Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Aarthi Govindaraman

Aarthi Govindaraman

Chief Sub-Editor

2016ம் ஆண்டு ஊடகத் துறையில் பயணத்தை தொடங்கியவர். 9 ஆண்டு ஊடக பயணத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிகழும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர். சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், பெரும் தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதியின் மறைவு, பேரிடர் செய்திகள், சுகாதாரம், கொரோனா பெருந்தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் இருந்து வழங்கிய அனுபவம் கொண்டவர். கள செய்தியாளர் டூ டிஜிட்டல் துறையில் கால்பதித்து செய்திகளை வழங்கி வருபவர். தற்போது TV9 Tamil இணையதளப்பிரிவில் Chief Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
ஜப்பானில் முதல் பெண் பிரதமர்.. வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..

ஜப்பானில் முதல் பெண் பிரதமர்.. வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..

PM Modi: பிரதமர் மோடி, ஜப்பானின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஷிகெரு இஷிபாவுக்குப் பிறகு 64 வயதான தகைச்சி சமீபத்தில் பதவியேற்றார், ஜப்பானின் முதல் பெண் பிரதமராக ஒரு வரலாற்று தருணத்தைக் குறித்தது. ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் (LDP) பழமைவாத முக்கியஸ்தர்களில் ஒருவர்.

அதிக தங்கம் அணிந்தால் ரூ.50,000 அபராதம்..  காதணி, மூக்குத்தி, தாலி மட்டும் தான் அணிய வேண்டும்..

அதிக தங்கம் அணிந்தால் ரூ.50,000 அபராதம்.. காதணி, மூக்குத்தி, தாலி மட்டும் தான் அணிய வேண்டும்..

Uttarkhnad: டேராடூனில் திருமணச் செலவுகள் அதிகரித்து வருவதும், தங்க நகைகளைக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பல வீடுகளுக்கு நிதிச் சுமையாக மாறிவிட்டதாகவும், இது பெரும்பாலும் கடன் மற்றும் துயரத்திற்கு வழிவகுப்பதால் பெண்கள் அணியும் நகை மீது கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

SIR – தமிழகத்தில் நவ. 2 நடக்கும் அனைத்து கட்சி கூட்டம்.. த.வெ.கவிற்கு அழைப்பு..

SIR – தமிழகத்தில் நவ. 2 நடக்கும் அனைத்து கட்சி கூட்டம்.. த.வெ.கவிற்கு அழைப்பு..

SIR All Party Meeting: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி குறித்து திமுக அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2, 2025 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நவ. 5 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்.. தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை..

நவ. 5 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்.. தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை..

TVK Vijay Statement: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக வரக்கூடிய நவம்பர் 5 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பொய்யும், துரோகமும் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? – முதல்வர் ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பொய்யும், துரோகமும் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? – முதல்வர் ஸ்டாலின்

CM MK Stalin: தென்காசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பொய்யும் துரோகத்தையும் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? நெல் கொள்முதலில் அடிப்படை அறிவே இல்லாமல் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவருடைய வரலாறு பொய்யும் துரோகமும் தான்” என குறிப்பிட்டுள்ளார்.

ஊழலுக்கு உடந்தையாக மாறிய திமுக.. 2,538 பதவிகளுக்காக ரூ. 888 கோடி லஞ்சம்- அண்ணாமலை காட்டம்..

ஊழலுக்கு உடந்தையாக மாறிய திமுக.. 2,538 பதவிகளுக்காக ரூ. 888 கோடி லஞ்சம்- அண்ணாமலை காட்டம்..

Annamalai: அண்ணாமலையில் எக்ஸ் வலைத்தள பதிவில்,” திமுக அரசின் கீழ் நடந்த பெரிய மோசடிகள் மற்றும் முறையான ஊழல்கள் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்படுவது, தமிழக முதல்வர் M. K. ஸ்டாலின் மற்றும் அவரது நிர்வாகத்திடமிருந்து உடனடி பொறுப்புக்கூறலைக் கோருகிறது. நீதித்துறையால் கண்காணிக்கப்படும் ஒரு முழுமையான சிபிஐ விசாரணை மட்டுமே” என குறிப்பிட்டுள்ளார்.

கரையை கடந்த தீவிர புயல்.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?

கரையை கடந்த தீவிர புயல்.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?

Tamil Nadu Weather Update: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு (திருநெல்வேலி) 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

நாளை கரையை கடக்கும் மோன்தா புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..

நாளை கரையை கடக்கும் மோன்தா புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..

Montha Cyclone: மோன்தா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (28-ஆம் தேதி) காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று, மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28-ஆம் தேதி மாலை – இரவு நேரத்தில் கரையை கடக்கக்கூடும்.

முழு நேர சினிமா விமர்சகராக மாறிய முதல்வர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..

முழு நேர சினிமா விமர்சகராக மாறிய முதல்வர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..

Edappadi Palaniswami: மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னைக்கு 790 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள புயல்.. 28 ஆம் தேதி தீவிர புயலாக கரையை கடக்கும்..

சென்னைக்கு 790 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள புயல்.. 28 ஆம் தேதி தீவிர புயலாக கரையை கடக்கும்..

Montha Cyclone: வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து செல்வதால், தமிழகத்திற்கு கடுமையான பாதிப்புகள் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் இரிடியம் மோசடி.. சிபிசிஐடி அதிரடி சோதனை.. 50 பேர் கைது..

அதிகரிக்கும் இரிடியம் மோசடி.. சிபிசிஐடி அதிரடி சோதனை.. 50 பேர் கைது..

Iridium Scam: இரிடியம் மோசடியில் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்காக எட்டு காவல் துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 20 காவல் ஆய்வாளர்கள், 15 காவல் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய 15 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு.. தென்காசியில் நடந்த அதிர்ச்சி..

விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு.. தென்காசியில் நடந்த அதிர்ச்சி..

Peacock Poisoned and Killed: தென்காசி மாவட்டத்தில் விளை நிலத்தில், மயில்கள் அந்த எலி மருந்து கலந்த மக்காச்சோளத்தை உண்டுள்ளன. இதைத் தொடர்ந்து, மயில்கள் சிறிது நேரத்திலேயே ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.