AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Aarthi Govindaraman

Aarthi Govindaraman

Chief Sub-Editor

2016ம் ஆண்டு ஊடகத் துறையில் பயணத்தை தொடங்கியவர். 9 ஆண்டு ஊடக பயணத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிகழும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர். சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், பெரும் தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதியின் மறைவு, பேரிடர் செய்திகள், சுகாதாரம், கொரோனா பெருந்தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் இருந்து வழங்கிய அனுபவம் கொண்டவர். கள செய்தியாளர் டூ டிஜிட்டல் துறையில் கால்பதித்து செய்திகளை வழங்கி வருபவர். தற்போது TV9 Tamil இணையதளப்பிரிவில் Chief Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
உண்மைத் தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமை – எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சாடிய சி.விஜயபாஸ்கர்..

உண்மைத் தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமை – எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சாடிய சி.விஜயபாஸ்கர்..

சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு சாதகமாக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, இந்த தனி அணியைச் சேர்ந்த 25 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

காலியான 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடைக்கோரி அதிமுக மனு.. நாளை மறுநாள் விசாரணை..

காலியான 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடைக்கோரி அதிமுக மனு.. நாளை மறுநாள் விசாரணை..

இது தொடர்பான மனுவில், “சட்டசபையில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும் போது, அதனை தவிர்க்கும் வகையில் அவர்கள் ராஜினாமா செய்ததை ஏற்க முடியுமா என்ற அரசியல் சாசன கேள்வி எழுந்துள்ளது. எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டது கட்சி தாவல் தடைச் சட்டத்தையும் மக்கள் தீர்ப்பையும் கேள்விக்குறியாக்குகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 21ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. கனமழை எச்சரிக்கை எங்கே ?

ஜூன் 21ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. கனமழை எச்சரிக்கை எங்கே ?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை.. கோவையில் உற்சாக வரவேற்பு..

பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை.. கோவையில் உற்சாக வரவேற்பு..

இன்று விமானம் மூலம் அண்ணாமலை  கோவைக்கு வருகை புரிந்தார். கோவை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக “We The Leader” என்று முழக்கமிட்டு, பூங்கொத்துகள் வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் ஆதரவாளர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சிலர் அவருடன் செல்பி எடுக்கவும் முயன்றனர்.

இரண்டாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 480 அதிகரிப்பு..

இரண்டாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 480 அதிகரிப்பு..

ஜூன் 13ஆம் தேதியான இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 60 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயத்தில், ஒரு சவரன் 480 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையைப் பொறுத்தவரையிலும் சற்று உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்த உத்தரவு..

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்த உத்தரவு..

மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொதுச் சுகாதாரத்துறை அனுப்பியுள்ள அறிக்கையில், நிபா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு ஆபத்தான வைரஸ் தொற்று நோயாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பழம் தின்னும் வெளவால்கள் மூலம் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலமும் இந்த தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கான பாசனத்தேவை.. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு..

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கான பாசனத்தேவை.. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு..

மேட்டூர் அணை நீர் திறக்க 90 அடி அளவுக்கு நீர் இருக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது 79.62 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதேபோல், அணைக்கு வரும் நீர்வரத்து 424 கனஅடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்த காரணத்தினால், இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்படவில்லை. 

மூன்று நாட்களில் மூன்றாவது தாக்குதல்: அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம்

மூன்று நாட்களில் மூன்றாவது தாக்குதல்: அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம்

வெளியுறவுத் துறை விளக்கக் கூட்டத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஜல்வீர் என்ற எண்ணெய் கப்பல் ஓமான் நாட்டின் ஷினாஸ் துறைமுகம் அருகே தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த கப்பல் வியாழக்கிழமை அமெரிக்க படையினரால் தாக்கப்பட்டது. கப்பலின் எஞ்சின் அறையை குறிவைத்து இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக கூறப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடரும் மிதமான மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும் ?

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடரும் மிதமான மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும் ?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதே சமயத்தில், நகரின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்த 19 வயது இளம்பெண்.. தாய் மற்றும் அண்ணன் சேர்ந்து ஆணவக்கொலை செய்த கொடூரம்..

மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்த 19 வயது இளம்பெண்.. தாய் மற்றும் அண்ணன் சேர்ந்து ஆணவக்கொலை செய்த கொடூரம்..

அபி செல்வி தொடர்ந்து காதலருடன் தொடர்பில் இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் சிவஞானம், இளம்பெண்ணை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலையை மறைக்க, அபி செல்வி தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியதும் காவல்துறை விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஓமன் அருகே கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்.. 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு 

ஓமன் அருகே கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்.. 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு 

US Attack - 3 Indian Sailors Dead: தொடர்ந்து மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றத்தில் மத்தியில் ஓமன் கடற்கரை அருகே கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு  என மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தகவல் தெரிவித்துள்ளார். 

இரண்டு நாட்களில் ரூ. 5,600 குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

இரண்டு நாட்களில் ரூ. 5,600 குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold And Silver Price: ஜூன் 10ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.3,200 குறைந்து விற்பனையான நிலையில், இன்று மேலும் ரூ.2,400 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.13,500க்கும், ஒரு சவரன் ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.