வயநாடு நிலச்சரிவு.. 7 பேர் பலி.. 4வது நாளாக மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரம்!
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மேப்பாடி அடுத்த கல்லாடி பகுதியில் ஜூலை 07, 2026 அன்று மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் மாயமானதாக கூறப்படும் நிலையில், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மேப்பாடி அடுத்த கல்லாடி பகுதியில் ஜூலை 07, 2026 அன்று மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் மாயமானதாக கூறப்படும் நிலையில், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Published on: Jul 10, 2026 04:40 PM
Follow Us
