எம்பிக்களின் எண்ணிக்கை 543 ஆகவே இருக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்!
மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகவே இருக்க வேண்டும் என்பதை நிரந்தமாக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இன்று (ஆகஸ்ட் 12, 2026) தனித் தீர்மானம் கொண்டு வந்தார். திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது.
மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகவே இருக்க வேண்டும் என்பதை நிரந்தமாக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இன்று (ஆகஸ்ட் 12, 2026) தனித் தீர்மானம் கொண்டு வந்தார். திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது.
Published on: Aug 12, 2026 05:35 PM
Follow Us
