AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தண்ணீருக்காக ஆற்றங்கரை பகுதியில் உலா வரும் காட்டு யானை கூட்டம்.. அழகிய டிரோன் காட்சிகள்!!

தண்ணீருக்காக ஆற்றங்கரை பகுதியில் உலா வரும் காட்டு யானை கூட்டம்.. அழகிய டிரோன் காட்சிகள்!!

Sekaran S
Sekaran S | Published: 12 Jul 2026 14:23 PM IST

மேட்டுப்பாளையம் வனப்பகுதியை கடந்து கடந்து செல்லும் யானை கூட்டங்களின் முக்கிய நீராதாரமாக இருப்பது பவானி நதி. சிறுமுகை வனப்பகுதியை ஒட்டியுள்ள பவானி ஆற்றின் கரையோய பகுதியான டேம்காடு என்னுமிடத்தில் தண்ணீர் தேடி வந்த யானை கூட்டங்களின் அழகிய டிரோன் கேமரா காட்சிகள் காண்போரை கவர்ந்து வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதனை சுற்றியுள்ள வனப்பகுதி வலசை செல்லும் யானைகளின் முக்கிய வழித்தடப்பாதையாக உள்ளதால் இங்கு காட்டு யானை கூட்டங்களின் நடமாட்டம் அதிகம்.

Follow Us