ஊடக துறையில் இளையவர். நியூஸ் 7 தமிழ், ஏபிபி நாடு உள்ளிட்டவற்றில் பணிபுரிந்த அனுபவம் உண்டு. தேசிய (National), சர்வதேசம் (International), குற்றம் (crime), வர்த்தகம் (Buisness) ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செய்திகளை கொடுப்பதில் வல்லவர். உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் சம்பவங்களை சுவாரசியமாக தரக் கூடியவர். டிரெண்டிங் செய்திகளில் கூடுதல் ஆர்வம் கொண்டவர். இப்போது டிவி 9 தமிழ் இணையத்தில் சீனியர் சப்-எடிட்டராக பணியாற்றுகிறார்.
’இந்திரா காந்தி செய்தது பெரிய தப்பு.. அதனால உயிரே போச்சு’ ப.சிதம்பரம் பகீர் பேச்சு
P Chidambaram On Operation Blue Star : ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் இந்திரா காந்தி ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு தவறு என்றும் ராணுவ நடவடிக்கை இந்திரா காந்தியின் உயிரேயே பறித்துவிட்டது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இவரது பேச்சு காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை கிளப்பியுள்ளது.
- Umabarkavi K
- Updated on: Oct 12, 2025
- 1:47 pm IST
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்.. புகாரளிக்க எண்கள் அறிவிப்பு.. அமைச்சர் சிவசங்கர் வார்னிங்!
Omni Bus Fare Hike : தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. எனவே, ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிக கட்டணம் வசூலித்தால் பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Oct 12, 2025
- 1:06 pm IST
அயோத்தி ராமர் கோயில்.. இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்!
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி 2025 நவம்பர் 25ஆம் தேதி வருகை தர உள்ளார். அங்கு அயோத்தி ராமர் கோயிலின் கோபுரத்தில் 21 அடி உயரக் கொடியை அவர் ஏற்ற உள்ளார்
- Umabarkavi K
- Updated on: Oct 12, 2025
- 12:58 pm IST
பிரேமலதாவின் தாயார் அம்சவேணியின் உருவபடத்திற்கு ஜி.கே.வாசன் மரியாதை
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் ஆகியோர் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தாயார் அம்சவேணியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சமீபத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி உடல் நலக்குறைவால் சென்னையில் 2025 அக்டோபர் 7ஆம் தேதி காலமானார்.
- Umabarkavi K
- Updated on: Oct 12, 2025
- 12:17 pm IST
மணிகண்டன் டூ சாய்பல்லவி.. 90 பேருக்கு கலைமாமணி விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ் சினிமா பிரபலங்களுக்கு 2025 அக்டோபர் 11ஆம் தேதியான நேற்று கலைமாமணி விருது வழங்கினார். 2021, 2022, 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமனி விருதை 90 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். அதன்படி, நகடிர் விக்ரம், பிரபு, எஸ்.ஜே.சூரர்யா, நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
- Umabarkavi K
- Updated on: Oct 12, 2025
- 12:58 pm IST
2 மணி நேரம் மிச்சம்… சென்னை டூ நாகைக்கு ஈஸியா போகலாம்.. குஷியில் டெல்டா மக்கள்
Chennai Nagapattinam Highway : சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர், சிதம்பரம், சீர்காழி மற்றும் நாகப்பட்டினம் நோக்கி பயணிக்கும் நேரம் வெகுமாக குறையக் கூடும்.
- Umabarkavi K
- Updated on: Oct 12, 2025
- 10:49 am IST
கோவையில் பரபரப்பு.. நடுரோட்டில் அடுத்தடுத்து பெண்களிடம் செயின் பறிப்பு!
Coimbatore Crime News : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இரண்டு பெண்களின் மர்ம நபர்கள் அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர். தங்க நகை என நினைத்து மர்ம நபர்கள் கவரிங் நகை சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் பறித்துள்ளனர். இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.
- Umabarkavi K
- Updated on: Oct 12, 2025
- 11:01 am IST
காதலை நிரூபிக்க இளைஞர் செய்த செயல்.. பறிபோன உயிர்.. நடந்தது என்ன?
Chattisgarh Crime News : சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலை நிரூபிக்க இளைஞர் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் குடித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், 13 நாட்கள் கழித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Umabarkavi K
- Updated on: Oct 12, 2025
- 7:57 am IST
பெற்றோர் உஷார்.. தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை துடிதுடித்து பலி.. திருவள்ளூரில் சோகம்
Tiruvallur Newborn Dies : திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தபோது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- Umabarkavi K
- Updated on: Oct 12, 2025
- 7:08 am IST
இன்று பிச்சு உதறபோகும் கனமழை.. 10 மாவட்டங்களுக்கு அலர்ட்.. சென்னையில் எப்படி?
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 அக்டோபர் 12ஆம் தேதியான இன்று கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
- Umabarkavi K
- Updated on: Oct 12, 2025
- 6:23 am IST
தவெகவுடன் கூட்டணி… அதிமுக பரப்பும் வதந்தி.. போட்டு உடைத்த திருமாவளவன்
Thirumavalavan On AIADMK Alliance : அதிமுக தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி தான் என்றும் அப்படி கூட்டணி வைத்தால் பாஜகவை கழட்சி விட அதிமுக தயாராக இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Oct 11, 2025
- 1:43 pm IST
குஷியில் மாணவர்கள்… தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Thoothukudi Local Holiday : சமீபத்தில் தான் காலாண்டு விடுமுறை முடிந்த நிலையில், மீண்டும் மாணவர்கள் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2025 அக்டோபர் 27ஆம் தேதி (திங்கள் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
- Umabarkavi K
- Updated on: Oct 11, 2025
- 12:28 pm IST