Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
esakkiraja selvarathinam

esakkiraja selvarathinam

Author - Tamil TV9

ஊடகத்துறையில் 9 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். அரசியல், சினிமா செய்திகளை தருவதில் ஆர்வம் உள்ள இவர், தற்போது TV9 தமிழ் இணையத்தில் Senior Sub Editor ஆக பணியாற்றி வருகிறார்

புதுச்சேரி பொதுக்கூட்டம்: “தமிழ்நாட்டினர் வர வேண்டாம்”.. விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

புதுச்சேரி பொதுக்கூட்டம்: “தமிழ்நாட்டினர் வர வேண்டாம்”.. விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

புதுச்சேரியில் நாளை நடைபெறும் தவெக பொதுக்கூட்டத்தில், QR கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் இக்கூட்டத்தில் அனுமதி கிடையாது என்பதால், தவெகவினர் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு தவெக கேட்டுக்கொண்டுள்ளது.

நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல்.. நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!

நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல்.. நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!

Verdict Due in Dileep Assault Trial: இந்த வழக்கில் 251 சாட்சிகள் விசாரணைக்காக ஆஜரானது. தொலைபேசி உரையாடல்கள், மெசேஜ் பதிவுகள் உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட்டன. பல்வேறு சாட்சி வாதங்களும் முன்வைக்கப்பட்டன. நடிகர் திலீப் இந்தச் சம்பவத்துக்கும், தனக்கும் தொடர்பு இல்லை, திட்டமிட்டு தன்னை சிக்க வைத்துள்ளதாக கூறி வந்தார்.

ஈரோடு விஜய் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.. மாற்று இடம் தேடும் செங்கோட்டையன்!!

ஈரோடு விஜய் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.. மாற்று இடம் தேடும் செங்கோட்டையன்!!

Tvk Vijay erode meet: கரூர் துயரச் சம்பவத்தை தொடர்ந்து, விஜய் கூட்டம் என்றாலே, அதிகளவில் கூட்டம் வரும் என்ற அச்சத்தில், பல்வேறு இடங்களிலும் அவரது பொதுக்கூட்டத்திற்கும், ரோடு ஷோவுக்கும் காவல்துறை அவருக்கு அனுமதி மறுத்து வருகிறது. அந்தவகையில், தற்போது ஈரோடு பொதுக்கூட்டத்திற்கான இடத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்!!

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்!!

Rain today: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் முதல் தென் மாவட்டங்கள் வரை இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அதேசமயம் சென்னையில் ஓரிரு இடங்களில் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2026 தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும்.. சொல்கிறார் டிடிவி தினகரன்!!

2026 தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும்.. சொல்கிறார் டிடிவி தினகரன்!!

அமமுக பொதுச்செயாலளர் டிடிவி தினகரன், தனது கட்சி வேட்பாளர்களை அறிவிப்பதற்காகன தொடக்க பணிகளைத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். இதற்கான விருப்ப மனுக்களை வரும் டிச.10ம் தேதி முதல் பெற உள்ளதாகவும், விண்ணப்பங்கள் ஜனவரி 3ம் தேதி வரை பரிசீனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மயங்கிய ஓட்டுனர்.. வானில் பறந்த பென்ஸ் கார்.. ஷாக்கிங் விபத்தின் வைரல் வீடியோ!!

மயங்கிய ஓட்டுனர்.. வானில் பறந்த பென்ஸ் கார்.. ஷாக்கிங் விபத்தின் வைரல் வீடியோ!!

Viral Video: அதேசமயம், இன்னும் சில மீட்டர்கள் தள்ளி இருந்த பெட்ரோல் பங்கின் மீது அந்த கார் மோதி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். பலத்த சத்தத்துடன் தரையில் விழுந்த காரை பார்த்த அவசர மீட்புக் குழுவினர், உடனடியாக ஓட்டுனரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

“எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்ல முடியாது”.. அன்புமணி தரப்பு பளார்!!

“எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்ல முடியாது”.. அன்புமணி தரப்பு பளார்!!

அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, டெல்லி போலீஸ் துணை ஆய்வாளரிடம், ராமதாஸ் சார்பில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி நேற்று புகார் மனு அளித்தார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரிக்கவில்லை என அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.

உங்கள் வீட்டில் அருகம்புல் செடியை இப்படி நட்டு வைத்தால்.. செல்வம் வந்து சேரும்!

உங்கள் வீட்டில் அருகம்புல் செடியை இப்படி நட்டு வைத்தால்.. செல்வம் வந்து சேரும்!

Vastu Tips: ஆன்மீக பலன்களுக்கு அருகம்புல் செடியை வீட்டின் பூஜை அறை அருகில் வைப்பது நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும். குறிப்பாக வீட்டில் தினசரி தீபம் ஏற்றும் பகுதி அல்லது பிரார்த்தனை செய்யும் இடம் அருகில் அருகம்புல் செடியை வைத்தால், அந்த இடத்தின் நேர்மறை அதிர்வுகள் அதிகரித்து மன அமைதி கிடைக்கும்.

தந்தையின் உயிரை பறித்த யானை தெய்வானை.. பாகனின் மகள்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!!

தந்தையின் உயிரை பறித்த யானை தெய்வானை.. பாகனின் மகள்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!!

Tiruchendur Elephant: தனது பாகனை கொன்ற வருத்தத்தில் இருந்த யானை தெய்வானை, குழந்தைபோல் கண்ணீர் விட்டு அழுதது. தொடர்ந்து, தெய்வானை சிறுது நாட்களுக்கு குற்ற உணர்ச்சியில், சாப்பிட மறுத்து வந்தது. பின்னர், நீண்ட ஓய்வுக்கு பின் யானை படிப்படியாக இயல்புக்கு திரும்பியது.

‘டிச.16ல் ஈரோட்டில் விஜய் சுற்றுப்பயணம்’.. அனுமதி கேட்டு சென்ற செங்கோட்டையன்!!

‘டிச.16ல் ஈரோட்டில் விஜய் சுற்றுப்பயணம்’.. அனுமதி கேட்டு சென்ற செங்கோட்டையன்!!

Tvk Vijay's meet: நாளை மறுநாள் (டிச.9) புதுச்சேரியில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதனைத்தொடர்ந்து, ஈரோட்டில் டிச.16ல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள விஜய் அங்கு பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. செங்கோட்டையன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

“தேர்தல் நெருங்கும் நேரத்தில் லேப்டாப் வழங்குவதா?” நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!!

“தேர்தல் நெருங்கும் நேரத்தில் லேப்டாப் வழங்குவதா?” நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!!

Free Laptops For College Students: திமுக அரசு ஆட்சிக்கு வந்து 55 மாதங்களாக தேர்தல் அறிக்கை வாக்குறுதியில் சொன்ன, மடிக்கணினியும் வழங்காமல், டேப்லெடும் வழங்காமல் கிடப்பில் போட்டது ஏன்? என்றும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தற்போது அறிவிப்பது ஏன் எனவும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்கியது.. டிச.11ல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்கியது.. டிச.11ல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு!!

2026 Assembly election: அரசு அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக சரிபார்க்கும் பணியை டிசம்பர் 11 முதல் தொடங்க உள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் மாவட்டங்களில் சீல் செய்யப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை அரசியல் கட்சிகளின் முன்னிலையில் மீண்டும் திறக்கப்படும்.