2016ம் ஆண்டு ஊடகத் துறையில் பயணத்தை தொடங்கியவர். 9 ஆண்டு ஊடக பயணத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிகழும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர். சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், பெரும் தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதியின் மறைவு, பேரிடர் செய்திகள், சுகாதாரம், கொரோனா பெருந்தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் இருந்து வழங்கிய அனுபவம் கொண்டவர். கள செய்தியாளர் டூ டிஜிட்டல் துறையில் கால்பதித்து செய்திகளை வழங்கி வருபவர். தற்போது TV9 Tamil இணையதளப்பிரிவில் Chief Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.
வாக்கு அரசியலுக்காக நாங்கள் எதையும் செய்யவில்லை.. அரசியலில் சொகுசுக்கு இடமில்லை – முதல்வர் ஸ்டாலின்..
CM MK Stalin: அன்புக்கரங்கள் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ மக்களின் குரலாக திமுக எதிரொலித்து வருகிறது. அரசியல் என்பது மக்கள் பணி; எங்களைப் பொறுத்தவரை சொகுசுக்கு இடம் இல்லை. வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யவில்லை: என குறிப்பிட்டு பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 15, 2025
- 5:16 pm IST
விஜய்க்கு கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..
Former Minister Jayakumar: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “ அண்ணா மற்றும் எம்ஜிஆர் படங்களைப் பயன்படுத்துவதால் அதிமுகவின் வாக்குகள் விஜய்க்கு போகுமா? என்றால் அது ஒருபோதும் நடக்காது. அதற்கு வாய்ப்பு இல்லை. போய் வணங்கட்டும், போற்றட்டும்” என செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 15, 2025
- 3:59 pm IST
இனி வெயில் இல்லை.. அடுத்த 7 நாட்களுக்கு கொட்டித்தீர்க்க போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. இனி வரும் நாட்களிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பநிலை குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 15, 2025
- 2:39 pm IST
தினசரி நான் செங்கோட்டையன் இடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் – ஓ. பன்னீர்செல்வம்..
AIADMK OPS Pressmeet: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், “ தலைவர்கள் இணையவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து கட்சியை காப்பாற்றுவார்கள். நானும் செங்கோட்டையனும் தொலைபேசியில் தினசரி பேசிக் கொண்டிருக்கிறோம். சந்திக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அடுத்ததாக செங்கோட்டையன் எடுக்கப் போகும் முடிவைப் பொறுத்து நான் கருத்தை தெரிவிப்பேன்” என பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 15, 2025
- 2:15 pm IST
அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை.. சென்னையில் ரேபிஸ் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..
Chennai: சென்னையில் முகமது நஸ்ருதீன் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் தெரு நாய் கடித்துள்ளது. உடனடியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஒரு சில நாட்களுக்கு முன் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 14, 2025
- 11:02 pm IST
பாஜகவோடு உறவாடுவது யார்? கொள்கை என சொல்லி கொள்ளையடிப்பவர் யார்? – விஜய் பரபரப்பு அறிக்கை..
TVK Vijay Statement: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுகவை தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ பாஜகவோடு உறவாடுவதும் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர். எனவே, கொள்கை, கோட்பாடு போட்டு ஏமாற்றிக் கொண்டு கொள்ளையடிப்பவர் யார்” என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 14, 2025
- 10:01 pm IST
கீழே கிளாஸ் ரூம்.. மேலே கெமிஸ்ட்ரி லேபில் போதைப்பொருள் உற்பத்தி.. சிக்கியது எப்படி?
Telengana Crime: ஹைதராபாத்தின் மேத்தா மேல்நிலைப் பள்ளியில், பள்ளி நிர்வாகி மலேலா ஜெயப்பிரகாஷ் கௌட் தலைமையில், முதல் தளத்தில் உள்ள கெமிஸ்ட்ரி லேபில் கடந்த ஆறு மாதங்களாக அல்ப்ராசொலாம் என்ற போதைப்பொருள் தயாரிப்பு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 14, 2025
- 8:49 pm IST
ஆப்கானிஸ்தான் எல்லையில் 45 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. 19 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..
Afganisthan: ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த கடுமையான மோதலில் 45 தெஹ்ரிக் -இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அதில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பதட்டமான வடமேற்கு பகுதிகளில் உள்ள மூன்று டிடிபி மறைவிடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 14, 2025
- 7:20 pm IST
” அஜித், ரஜினி வந்தால் இதை விட கூட்டம் வரும்” – விஜயின் பிரச்சாரம் குறித்து சீமான் கருத்து..
Seeman: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இந்நிலையில், அஜித், ரஜினி வந்தால் இதைவிட அதிக கூட்டம் வரும் என சீமான் தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 14, 2025
- 6:06 pm IST
கிருஷ்ணகிரியில் ரூ. 2,885 கோடி மதிப்பிலான திட்டங்கள்.. 5 புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, ஓசூரில் எல்.சி. 14 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் உள்ளிட்ட 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 14, 2025
- 4:55 pm IST
செப். 16 முதல் ரெடியா இருங்க.. வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 16, 2025 அன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில்கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 14, 2025
- 2:40 pm IST
நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் – பெரம்பலூர் மக்களுக்கு விஜய் உறுதி..
TVK Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், செப்டம்பர் 13, 2025 அன்று தனது பிரச்சார பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக உங்களை சந்திக்க மீண்டும் வருவேன் என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 14, 2025
- 1:14 pm IST