AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Government Schemes

Government Schemes

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மற்றும் பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பணியாளர்களுக்காக இபிஎஃப்ஓ, விவசாயிகளுக்காக பிதரமர் கிஷான் சம்மான் நிதி, மக்களுக்கு மருத்துவ செலவுகளுக்காக ஆயுஷ்மான் இந்தியா திட்டம், மகளிர்களுக்காக உஜ்ஜ்வாலா யோஜனா திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா போன்ற சேமிப்பு திட்டங்கள், மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் என மத்திய மாநில அரசுகள் மக்களுக்கான திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த அரசுத் திட்டங்கள் தொழில், கல்வி, சுகாதாரம், சுகாதாரம் என பல துறைகளில் பலன்களை வழங்கி, அனைவருக்கும் சம வாய்ப்புகளை உண்டாக்குகின்றன. மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற அரசு அலுவலகங்களிலோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாகவோ பதிவு செய்து, அதன் மூலம் பலன் பெறலாம். இந்த அனைத்து அரசுத் திட்டங்களும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வலுவான ஆதாரமாகவும் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றை பயன்படுத்திக் கொளவது வளமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும்.

Read More

SCSS : மாதம் தோறும் ரூ.17,000 வருமானம் பெறலாம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் திட்டம்!

Senior Citizen Saving Scheme | அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.17,000 வட்டியாக பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிபிஎஃப் திட்டத்தில் ரூ.2,000, ரூ.3,000 மற்றும் ரூ.5,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

Public Provident Fund Scheme Investment | அரசு அஞ்சலங்கள் மூலம் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், அதில் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வட்டி மட்டுமே ரூ.11 லட்சம்.. இந்த திட்டத்தில் இப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்!

National Saving Certificate Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசின் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்து, திட்டத்தின் முடிவில் ரூ.36 லட்சம் பணம் பெறலாம்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சூப்பர் அறிவிப்பு…ரூ.3,500 கோடி நிதியை ஒதுக்கிய தமிழக அரசு!

Kalaignar Kanavu Illam Project: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ரூ.3,500 கோடியை ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடுகள் இல்லாத பயணிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கிடைக்கும்.

FD-ஐ விட அதிக லாபம் தரும் இரண்டு அஞ்சலக திட்டங்கள்.. என்ன என்ன தெரியுமா?

Best Two Post Office Schemes | அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டத்தை விடவும் அதிக லாபம் தரக்கூடிய இரண்டு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தினமும் ரூ.100 சேமித்தால் போதும்.. அஞ்சலக ஆர்டி திட்டத்தில் முதலீடு செய்து ரூ.2 லட்சம் பெறலாம்!

Post Office Recurring Deposit Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.2 லட்சத்தை பெற முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பத்திரப்பதிவு செய்யும் முறையில் அதிரடி மாற்றம்.. இனி இவையெல்லாம் கட்டாயம்? தமிழக அரசு அதிரடி..

change in the property registration process: குறிப்பிட்ட சொத்தின் மீது அடமானம் இருந்தால், அடமானம் பெற்றவரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் இல்லாமல் பதிவு செய்யக்கூடாது. அது பரம்பரைச் சொத்தாக இருந்து, முந்தைய அசல் ஆவணம் கிடைக்கவில்லை என்றால், அந்தச் சொத்துக்காக வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட பட்டாவை வழங்க வேண்டும்.

முதல்வர் கொடுத்த உறுதி.. 17 நாட்களாக நீடித்த பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்!!

Part-time teachers' protest temporarily withdrawn: முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பணி நிரந்தரம் கோரி, ஜனவரி 8ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சாலை சந்திப்புகளில் வருகிறது ரவுண்டானா.. அமைச்சர் எ.வ.வேலு சொன்ன தகவல்..

மதுரையில் சுரங்கப்பாதை திட்டத்தைச் செயல்படுத்துவது தென் மாவட்டங்களின் போக்குவரத்து நெரிசலுக்குப் பயனுள்ளதாக இருக்குமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை சுரங்கப்பாதை திட்டத்திற்கான அறிக்கையைத் தயாரித்து, பணிகளைத் தொடங்கியது. ஆனால், மத்திய அரசு அதை நிராகரித்துவிட்டது. தற்போது மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, என்று கூறினார்.

ஓய்வு காலத்தை நிதி சிக்கலற்றதாக மாற்றும் 3 திட்டங்கள்.. இத படிங்க!

Three Investments To Make Retirement Better | ஓய்வு காலத்தில் நிதி சிக்கல்களை எதிர்க்கொள்வது பலரது பிரச்னையாக உள்ளது. இந்த நிலையில், இந்த மூன்று விஷயங்களில் முதலீடு செய்வதன் மூலம் உங்களது ஓய்வு காலம் நிதி சிக்கல் அற்றதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.2,000லிருந்து, ரூ.3,000ஆகவும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். குறிப்பாக பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ரூ.50,000ல் இருந்து ரூ. 1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று முதல் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடக்கம்.. கட்டணம் மற்றும் வழித்தடம்.. முழு விவரம்..

Double-decker bus service begins in Chennai: 1970களில் இந்த பேருந்துகள் இயங்கிய போது, பலர் இதனை மாடி பேருந்து என்றும் அழைத்து வந்துள்ளனர். அப்போதும், 1980களில் இதன் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர், 1997ல் தான் மீண்டும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அப்போதிருந்து, 2008ம் ஆண்டு வரை மீண்டும் சென்னையை இப்பேருந்துகள் வலம் வந்துள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு

Teachers salary hike: இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி, தற்போது ரூ.12,500 ஊதியமாக பெற்று வரும் ஆசிரியர்களுக்கு, ரூ.15,000 ஆக ஊதியம் உயர்த்தி தரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

‘பொங்கலுக்கு குட் நியூஸ்’ – உயரும் மகளிர் உரிமைத் தொகை? அமைச்சர் சொன்ன தகவல்

Women’s Allowance Hike: தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை மூலம் பெண்கள் பயனடைந்துவரும் நிலையில், பொங்கலுக்கு இனிப்பான செய்தியை முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படுகிறதா என பலரும் ஆச்சரியம் தெரிவித்துவருகின்றனர்.

ஜன.9ல் “உங்க கனவை சொல்லுங்க” புதிய திட்டம் தொடக்கம்.. அமைச்சர் அன்பில் மகேஷ்

Unga kanavai sollunga scheme: தமிழகத்தில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பம் சார்ந்த கனவை சொல்வதற்கான புதிய திட்டம் அமலாகிறது. உங்கள் குடும்பத்தினுடைய கனவாக என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வது தான் இந்த "உங்க கனவை சொல்லுங்க" திட்டம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.