கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து.. கொழுந்துவிட்டு எரிந்த தீ!
மாநகராட்சிகள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஒரு இடத்தில் கொட்டி வைக்கப்படும். அவ்வாறு குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குப்பை மேடுகளில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
மாநகராட்சிகள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஒரு இடத்தில் கொட்டி வைக்கப்படும். அவ்வாறு குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குப்பை மேடுகளில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
Follow Us
