வடகிழக்கு பருவமழை.. முன்னெச்சரிக்கையாக இயந்திரங்கள், வாகனங்களை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி!
தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பருவமழையை முன்னிட்டு இயந்திரங்கள், மீட்பு வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பருவமழை முன்னெச்சரிக்கை நடமுவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பருவமழையை முன்னிட்டு இயந்திரங்கள், மீட்பு வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
Follow Us
