி நேரத்தில் 300 மி.மீ மழைக்கு வாய்ப்பு.. பிரதீப் ஜான் சொன்ன ஷாக் ரிப்போர்ட்..
Weather Update: நீலகிரியில் அடுத்த 24 மணி நேரத்தில் 200 முதல் 300 மி.மீ அளவு மழை பதிவாகக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jun 14, 2025
- 2:09 pm