பல ஆண்டுகளாக உள்ளூர் செய்தி சேகரிப்பில் அனுபவம் பெற்றவர். அரசியல், சமூக பிரச்சினைகள், மக்கள் நலன், குற்றச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் தரமான முறையில் வழங்குவதில் திறமை பெற்றுள்ளார். மாவட்ட செய்திகளை வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் வழங்கும் திறன் கொண்டவர். டிஜிட்டல் மற்றும் வீடியோ செய்தி தயாரிப்பிலும் அனுபவம் பெற்றுள்ளார். துல்லியமான மற்றும் விரைவான செய்தி வழங்கலில் கவனம் செலுத்துகிறார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்தபதி ராஜாவுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த ஸ்தபதி ராஜா காளியப்பா கவுண்டருக்கு இந்தியாவின் உயரிய விருதுகளின் ஒன்றான பத்மஸ்ரீ விருது கடந்த 23ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். இதைத்தொடர்ந்து, ஸ்தபதி ராஜா காளியப்பா கவுண்டர் விருது பெற்று இன்று சேலம் திரும்பினார். அவருக்கு, கன்னங்குறிச்சி பகுதியில் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- Sathis S
- Updated on: Jun 26, 2026
- 3:57 pm IST