Government Schemes
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மற்றும் பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பணியாளர்களுக்காக இபிஎஃப்ஓ, விவசாயிகளுக்காக பிதரமர் கிஷான் சம்மான் நிதி, மக்களுக்கு மருத்துவ செலவுகளுக்காக ஆயுஷ்மான் இந்தியா திட்டம், மகளிர்களுக்காக உஜ்ஜ்வாலா யோஜனா திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா போன்ற சேமிப்பு திட்டங்கள், மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் என மத்திய மாநில அரசுகள் மக்களுக்கான திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த அரசுத் திட்டங்கள் தொழில், கல்வி, சுகாதாரம், சுகாதாரம் என பல துறைகளில் பலன்களை வழங்கி, அனைவருக்கும் சம வாய்ப்புகளை உண்டாக்குகின்றன. மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற அரசு அலுவலகங்களிலோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாகவோ பதிவு செய்து, அதன் மூலம் பலன் பெறலாம். இந்த அனைத்து அரசுத் திட்டங்களும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வலுவான ஆதாரமாகவும் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றை பயன்படுத்திக் கொளவது வளமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும்.
தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம்.. ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
Post Office Monthly Income Scheme | தபால் நிலையங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம். அதில் ரூ.4 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Nov 9, 2025
- 16:21 pm IST
தமிழக்தில் சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Free cancer vaccination: இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் 1 முதல் 14 வயதுடைய பெண்கள் புற்றுநோய் தடுப்பூசி விரைவில் இலவசமாக போடப்பட உள்ளது. பெண்களுக்கு அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Oct 27, 2025
- 10:14 am IST
PPF : வெறும் ரூ.12,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.40 லட்சம் பெறலாம்.. எப்படி?
Public Provident Fund Scheme | அரசு பொதுமக்களின் நலனுக்காக அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் ரூ.12,500 முதலீடு செய்வதன் மூலம் ரூ.40 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Oct 15, 2025
- 15:33 pm IST
PPF, NSC திட்டங்களை விட அதிக வட்டி கிடைக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. எது தெரியுமா?
Post Office Saving Scheme with High Interest Rate | அஞ்சலங்கள் மூலம் பல வகையான செமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், எந்த திட்டத்திற்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Oct 4, 2025
- 14:14 pm IST
Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் வட்டி மாறுது.. மத்திய நிதியமைச்சகம் சொன்ன முக்கிய தகவல்!
Post Office Savings Scheme Interest Rates | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் அந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்ய உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Sep 29, 2025
- 15:25 pm IST
ஆண்டுக்கு வெறும் ரூ.565 செலுத்தினால் போதும்.. ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறலாம்!
Post Office 10 Lakh Insurance Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Sep 23, 2025
- 15:18 pm IST
Post Office Scheme : வட்டி மட்டுமே ரூ.29,776.. இந்த அஞ்சலக சேமிப்பு திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
Post Office Term Deposit Scheme | தபால் நிலையங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் டெர்ம் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்து ரூ.29,776 வட்டியாக பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Sep 17, 2025
- 19:37 pm IST
ரூ.10 லட்சம் வரை இன்சூரன்ஸ் கிடைக்கும் அஞ்சலக திட்டம்.. இத்தனை சிறப்பு அம்சங்களா?
Gram Suraksha Yojana | பொதுமக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகை திட்டங்களில் ஒன்றுதான் இந்த கிராம் சுரக்ஷா யோஜனா. இதில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
- Vinalin Sweety
- Updated on: Sep 13, 2025
- 17:27 pm IST
PPF : ரூ.12,500 முதலீடு செய்து ரூ.40 லட்சம் பெறலாம்.. அசத்தம் அஞ்சலக பிபிஎஃப்.. முதலீடு செய்வது எப்படி?
Public Provident Fund Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி. இதில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.40 லட்சம் பெறுவது எப்படி என பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Sep 7, 2025
- 20:03 pm IST
மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்க வேண்டுமா?.. அப்போது இந்த திட்டத்துல இப்படி முதலீடு செய்யுங்க!
Post Office Monthly Income Scheme | அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் அசத்தலான திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக மாத வருமான திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.1.1 லட்சம் வரை லாபம் பெறலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Aug 15, 2025
- 15:38 pm IST
Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறதா?.. உண்மை என்ன?
Post Office Savings Schemes | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உண்மையாகவே அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Jul 24, 2025
- 13:07 pm IST
சென்னையில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
Ungaludan Stalin camp Chennai: சென்னையில் இன்று 2025 ஜூலை 23 6 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடக்கின்றன. முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டு அரசு சேவைகளைப் பெறலாம்.
- Sivasankari Bose
- Updated on: Jul 23, 2025
- 06:40 am IST
Tamil Nadu Govt’s Free Laptop Scheme: 20 லட்ச மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. தமிழ்நாடு அரசு டெண்டரில் 3 முக்கிய நிறுவனங்கள்..!
Tamil Nadu Government Budget: தமிழ்நாடு அரசு, 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. Acer, Dell, HP போன்ற மூன்று நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றுள்ளன. லேப்டாப்பில் குறைந்தபட்சம் 8GB RAM, 256GB SSD போன்ற அம்சங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Jul 16, 2025
- 20:58 pm IST
PM Kisan : பிஎம் கிசான் பணம் பெற e KYC கட்டாயம்.. ஆன்லைன் மூலம் சுலபமாக முடிச்சிடலாம்!
PM Kisan 20th Installment | பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 19 தவணைகள் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 20வது தவணை பணம் எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
- Vinalin Sweety
- Updated on: Jul 10, 2025
- 20:23 pm IST
சுயமாக தொழில் தொடங்க வேண்டுமா?.. வெறும் 8% வட்டியில் கடன் வழங்கும் அரசு.. பெண்களுக்கான சிறந்த திட்டம்!
Tamil Nadu Govt Loan Scheme for Minorities | பெரும்பாலான நபர்கள் சுய தொழில் தொடங்க வங்கிகளில் கடன் பெற முயற்சி செய்வர். கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது, அதிக வட்டி உள்ளிட்ட சில பிரட்சனைகளை எதிர்கொள்வர். ஆனால், வெறும் 8 சதவீத வட்டியில் சிறுபான்மையின மக்களுக்கு அரசு சிறு தொழில் செய்வதற்காக கடன் வழங்கி வருகிறது.
- Vinalin Sweety
- Updated on: Jul 4, 2025
- 19:16 pm IST