Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Government Schemes

Government Schemes

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மற்றும் பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பணியாளர்களுக்காக இபிஎஃப்ஓ, விவசாயிகளுக்காக பிதரமர் கிஷான் சம்மான் நிதி, மக்களுக்கு மருத்துவ செலவுகளுக்காக ஆயுஷ்மான் இந்தியா திட்டம், மகளிர்களுக்காக உஜ்ஜ்வாலா யோஜனா திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா போன்ற சேமிப்பு திட்டங்கள், மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் என மத்திய மாநில அரசுகள் மக்களுக்கான திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த அரசுத் திட்டங்கள் தொழில், கல்வி, சுகாதாரம், சுகாதாரம் என பல துறைகளில் பலன்களை வழங்கி, அனைவருக்கும் சம வாய்ப்புகளை உண்டாக்குகின்றன. மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற அரசு அலுவலகங்களிலோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாகவோ பதிவு செய்து, அதன் மூலம் பலன் பெறலாம். இந்த அனைத்து அரசுத் திட்டங்களும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வலுவான ஆதாரமாகவும் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றை பயன்படுத்திக் கொளவது வளமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும்.

Read More

PM Kisan : விரைவில் பிஎம் கிசான் 20வது தவணை.. வெளியான முக்கிய தகவல்!

PM Kisan 20th Installment | பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 19 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 20வது தவணை எப்போது வரவு வைக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

PM Kisan : இவர்களுக்கு பிஎம் கிசான் 20வது தவணை கிடைக்காது.. உடனடியாக இதை செய்து முடியுங்கள்!

PM Kisan Samman Nidhi Yojana 20th Installment | பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் இதுவரை 19 தவணைகள் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 20வது தவணையை எதிர்ப்பார்த்து விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், சிலருக்கு பிஎம் கிசான் பணம் கிடைக்காது என கூறப்படுகிறது.

ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களுக்கு இலவச ஆன்மிகப் பயணம்: செல்வது எப்படி?

Free Tamil Nadu Temple Pilgrimage: தமிழ்நாடு அரசு, ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு இலவச ஆன்மிகப் பயணத்தை அறிவித்துள்ளது. 2025 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் இந்தப் பயணத்தில் 60-70 வயதுக்குட்பட்ட, ரூ.2 லட்சம் வருமானம் உள்ள இந்துக்கள் பங்கேற்கலாம். சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பாஸ்டேக் வருடாந்திர பாஸ் என்பது என்ன? கட்டாயமா? முழு விவரம்!

FASTag Annual Pass: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பயணிகளுக்கான வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வருகிற ஆகஸ்ட் 15, 2025 அன்று முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த பாஸை ரூ.3000 செலுத்தி பெறுவதன் மூலம் ஆண்டுக்கு 200 பயணங்கள் வரை கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம்.

PM Kisan : பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?.. வெளியான முக்கிய தகவல்!

PM Kisan Samman Nidhi Yojana 20th Installment | பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கி கணக்கில் அரசு ரூ.2,000 பணம் செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 19 தவணைகள் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், 20வது தவணையை எதிர்ப்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.