பல ஆண்டுகளாக உள்ளூர் செய்தி சேகரிப்பில் அனுபவம் பெற்றவர். அரசியல், சமூக பிரச்சினைகள், மக்கள் நலன், குற்றச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் தரமான முறையில் வழங்குவதில் திறமை பெற்றுள்ளார். மாவட்ட செய்திகளை வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் வழங்கும் திறன் கொண்டவர். டிஜிட்டல் மற்றும் வீடியோ செய்தி தயாரிப்பிலும் அனுபவம் பெற்றுள்ளார். துல்லியமான மற்றும் விரைவான செய்தி வழங்கலில் கவனம் செலுத்துகிறார்.
கார் கதவுகளில் ரகசிய அறைகள்.. கோவையில் சிக்கிய ரூ. 10 கோடி போதைப்பொருள்.. 3 பேர் அதிரடி கைது
Coimbatore Narcotics Smuggling : கோயம்புத்தூர் மாவட்டத்தில் காரின் கதவுகளில் ரகசிய அறை அமைத்து ரூ. 10 கோடி மதிப்பிலான 12.80 கிலோ எம்எம்டிஏ வீரிய ரக போதைப் பொருளை கடத்திய 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
- Sekaran S
- Updated on: Aug 31, 2026
- 2:37 pm IST
சிசிடிவி இருந்தும்எந்த பயனும் இல்லை… கோவையில் பைக் திருட்டு வழக்கில் திணறும் போலீஸ்
கோவையில் கடை முன்பாக சாவியுடன் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைச் மர்ம நபர் ஒருவர் 20 நிமிடங்களுக்குள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகள் இருந்தும், கொள்ளையனைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
- Sekaran S
- Updated on: Aug 30, 2026
- 2:35 pm IST
கோவையில் மூட்டை மூட்டையாகக் கடத்தப்படும் ரேஷன் அரிசி.. வைரலாகும் வீடியோ!
Ration Rice Smuggling: கோவை ஆவாரம்பாளையம் ரேஷன் கடையில் இருந்து மூட்டை மூட்டையாக அரிசி கள்ளச்சந்தைக்குக் கடத்தப்படும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏழை மக்கள் அரிசி கேட்கும்போது இல்லை எனக்கூறும் ஊழியர்கள், கடத்தலில் ஈடுபடுவதைக் கண்டு பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வலுத்துள்ளது.
- Sekaran S
- Updated on: Aug 30, 2026
- 7:13 am IST
மனைவியுடன் கள்ளத்தொடர்பு? முறிந்தது 40 ஆண்டு கால நட்பு.. கோவையில் மிளகாய் பொடி தூவி நண்பரை கொன்ற நபர்!
Coimbatore Murdered : கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த நபர் தனது 40 ஆண்டு கால நண்பரை கொடூரமான முறையில் கத்தியால் வெட்டி கொலை செய்தார். இந்தச் சம்பவத்தில் அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
- Sekaran S
- Updated on: Aug 28, 2026
- 9:46 pm IST
வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற காட்டு யானை.. நள்ளிரவில் அலறல் சத்தம்.. கோவையில் “திக்.. திக்”.. சம்பவம்!
Coimbatore Wild Elephant : கோயம்புத்தூர் மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததுடன், வீட்டி ன் காம்பவுண்ட் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்ற சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .
- Sekaran S
- Updated on: Aug 28, 2026
- 9:19 pm IST
கோவையில் செல்ல பிராணிகள் விற்பனை கடையில் நாய்-பூனை திருட்டு! உரிமையாளர் உருக்கமான வேண்டுகோள்!
Coimbatore Crime : கோயம்புத்தூர் மாவட்டத்தில் செல்லப் பிராணிகள் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாய் மற்றும் பூனை ஆகியவற்றை திருடி செல்லும் இரு இளைஞர்களின் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக கடை உரிமையாளர் உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
- Sekaran S
- Updated on: Aug 27, 2026
- 2:49 pm IST
கோவையில் களைகட்டிய ஓணம் பண்டிகை.. ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் விமரிசையான சிறப்பு வழிபாடு!!
Onam Sadhya celebrations: கோவையில் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை! சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்பன் கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அத்தப்பூக் கோலமிட்டு, புத்தாடை அணிந்து, சுவையான ‘ஓண சத்யா’ விருந்துடன் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
- Sekaran S
- Updated on: Aug 26, 2026
- 2:10 pm IST
கோவையில் உடல் நலக்குறைவால் பெண் யானை பரிதாப மரணம்
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கண்டியூர் வனப்பகுதிக்குட்பட்ட தேக்கம்பட்டி ஓடைப்பள்ளம் பகுதியில் ஆகஸ்ட் 24, 2026 நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 25, 2026 இன்று காலை யானையின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Sekaran S
- Updated on: Aug 25, 2026
- 8:19 am IST
கோவை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து.. ஆய்வு செய்த அமைச்சர்!!
Vellalore Dumpyard Fire: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் நீண்ட நாட்களாகத் தேங்கியிருந்த கழிவுகளில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர். சம்பவ இடத்தை அமைச்சர் விக்னேஷ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
- Sekaran S
- Updated on: Aug 24, 2026
- 6:45 am IST
ஆல்கஹால் புகையிலையை விட மொபைல் போன்கள் ஆபத்தானது – கனிமொழி சந்தோஷ் பேச்சு
Kanimozhi Santhosh : கல்லூரி நிகழ்ச்சியில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், தமிழ்நாட்டு பெண்கள் என்றாலே அழகு அதனை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் அல்லவா என்று தெரிவித்தார்.தொழில்நுட்பமும் அறிவியலும் எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டு இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய உடல் நலம் குறைந்து கொண்டே இருக்கும் என்றார்.
- Sekaran S
- Updated on: Aug 23, 2026
- 3:50 pm IST
கோவையில் கோலாகலமாக நடந்த ஓணம் கொண்டாட்டம்.. குதிரை நடனத்துடன் அசத்திய மாணவர்கள்!
Onam Celebration Coimbatore: கோவையின் வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தமிழக மற்றும் கேரள மாணவர்கள் இணைந்து செண்டை மேளம் முழங்க, மகாபலி வேடமிட்டு ஊர்வலம் வந்தனர். மேலும், இசைக்கு ஏற்ப குதிரை நடனமாடியும், உறியடித்தல் மற்றும் கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்றும் அசத்தினர்.
- Sekaran S
- Updated on: Aug 22, 2026
- 6:39 am IST
சரசரவென சாய்ந்த மின் கம்பங்கள்.. சிங்காநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு.. சீரமைப்பு பணியில் மின்துறை ஊழியர்கள்!
Coimbatore Electric Poles Fell Down : கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிங்காநல்லூர் காவல் நிலைய பகுதியல் சாலை ஓரம் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்கள் திடீரென சாய்ந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. பொது மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
- Sekaran S
- Updated on: Aug 21, 2026
- 3:31 pm IST