Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Umabarkavi K

Umabarkavi K

Senior Sub Editor

uma.barkavi@tv9.com

ஊடக துறையில் இளையவர். நியூஸ் 7 தமிழ், ஏபிபி நாடு உள்ளிட்டவற்றில் பணிபுரிந்த அனுபவம் உண்டு. தேசிய (National), சர்வதேசம் (International), குற்றம் (crime), வர்த்தகம் (Buisness) ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செய்திகளை கொடுப்பதில் வல்லவர். உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் சம்பவங்களை சுவாரசியமாக தரக் கூடியவர். டிரெண்டிங் செய்திகளில் கூடுதல் ஆர்வம் கொண்டவர். இப்போது டிவி 9 தமிழ் இணையத்தில் சீனியர் சப்-எடிட்டராக பணியாற்றுகிறார்.

Read More
சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது.. சிக்கிய சுந்தரி அக்கா மகன்.. சென்னை போலீஸ் அதிரடி!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது.. சிக்கிய சுந்தரி அக்கா மகன்.. சென்னை போலீஸ் அதிரடி!

Chennai Crime News : சென்னை திருவல்லிக்கேணியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் நாகமுத்து என்பவர் மெரினா கடற்கரையில் பிரபலமான சுந்தரி அக்கா கடையின் உரிமையாளரின் மகன் என்பது தெரியவந்தது. இவர் வாட்ஸப் குழு மூலம் பணம் வைத்து சூதாடும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குஷியில் தென் மாவட்ட பயணிகள்.. தசரா, தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்.. முழு விவரம் இதோ!

குஷியில் தென் மாவட்ட பயணிகள்.. தசரா, தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்.. முழு விவரம் இதோ!

Dasara Diwali Special Trains : தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மைசூர் - நெல்லை, மைசூர் - காரைக்குடி, மைசூர் - ராமநாதபுரம் ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விஜயின் பெரம்பலூர் பரப்புரை ரத்து.. அப்செட்டில் தொண்டர்கள்… காரணம் என்ன?

விஜயின் பெரம்பலூர் பரப்புரை ரத்து.. அப்செட்டில் தொண்டர்கள்… காரணம் என்ன?

TVK Chief Vijay Campaign : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு 12 மணி ஆகியும் பெரம்பலூர் சென்றடைய முடியாததால், குன்னம் பகுதியில் தொண்டர்கள் மத்தியில் கையசைத்து விட்டு, உரையாற்றாமல் அவசரமாக சென்னை புறப்பட்டு சென்றார்.

சென்னையில் விடாமல் பெய்யும் கனமழை.. இன்னும் தொடருமா? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

சென்னையில் விடாமல் பெய்யும் கனமழை.. இன்னும் தொடருமா? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

Chennai Weather Today : சென்னையில் இரவில் இருந்து விடாமல் மழை பெய்து வருகிறது. மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. எனவே, சென்னையில் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது.

Chennai Property Tax : சொத்து வரி செலுத்தியாச்சா? கடைசி நாள் இதுதான்.. தவறினால் அபராதம்!

Chennai Property Tax : சொத்து வரி செலுத்தியாச்சா? கடைசி நாள் இதுதான்.. தவறினால் அபராதம்!

Chennai Corporation : நடப்பு அரையாண்டுக்கான சொதுது வரியை 2025 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அரசு இ சேவை மையங்கள், இணையதளம் மூலமாக சொத்து வரியை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம், வாட்ஸ் ஆப் எண் மூலமும் சொத்து வரியை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்தம்.. கொட்டப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு அலர்ட்!

வங்கக் கடலில் காற்றழுத்தம்.. கொட்டப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு அலர்ட்!

Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழையே பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது-

வாயில் பேப்பரை திணித்த தாய்.. துடிதுடித்து உயிரிழந்த குழந்தை.. ஷாக் பின்னணி!

வாயில் பேப்பரை திணித்த தாய்.. துடிதுடித்து உயிரிழந்த குழந்தை.. ஷாக் பின்னணி!

Kanyakumari Baby Murder : கன்னியாகுமரியில் பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தாய் கொலை செய்துள்ளார். குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். கணவர் அளித்த புகாரின்பேரில், அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திக்திக்..  திடீரென பூங்கா ஊழியரை கடித்து கொன்ற சிங்கக் கூட்டம்.. அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

திக்திக்.. திடீரென பூங்கா ஊழியரை கடித்து கொன்ற சிங்கக் கூட்டம்.. அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

Thailand Lion Attack Zookeeper Dies : தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பூங்காவில் ஊழியர் சிங்கக் கூட்டங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சுற்றுலா பயணிகள் பலர் முன்னிலையில் பூங்கா ஊழியரை சிங்கக் கூட்டங்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாஷிங் மெஷினால் தகராறு.. தலை துண்டிக்கப்பட்டு கொலை.. இந்தியருக்கு நேர்ந்த கொடூரம்!

வாஷிங் மெஷினால் தகராறு.. தலை துண்டிக்கப்பட்டு கொலை.. இந்தியருக்கு நேர்ந்த கொடூரம்!

Indian Origin Murdered In US : அமெரிக்க வாழ் இந்தியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். வாஷிங் மெஷினால் ஏற்பட்ட சிறிய பிரச்னையால், சக ஊழியர் அவரை கோடாரியால் தலையை துண்டித்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மற்றும் மகன் கண்முன்னே இந்த கொலை அரங்கேறியதாக கூறப்படுகிறது.

திருப்பூரில் ஷாக்… புகார் கொடுத்தவரை கார் ஏற்றி கொன்ற பேரூராட்சி தலைவர்..  கைது செய்த போலீஸ்!

திருப்பூரில் ஷாக்… புகார் கொடுத்தவரை கார் ஏற்றி கொன்ற பேரூராட்சி தலைவர்.. கைது செய்த போலீஸ்!

Tiruppur Crime News : திருப்பூர் மாவட்டத்தில் புகார் கொடுத்தவரை திமுக பேரூராட்சி தலைவர் கார் ஏற்றி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயன்பாடில்லாத தனியார் இடத்தில் சாலை போட்டதாக தொடர்பாக முதியவர் ஒருவர் ஆட்சியரிடம் மனு அளித்ததை அடுத்து, அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெட் தேர்வு.. ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..  அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

டெட் தேர்வு.. ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

TET Exam : டெட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தீர்ப்பு அளித்து இருந்தது.

திருமணமான 4 மாதம்.. வரதட்சணை கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு!

திருமணமான 4 மாதம்.. வரதட்சணை கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு!

Maharashtra Dowry Harassment : மகாராஷ்டிரா மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், கணவர் மற்றும் அவரது பெற்றோர் துன்புறுத்தி வந்துள்ளனர். இதனை அடுத்து, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.