கள்ள நோட்டு கொடுத்து சாலையோர பெண் வியாபாரியை ஏமாற்றிய கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்!
கோவையின் மிக முக்கிய வர்த்தகப் பகுதியான சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே, காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், சாலையோரம் பூ வியாபாரம் செய்து வரும் ஏழைப் பெண்மணி ஒருவரிடம் 500 ரூபாய் கள்ள நோட்டைக் கொடுத்து ஏமாற்றிப் பணத்தைச் சுருட்டிச் சென்ற விபரீதச் சம்பவம், அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையின் மிக முக்கிய வர்த்தகப் பகுதியான சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே, காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், சாலையோரம் பூ வியாபாரம் செய்து வரும் ஏழைப் பெண்மணி ஒருவரிடம் 500 ரூபாய் கள்ள நோட்டைக் கொடுத்து ஏமாற்றிப் பணத்தைச் சுருட்டிச் சென்ற விபரீதச் சம்பவம், அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us
