AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Mar 2026 00:18 AM IST

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விளாத்திகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கூறியுள்ளார்.  

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விளாத்திகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கூறியுள்ளார்.

Published on: Mar 16, 2026 11:50 PM
Follow Us