AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Government Schemes

Government Schemes

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மற்றும் பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பணியாளர்களுக்காக இபிஎஃப்ஓ, விவசாயிகளுக்காக பிதரமர் கிஷான் சம்மான் நிதி, மக்களுக்கு மருத்துவ செலவுகளுக்காக ஆயுஷ்மான் இந்தியா திட்டம், மகளிர்களுக்காக உஜ்ஜ்வாலா யோஜனா திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா போன்ற சேமிப்பு திட்டங்கள், மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் என மத்திய மாநில அரசுகள் மக்களுக்கான திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த அரசுத் திட்டங்கள் தொழில், கல்வி, சுகாதாரம், சுகாதாரம் என பல துறைகளில் பலன்களை வழங்கி, அனைவருக்கும் சம வாய்ப்புகளை உண்டாக்குகின்றன. மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற அரசு அலுவலகங்களிலோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாகவோ பதிவு செய்து, அதன் மூலம் பலன் பெறலாம். இந்த அனைத்து அரசுத் திட்டங்களும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வலுவான ஆதாரமாகவும் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றை பயன்படுத்திக் கொளவது வளமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும்.

Read More

பிபிஎஃப் திட்டத்தின் மீது குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.. அதற்கு முன்பு இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!

Loan Public Provident Fund Scheme | அரசு அஞ்சலகங்கள் மூலம் வழங்கும் முக்கிய திட்டமாக பொது வருங்கால வைப்பு நிதி உள்ளது. இந்த நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி முதலீட்டின் மீது கடன் வாங்குவதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யும்போது இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க.. கூடுதல் லாபம் பெறலாம்!

PPF Investment Trick | இந்தியர்கள் மிக ஆர்வமாக முதலீடு செய்யும் திட்டங்களில் ஒன்றாக உள்ளது தான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது மேற்கொள்ளப்படும் ஒரு முக்கிய மாற்றம் மிக சிறந்த பலன்களை கொடுக்கும்.

வெறும் ரூ.50 முதலே முதலீடு செய்யலாம்.. இந்த திட்டங்களை நோட் பண்ணுங்க!

50 Rupees Investment Schemes In India | பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு முதலீடு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், வெறும் ரூ.50 முதலே முதலீடு செய்து, அதிக லாபம் பெற உதவும் சில அசத்தல் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. அரசு அறிவிப்பு!

Small Saving Schemes Interest Rates | அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் இந்த காலாண்டில் மாற்றமில்லை என்று அரசு கூறியுள்ளது.

மாதம் ரூ.20,000 வருமானம்.. கடைசி காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழலாம்.. அசத்தல் திட்டம்!

Best Post Office Scheme For Retirement | அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஓய்வு காலத்தில் மாதம் ரூ.20,000 வருமானம் வழங்கக்கூடிய அசத்தல் திட்டம் ஒன்று உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்களுக்கு அதிக லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Schemes For Women | பொதுமக்கள் முதலீடு செய்வதற்காக ஏராளமான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், பெண்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய பாதுகாப்பான சில திட்டங்கள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

பிபிஎஃப் கணக்கு திறக்க போறீங்களா?.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!

Public Provident Fund Account | இந்தியாவில் அதிக லாபம் தரும் பாதுகாப்பான திட்டமாக இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கும்போது செய்யக்கூடாத மிகப்பெரிய தவறு ஒன்று உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PPF முதல் SSY வரை.. முதலீடு செய்து அதிக லாபம் பெற உதவும் திட்டங்கள்.. லிட்ஸ் இதோ!

Investment Schemes Which Gives High Return | அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பாதுகாப்பான மற்றும் அதிக லாபத்தை வழங்க கூடிய திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரூ.5,650 கோடி திட்டங்கள் என்னென்ன!

PM Modi Inaugurated New Projects: திருச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ரூ.5,650 மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருந்தார். அவர் தொடங்கி வைத்த திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த முழு விவரங்களை இந்தப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.. ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

Senior Citizen Saving Scheme Investment | பொதுமக்களுக்காக அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் முதலீடு செய்து 5 ஆண்டுகளில் எவ்வளவு லாபம் பெற முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழகத்தில் கடற்கரை திருமணமா… அதுவும் குறைந்த கட்டணத்திலா… அட ஆமாங்க.. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!

Tamil Nadu Beach Weddings: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தில் கடற்கரை திருமணங்களை நடத்தி கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வகையான திருமணத்தை நடத்துவதற்கு குறைந்த அளவே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

PPF, SSY திட்டங்களில் முதலீடு செய்கிறீர்களா?.. மார்ச் 31-க்குள் இதையெல்லாம் செய்யவில்லை என்றால் சிக்கல்!

PPF and SSY Scheme | பொதுமக்களின் நலனுக்கான செயல்படுத்தப்படும் பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகிய திட்டங்களில் முதலீடு செய்வர்கள் மார்ச் 31, 2026-க்கு இவற்றை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இல்லை என்றால் அவர்களதுன் கணக்கு முடக்கப்படும் அபாயம் உள்ளது.

EPS Vs PPF Vs NPS .. மூன்றில் ஓய்வு காலத்திற்கான சிறந்த முதலீடு எது?

NPS Vs EPF Vs PPF | பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்ய என்பிஎஸ், இபிஎஃப் மற்றும் பிபிஎஃப் ஆகிய திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் ஓய்வு காலத்திற்கான சிறந்த திட்டம் எது, அதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வங்கி கணக்கில் ரூ.4,000 வரவு வைப்பு.. முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொடுத்த இன்ப அதிர்ச்சி..

Rs.4000 deposited in bank account: தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக மகளிர் உரிமைத் தொகையை விடுவித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டால், உதவித்தொகை வழங்கப்படுவது நிறுத்தப்படலாம் என்றும் காரணம் கூறியது குறிப்பிடத்தக்கது.

தகுதி இருந்தும் அரசின் இலவச லேப்டாப் கிடைக்கவில்லையா?.. விண்ணப்பிப்பது எப்படி?

Free govt laptop: இந்த நிலையில், தனியார் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ - மாணவியரில் இவலச லேப்டாப் பெற தகுதி கொண்ட பலருக்கு, இதுவரை வழங்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. அதாவது, ஒரே வகுப்பறைகளில், ஒரே தகுதி கொண்ட மாணவர்களில் ஒருவருக்கு மட்டுமே லேப்டாப் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.