ஜனநாயக நாட்டில் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு.. தனுஷ் குறித்த கேள்விக்கு அமைச்சர் சம்பத்குமார் பதில்!
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சம்பத்குமார், நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ஜனநாயக நாட்டில் கட்சி தொடங்கவும், மக்களை சந்திக்கவும், ஆட்சி அமைக்க வாய்ப்பு கேட்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும், அவரவர் பாணியில் செயல்பட்டு வருகிறார்கள் என்று கூறினார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சம்பத்குமார், நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ஜனநாயக நாட்டில் கட்சி தொடங்கவும், மக்களை சந்திக்கவும், ஆட்சி அமைக்க வாய்ப்பு கேட்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும், அவரவர் பாணியில் செயல்பட்டு வருகிறார்கள் என்று கூறினார்.
Published on: Aug 13, 2026 06:10 PM
Follow Us
Latest Videos
