Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Vinalin Sweety

Vinalin Sweety

Sub-Editor

vinalin.sweety@tv9.com

கடந்த 3 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றி வருபவர். மக்களுக்கு உரிய நேரத்தில் உண்மையான செய்திகளை கொண்டுசேர்க்க வேண்டும் என்ற தூண்டுதலால் இந்த துறையில் இணைந்தவர். தமிழ்நாட்டில் சிறந்த முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உண்டு. மொழிப்பெயர்ப்பு, கட்டுரை, வணிகம் மற்றும் உலகச் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் மிகுதி. தற்போது TV9 Tamil-ல் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார்.

Read More
Motorola G86 Power : வெறும் ரூ.17,999-க்கு அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது மோட்டோரோலா ஜி86 பவர்!

Motorola G86 Power : வெறும் ரூ.17,999-க்கு அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது மோட்டோரோலா ஜி86 பவர்!

Motorola G86 Power Smartphone | மோட்டோரோலா நிறுவனம் அவ்வப்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மோட்டோரோலா ஜி86 பவர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

UPI : யுபிஐ-ல் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

UPI : யுபிஐ-ல் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

UPI Payment Changes | இந்தியாவை பொருத்தவரை கோடிக்கணக்கான பொதுமக்கள் யுபிஐ செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களுக்கு எளிதாக சேவையை வழங்கும் வகையில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சில புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.

AIADMK : எடப்பாடி கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்.. மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!

AIADMK : எடப்பாடி கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்.. மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!

AIADMK General Secretary Case | அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து அதிமுகவை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரி ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Instagram : இன்ஸ்டாவில் லைவ் ஸ்டிரீமிங் செய்யும் நபரா நீங்கள்.. இந்த புதிய விதியை தெரிந்துக்கொள்ளுங்கள்!

Instagram : இன்ஸ்டாவில் லைவ் ஸ்டிரீமிங் செய்யும் நபரா நீங்கள்.. இந்த புதிய விதியை தெரிந்துக்கொள்ளுங்கள்!

Instagram Live Stream New Update | உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்டிரீம் அம்சத்தை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், லைவ் ஸ்டிரீம் அம்சத்தை பயன்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தென் மாவட்ட ரயில்களில் போக்குவரத்து மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தென் மாவட்ட ரயில்களில் போக்குவரத்து மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Madurai Route Train Changes | தமிழகத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவது, ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவது வழக்காமாக உள்ளது. இந்த நிலையில், மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை வழியாக செல்லும் ரயில்களில் முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பாலியல் துன்புறுத்தல், குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ரிதன்யாவின் தந்தை டிஜிபி அலுவலகத்தில் புகார்!

பாலியல் துன்புறுத்தல், குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ரிதன்யாவின் தந்தை டிஜிபி அலுவலகத்தில் புகார்!

Rithanya's Father Filed Complaint in DGP Office | திருப்பூரில் வரதட்சணை கொடுமை காரணமாக ரிதன்யா என்ற இளம் பெண் திருமணமான 5 மாதங்களில் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், இந்த வழக்கை பாலியல் துன்புறுத்தல் மற்றும் குண்டாஸ் சட்டத்தில் விசாரிக்க வேண்டும் என்று அந்த பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.

அம்மா திட்டியதால் மன உளைச்சல்.. விஷம் குடித்து விபரீத முடிவு எடுத்த அண்ணன், தம்பி!

அம்மா திட்டியதால் மன உளைச்சல்.. விஷம் குடித்து விபரீத முடிவு எடுத்த அண்ணன், தம்பி!

Brothers Killed Themselves in Thiruvallur | திருவள்ளூரில் மது குடித்துவிட்டு வந்த அண்ணன், தம்பியை தாய் திட்டிய நிலையைல் மனமுடைந்த அவர்கள் இருவரும் வுஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். ஏற்கனவே காதல் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், குடிப்பதற்காக திட்டிய நிலையில் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

புறப்படும்போது ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு.. ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. டெல்லியில் பரபரப்பு!

புறப்படும்போது ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு.. ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. டெல்லியில் பரபரப்பு!

Air India Flight Cancelled in Last Minute | டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஜூலை 31, 2025) ஏர் இந்தியா விமானம் ஒன்று லண்டன் புறப்படுபதற்காக தயாராக இருந்தது. இந்த நிலையில், விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்படவே விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

Vivo T4R : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது விவோ டி4ஆர்.. விலை எவ்வளவு?

Vivo T4R : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது விவோ டி4ஆர்.. விலை எவ்வளவு?

Vivo T4R Smartphone Launched in India | விவோ நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது விவோ டி4ஆர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாமல் உள்ள ரூ.67,000 கோடி.. மத்திய அரசு தகவல்!

இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாமல் உள்ள ரூ.67,000 கோடி.. மத்திய அரசு தகவல்!

67,000 Crore Rupees Unclaimed Deposits | இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் மொத்தம் ரூ.67,000 கோடி வைப்பு பணம் உரிமை கோரப்படாமல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

காதல் ஜோடியுடன் குழந்தையை போல் கொஞ்சி விளையாடிய குட்டி யானை.. வைரல் வீடியோ!

காதல் ஜோடியுடன் குழந்தையை போல் கொஞ்சி விளையாடிய குட்டி யானை.. வைரல் வீடியோ!

Baby Elephant's Adorable Playtime with Couple | யானைகள் மனிதர்கள் மீது அதீத அன்பு கொள்ளும் உயிரினமாக உள்ளன. அந்த வகையில் குட்டி யானை ஒன்று காதல் ஜோடியின் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக அவர்களுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Post Office : ஆகஸ்ட் 2 ஆம் தேதி தபால் நிலைய சேவைகள் ரத்து.. வெளியான முக்கிய அறிவிப்பு!

Post Office : ஆகஸ்ட் 2 ஆம் தேதி தபால் நிலைய சேவைகள் ரத்து.. வெளியான முக்கிய அறிவிப்பு!

Post Offices Services Will be Suspended | தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் தபால் நிலைய தேவைகள் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் 2, 2025 அன்று தபால் நிலைய சேவைகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.