Government Schemes
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மற்றும் பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பணியாளர்களுக்காக இபிஎஃப்ஓ, விவசாயிகளுக்காக பிதரமர் கிஷான் சம்மான் நிதி, மக்களுக்கு மருத்துவ செலவுகளுக்காக ஆயுஷ்மான் இந்தியா திட்டம், மகளிர்களுக்காக உஜ்ஜ்வாலா யோஜனா திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா போன்ற சேமிப்பு திட்டங்கள், மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் என மத்திய மாநில அரசுகள் மக்களுக்கான திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த அரசுத் திட்டங்கள் தொழில், கல்வி, சுகாதாரம், சுகாதாரம் என பல துறைகளில் பலன்களை வழங்கி, அனைவருக்கும் சம வாய்ப்புகளை உண்டாக்குகின்றன. மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற அரசு அலுவலகங்களிலோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாகவோ பதிவு செய்து, அதன் மூலம் பலன் பெறலாம். இந்த அனைத்து அரசுத் திட்டங்களும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வலுவான ஆதாரமாகவும் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றை பயன்படுத்திக் கொளவது வளமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும்.
ஜன.9ல் “உங்க கனவை சொல்லுங்க” புதிய திட்டம் தொடக்கம்.. அமைச்சர் அன்பில் மகேஷ்
Unga kanavai sollunga scheme: தமிழகத்தில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பம் சார்ந்த கனவை சொல்வதற்கான புதிய திட்டம் அமலாகிறது. உங்கள் குடும்பத்தினுடைய கனவாக என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வது தான் இந்த "உங்க கனவை சொல்லுங்க" திட்டம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 6, 2026
- 13:57 pm IST
ஏஐ ஒருபோதும் மனிதனுக்கு மாற்று இல்லை… லேப்டாப் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்து பேச்சு
Free Laptop Scheme : தமிழ்நாட்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உலகம் உங்கள் கையில் என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், ஏஐ ஒரு போதும் மனிதனுக்கு மாற்று இல்லை என பேசினார்.
- Karthikeyan S
- Updated on: Jan 5, 2026
- 20:01 pm IST
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப்பரிசு ரூ.3,000.. அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..
Pongal Cash prize: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3,000 ரொக்க பணம் வழங்கும் திட்டத்தை வரும் ஜனவரி 8ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது. அதற்கு முன்னதாக வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 4, 2026
- 13:14 pm IST
சிபிஎஸ் vs டேப்ஸ் ஓய்வூதியம்.. இரண்டிற்கும் என்ன வேறுபாடு? எதில் பலன் அதிகம்..
CPS vs Taps pension scheme: டேப்ஸ் ஓய்வூதியம் அரசால் உறுதி செய்யப்படுகிறது, ஊழியர்களும் பங்களிப்பு செலுத்த வேண்டும். இதில், அகவிலைப்படி அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியமும் உண்டு. ஓய்வூதியர் இறந்தால், அவர் பெற்ற ஓய்வூதியத்தின் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 4, 2026
- 09:58 am IST
60 லட்சம் மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ்பாஸ் – தமிழக அரசு புதிய சாதனை
Free Bus Passes: 2025-26 நடப்பு கல்வியாண்டில் தகுதியுடைய 60 லட்சம் மாணவர்களுக்கு கட்டணமில்லாத பயண அட்டை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 சதவிகிதம் அதிகம் எனவும் அவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Dec 30, 2025
- 20:53 pm IST
முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் – முடிவுக்கு வரும் போராட்டம்
Contract Nurses Withdraw Protest : முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளதாகவும், மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களும் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் அரசின் அறிவிப்பை ஏற்று போராட்டத்தை ஒப்பந்த செவிலியர்கள்முடித்துக் கொண்டதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Dec 24, 2025
- 19:20 pm IST
அரையாண்டு விடுமுறை….. பள்ளிகளுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை – விவரம் இதோ
Half Yearly Leave: செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரையாண்டு விடுமுறைகளின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தார். மேலும், அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு மீண்டும் கல்விச் சுமை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
- Karthikeyan S
- Updated on: Dec 23, 2025
- 19:03 pm IST
PPF : ரூ.3,000 இருந்தால் போதும்.. இந்த திட்டத்தில் முதலீடு செய்து லட்ச கணக்கில் லாபம் பெறலாம்!
Public Provident Fund Scheme Investment Plan | அரசு அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தும் திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி. இந்த நிலையில், இந்த திட்டத்தில் மாதம் ரூ.3,000 முதலீடு செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் லாபம் பெற முடியும்.
- Vinalin Sweety
- Updated on: Dec 19, 2025
- 22:20 pm IST
ரேஷன் கடைகளில் சானிடரி நாப்கின்.. ரூ.4000 கோடி செலவு.. பட்ஜெட்டை காரணம் காட்டி மறுத்த தமிழக அரசு!!
Sanitary napkins in ration shops: பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நாப்கின்களை இலவசமாகவோ, மானிய விலையிலோ வழங்கும் திட்டம் உள்ளதா என RTI மூலம் சரிபார்க்கப்பட்டது.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 17, 2025
- 08:53 am IST
முதலீடும் செய்யனும், பணமும் வேணுமா?.. அப்போ இந்த திட்டம் தான் உங்களுக்கு சரியானதாக இருக்கும்!
Post Office Monthly Income Scheme | தபால் நிலையங்கள் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாத வருமானம் பெற முடியும்.
- Vinalin Sweety
- Updated on: Dec 8, 2025
- 13:07 pm IST
தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம்.. ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
Post Office Monthly Income Scheme | தபால் நிலையங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம். அதில் ரூ.4 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Nov 9, 2025
- 16:21 pm IST
தமிழக்தில் சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Free cancer vaccination: இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் 1 முதல் 14 வயதுடைய பெண்கள் புற்றுநோய் தடுப்பூசி விரைவில் இலவசமாக போடப்பட உள்ளது. பெண்களுக்கு அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Oct 27, 2025
- 10:14 am IST
PPF : வெறும் ரூ.12,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.40 லட்சம் பெறலாம்.. எப்படி?
Public Provident Fund Scheme | அரசு பொதுமக்களின் நலனுக்காக அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் ரூ.12,500 முதலீடு செய்வதன் மூலம் ரூ.40 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Oct 15, 2025
- 15:33 pm IST
PPF, NSC திட்டங்களை விட அதிக வட்டி கிடைக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. எது தெரியுமா?
Post Office Saving Scheme with High Interest Rate | அஞ்சலங்கள் மூலம் பல வகையான செமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், எந்த திட்டத்திற்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Oct 4, 2025
- 14:14 pm IST
Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் வட்டி மாறுது.. மத்திய நிதியமைச்சகம் சொன்ன முக்கிய தகவல்!
Post Office Savings Scheme Interest Rates | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் அந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்ய உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Sep 29, 2025
- 15:25 pm IST