லாரி மீது மோதிய அரசு பேருந்து.. பெண் பரிதாப பலி!
கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பேருந்தில் பயணம் செய்த மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பேருந்தில் பயணம் செய்த மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Published on: Jul 16, 2026 03:03 PM
Follow Us
