AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Sathis S

Sathis S

Reporter

பல ஆண்டுகளாக உள்ளூர் செய்தி சேகரிப்பில் அனுபவம் பெற்றவர். அரசியல், சமூக பிரச்சினைகள், மக்கள் நலன், குற்றச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் தரமான முறையில் வழங்குவதில் திறமை பெற்றுள்ளார். மாவட்ட செய்திகளை வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் வழங்கும் திறன் கொண்டவர். டிஜிட்டல் மற்றும் வீடியோ செய்தி தயாரிப்பிலும் அனுபவம் பெற்றுள்ளார். துல்லியமான மற்றும் விரைவான செய்தி வழங்கலில் கவனம் செலுத்துகிறார்.

Read More
காரில் சடலமாக கிடந்த கணவன்.. கள்ளக்காதலன்,மகனுடன் சேர்ந்த தீர்த்துக்கட்டிய பாசக்கார மனைவி.. சேலத்தில் பயங்கரம்!

காரில் சடலமாக கிடந்த கணவன்.. கள்ளக்காதலன்,மகனுடன் சேர்ந்த தீர்த்துக்கட்டிய பாசக்கார மனைவி.. சேலத்தில் பயங்கரம்!

Salem Murder : சேலம் மாவட்டத்தில் கணவரை கொலை கொலை செய்ததாக அவரது மனைவி, 13 வயது மகன் மற்று ம் கள்ளக்காதலன் ஆகிய மூன்று பேரை ஒமலூர் போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைகளில் அடைத்தனர் .

  • Sathis S
  • Updated on: Sep 3, 2026
  • 6:45 pm IST
மூதாட்டியின் வீட்டுக்கு முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட் – கூலிங் கிளாஸ் அணிவித்து மகிழ்ச்சி

மூதாட்டியின் வீட்டுக்கு முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட் – கூலிங் கிளாஸ் அணிவித்து மகிழ்ச்சி

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைப்பதற்காக சேலம் வந்த முதல்வர் விஜய் விவசாயம் பார்த்து வரும் பாட்டியின் வீட்டு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார்.தனது வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யை கையை பிடித்து மூதாட்டி அழைத்துச் சென்று வரவேற்றார்.  அவரிடம் விவசாயப் பணிகள் குறித்து கேட்டறிந்த முதல்வர், மாநாட்டுக்கு தனது கூலிங் கிளாஸை பரிசளித்தார்.

  • Sathis S
  • Updated on: Sep 2, 2026
  • 10:37 am IST
சேலத்தில் உறைய வைக்கும் கொடூரம்.. பெண்ணை வெட்டிக் கொன்று உடல் பாகங்களை மூட்டையாகக் கட்டி வீச்சு!!

சேலத்தில் உறைய வைக்கும் கொடூரம்.. பெண்ணை வெட்டிக் கொன்று உடல் பாகங்களை மூட்டையாகக் கட்டி வீச்சு!!

Woman Body Parts Found in Water Tank: சேலம் அரிசிபாளையத்தில் துர்நாற்றம் வீசிய வீட்டின் மேல்நிலைத் தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்த உரிமையாளருக்குக் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண் ஒருவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து, தலை, உடம்பு, கை மற்றும் கால்களைத் தனித்தனியாகப் பிரித்து இரண்டு மூட்டைகளாகக் கட்டித் தண்ணீர் தொட்டிக்குள் அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Sathis S
  • Updated on: Aug 31, 2026
  • 2:00 pm IST
சேலம் ராஜகணபதி கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்.. புனித நீர் ஊற்றிய போது வட்டமிட்ட கருடன்!

சேலம் ராஜகணபதி கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்.. புனித நீர் ஊற்றிய போது வட்டமிட்ட கருடன்!

Salem Rajaganapathi Temple Kumbhabhishekam: சேலம் கடைவீதியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இந்த விழாவில், விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது கருடன் வட்டமிட்டது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

  • Sathis S
  • Updated on: Aug 30, 2026
  • 2:24 pm IST
புழல் சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதல்வர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு

புழல் சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதல்வர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு

CM Vijay Inspection: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று புழல் சிறைச்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வின்போது, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

  • Sathis S
  • Updated on: Sep 2, 2026
  • 10:39 am IST
இருசக்கர வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. மலமலவென பற்றிய தீ!

இருசக்கர வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. மலமலவென பற்றிய தீ!

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் தஸ்வின் இருசக்கர வாகன நிறுத்தம் செயல் பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 27, 2026) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக தீ மலமலவென இருசக்கர வாகனம் நிறுத்தம் முழுவதும் பரவியதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

  • Sathis S
  • Updated on: Aug 27, 2026
  • 11:36 pm IST
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்து வரும் பரவலான தொடர் கனமழை காரணமாக, உலகப் புகழ்பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து, செந்நிறமாக மாறி ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வழக்கமாக வெண்ணிறமாகவும் அமைதியாகவும் காட்சியளிக்கும் நீர்வீழ்ச்சி, தற்போது மழை வெள்ளம் காரணமாக செந்நிறமாக மாறி, மிகுந்த சீற்றத்துடன் கீழ்நோக்கி பாய்கிறது.

  • Sathis S
  • Updated on: Aug 26, 2026
  • 7:16 am IST
பால் தட்டுப்பாடு வருதா?.. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் கொடுத்த எச்சரிக்கை

பால் தட்டுப்பாடு வருதா?.. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் கொடுத்த எச்சரிக்கை

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் மற்றும் ஆவின் பிரதம சகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் இன்று நடைபெற்றது. அதில், அரசாங்கத்திற்கு ஆகஸ்ட் 23, 2026 வரை கெடு 24, 2026 முதல் பால் நிறுத்தம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் அறிவிப்பு.

  • Sathis S
  • Updated on: Aug 18, 2026
  • 6:12 pm IST
சேலத்தில் துவங்கப்பட்ட ரயில் பெட்டி உணவகம்  – மக்களிடையே வரவேற்பு

சேலத்தில் துவங்கப்பட்ட ரயில் பெட்டி உணவகம் – மக்களிடையே வரவேற்பு

சேலம் அயோத்தியாபட்டினம் ரயில் நிலையத்தில் அருகில் தென்னக ரயில்வே சார்பில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சேலம் ரயில்வே கோட்டர் மேலாளர் பன்னாலால் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அயோத்தியாபட்டினம் ரயில்வே கேட் பகுதியில் தினந்தோறும் அரூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் கடந்து செல்கின்றது. சேலத்தில் இருந்து விருதாச்சலம், கடலூர், சென்னை எக்மோர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினம்தோறும் ரயில்கள் செல்கின்றன.

  • Sathis S
  • Updated on: Aug 18, 2026
  • 12:56 pm IST
யாசகம் பெற்ற ரூ.10,000.. முதலமைச்சர் நிதிக்கு வழங்க வந்த முதியவர்!

யாசகம் பெற்ற ரூ.10,000.. முதலமைச்சர் நிதிக்கு வழங்க வந்த முதியவர்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த புல் பாண்டியன் என்ற 75 வயது முதியர் ஒருவர், யாசகம் பெற்ற பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க ரூ.10,000 உடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இதுவரை ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் வழங்கியதாக முதியவர் கூறியுள்ளார். 

  • Sathis S
  • Updated on: Aug 12, 2026
  • 2:07 pm IST
சேலம் குகை மாரியம்மன் திருக்கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி!

சேலம் குகை மாரியம்மன் திருக்கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி!

ஆடி பண்டிகையை முன்னிட்டு சேலம் குகை மாரியம்மன் திருக்கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை 22 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் திருக்கோயிலை மையமாக வைத்து அதனை சுற்றி உள்ள 18 பட்டி கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா  களைக்கட்ட தொடங்கும்.

  • Sathis S
  • Updated on: Aug 7, 2026
  • 4:01 pm IST
தமிழ்நாடு பட்ஜெட் 2026.. பொதுமக்கள் கூறுவது என்ன?

தமிழ்நாடு பட்ஜெட் 2026.. பொதுமக்கள் கூறுவது என்ன?

2026 - 2027 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 05, 2026) தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தொழில் மற்றும் மெட்ரோ திட்டங்கள் குறித்து எந்தவித அறிவிப்புகளும் இடம்பெறவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். 

  • Sathis S
  • Updated on: Aug 6, 2026
  • 1:00 am IST