AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கோவையில் காரில் இருந்து வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!

கோவையில் காரில் இருந்து வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Mar 2026 00:08 AM IST

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது.  இந்த நிலையில், கோயம்புத்தூரில் சோதனையில் ஈடுபட்டு இருந்த பறக்கும் படையினர் ஒரு காரில் இருந்து வெளிநாட்டு மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளனர். 

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது.  இந்த நிலையில், கோயம்புத்தூரில் சோதனையில் ஈடுபட்டு இருந்த பறக்கும் படையினர் ஒரு காரில் இருந்து வெளிநாட்டு மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Published on: Mar 16, 2026 11:25 PM
Follow Us