AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Esakkiraja Selvarathinam

Esakkiraja Selvarathinam

Author - Tamil TV9

ஊடகத்துறையில் 9 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். அரசியல், சினிமா செய்திகளை தருவதில் ஆர்வம் உள்ள இவர், தற்போது TV9 தமிழ் இணையத்தில் Senior Sub Editor ஆக பணியாற்றி வருகிறார்

“முதலீடுகளை ஈர்க்க தான் முதல்வர் லண்டன் சென்றுள்ளாரா?”.. நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

“முதலீடுகளை ஈர்க்க தான் முதல்வர் லண்டன் சென்றுள்ளாரா?”.. நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

Nainar Nagendran Questions CM London Visit: முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தானா அல்லது சொந்த வேலைக்காகவா என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தொழில் துறை அமைச்சர் உடன் செல்லாதது ஏன் எனக் குறிப்பிட்ட அவர், லண்டன் பயணத்தின் மூலம் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பதை முதலமைச்சர் சென்னை திரும்பியவுடன் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

“முதலீடுகளை ஈர்ப்பார் என நினைத்தேன், ஆனால்.. வேறுவிதமாக வந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள்”.. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்!!

“முதலீடுகளை ஈர்ப்பார் என நினைத்தேன், ஆனால்.. வேறுவிதமாக வந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள்”.. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்!!

EPS Slams CM Vijays london Visit: முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம், அதிகரித்து வரும் விலைவாசி, அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு மற்றும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாதது என திமுக அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், கொள்முதல் செய்யப்படாமல் மழையில் வீணாகும் நெல்மணிகளைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“கேரளாவில் காலடி பதித்த தவெக!”.. பாலக்காட்டில் திறக்கப்பட்ட முதல் கட்சி அலுவலகம்!!

“கேரளாவில் காலடி பதித்த தவெக!”.. பாலக்காட்டில் திறக்கப்பட்ட முதல் கட்சி அலுவலகம்!!

TVK Opens First Party Office in Kerala's Palakkad: கேரள மாநிலத்தில் முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் பாலக்காடு மாவட்டம் கடம்பாடி பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு கேரளாவில் உள்ள பெரும் ரசிகர் பட்டாளமும், தவெகவின் தொண்டு பணிகளும் இந்த நகர்வுக்கு அடித்தளமாக அமைந்துள்ள நிலையில், அம்மாநில அரசியலில் தவெகவின் பிரவேசம் பெரும் பரபரப்பையும் எதிர்பாரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“மேடை போட்டு ஆபாசமாக பேசுவதுதான் கடைசி ஆயுதமா?”..  மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!!

“மேடை போட்டு ஆபாசமாக பேசுவதுதான் கடைசி ஆயுதமா?”.. மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!!

Minister Nirmal Kumar Slams DMK: மேடை போட்டு ஆபாசமாக பேச வைப்பதுதான் திமுகவின் கடைசி ஆயுதமா என்று தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான நிர்மல் குமார் மிகக் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார். திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் என்ற பெயரிலான ஆபாச நாடகம் தமிழ்நாட்டு மக்களை, குறிப்பாக பெண்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அவர் சாடியுள்ளார்.

“ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது!”.. சிபிஎம் சண்முகம் கொந்தளிப்பு!!

“ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது!”.. சிபிஎம் சண்முகம் கொந்தளிப்பு!!

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அமைச்சர் நிர்மல்குமாரின் தாயாரை இழிவுபடுத்தி பேசுவதை திமுக தலைவர் எப்படி வேடிக்கை பார்க்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுபவர்கள் மீது திமுக தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மின் விநியோகச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி.. கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை!

மின் விநியோகச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி.. கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை!

TNEB press release: தமிழகத்தில் நிலவி வந்த மின் விநியோகச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், வெளிச்சந்தையிலிருந்து கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கோடைக் காலத்தின் நீடிப்பு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி குறைவு காரணமாக ஏற்பட்ட மின்னழுத்தக் குறைபாடுகளைச் சரிசெய்ய சிறப்புச் முகாund குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

“கொளத்தூர் முன்னாள் MLA வளர்த்த லட்சணம் இதுதான்!”.. சேகர் பாபு பேச்சை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் விளாசல்!!

“கொளத்தூர் முன்னாள் MLA வளர்த்த லட்சணம் இதுதான்!”.. சேகர் பாபு பேச்சை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் விளாசல்!!

Minister Ramesh Criticizes DMK: திமுகவின் அரசியல் கீழ்த்தரமான அவதூறுகளாலும் நாகரிகமற்ற பேச்சுகளாலும் நிறைந்துள்ளது என்று தமிழக வெற்றிக் கழக அமைச்சர் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் சமீபத்திய மேடைப் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த அவர், அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஒருவர் மேடையில் பயன்படுத்திய வார்த்தைகள் அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது எனக் கண்டனம் தெரிவித்தார்.

ரேஸிங் சூட்டில் கையில் தேசியக் கொடியுடன் கெத்து காட்டிய முதல்வர் விஜய் – அஜித்.. ‘லி மான்ஸ் கப்’ ரேஸில் அபார சாதனை!!

ரேஸிங் சூட்டில் கையில் தேசியக் கொடியுடன் கெத்து காட்டிய முதல்வர் விஜய் – அஜித்.. ‘லி மான்ஸ் கப்’ ரேஸில் அபார சாதனை!!

CM Vijay Racing Suit: லண்டன் சில்வர்ஸ்டோன் 'லி மான்ஸ் கப்' பந்தயத்தில் 16-வது இடத்தில் இருந்து சீறிப் பாய்ந்த அஜித் குமாரின் 'டீம் விராஜ்' அணி 3-வது இடத்தைப் பிடித்துப் சாதனை படைத்தது. இப்போட்டியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், ரேஸிங் சூட் அணிந்து காரை இயக்கிப் பார்த்ததோடு, அஜித்துடன் இந்திய தேசியக் கொடியை ஏந்தி நின்று ரசிகர்களுக்குப் பெரும் ஆச்சரியம் அளித்துள்ளார்.

Tamil Nadu Weather forecast: அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வச்சு செய்யப்போகுது.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

Tamil Nadu Weather forecast: அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வச்சு செய்யப்போகுது.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

Tamil Nadu Weather today: தமிழகத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, அடுத்த சில நாட்களுக்குப் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

“அன்புத் தாய்மார்களே”.. அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

“அன்புத் தாய்மார்களே”.. அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

Solomon Pappaiah Funeral: பிரபல தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக காலமானார். மதுரையில் 10 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தத்தநேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. "நான் பெரியாரின் தொண்டன், மதச் சடங்குகளில் நம்பிக்கையில்லை" என்ற அவரது உயில் விருப்பத்தின்படியே உடல் தகனம் செய்யப்பட்டது.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. குடியிருப்போர் கணக்கெடுப்பு தொடக்கம்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. குடியிருப்போர் கணக்கெடுப்பு தொடக்கம்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!

New Secretariat Pattinapakkam: சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முதற்கட்ட கள ஆய்வுகள் மற்றும் குடியிருப்புப் பகுதி கணக்கெடுப்புப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. இத்திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் உள்ளூர் மீனவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இடநெருக்கடியைக் காரணம் காட்டி இத்திட்டத்திற்கான நியாயத்தை அரசுத் தரப்பு எடுத்துரைத்துள்ளது.

லண்டனில் முதல்வர் விஜய்.. செப்.17-ல் நடப்பதாக இருந்த ‘காமராஜர் காலை உணவு திட்டம்’ தள்ளிப்போகிறதா?

லண்டனில் முதல்வர் விஜய்.. செப்.17-ல் நடப்பதாக இருந்த ‘காமராஜர் காலை உணவு திட்டம்’ தள்ளிப்போகிறதா?

Kamarajar Breakfast Scheme Expansion: தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய தவெக அரசு முடிவு செய்துள்ளது. காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க விழா செப்டம்பர் 17 அன்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக விழா தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.