Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Gowtham Kannan

Gowtham Kannan

Author - Tamil TV9

எம்பிஏ பட்டதாரியான இவர், ஊடகத் துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உதவி ஆசிரியர், நிருபராக பணிபுரிந்துள்ளார். அரசியல், க்ரைம் சார்ந்த செய்திகளை வழங்குவதில் ஆர்வம் உண்டு. சட்டமன்றம், நீதிமன்றம் ஆகியவை சார்ந்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது, டிவி9 தமிழில் சீனியர் சப் எடிட்டராக பணி புரிந்து வருகிறார்.

Read More
அதிவேக வந்தே பாரத் ரயில்…ரீல்ஸ்காக இளைஞர்கள் செய்த விபரீத செயல்…சமூக வலைதளங்களில் கண்டன குரல்!

அதிவேக வந்தே பாரத் ரயில்…ரீல்ஸ்காக இளைஞர்கள் செய்த விபரீத செயல்…சமூக வலைதளங்களில் கண்டன குரல்!

Viral Video : தண்டவாளத்தில் அதிவேகமாக வந்த வந்தே பாரத்தை நிறுத்தி ரீல்ஸ் எடுப்பதற்காக இளைஞர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதங்களில் பரவி வருவதுடன், கண்டன குரலும் எழுந்து வருகிறது .

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு…தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு…சபாநாயகர் மு.அப்பாவு அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு…தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு…சபாநாயகர் மு.அப்பாவு அறிவிப்பு!

Tamil Nadu Legislative Assembly Session : தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் கடந்த 20- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்தக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.

அதிமுகவில் இணைகிறார் தர்மர் எம்.பி…காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்!

அதிமுகவில் இணைகிறார் தர்மர் எம்.பி…காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்!

Dharmar MP: அதிமுக உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் எம். பி. அவரிடம் இருந்து விலகி இன்று மாலை எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளார்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

CM MK Stalin: பகுதி நேர ஆசிரியர்களுக்கு அவர் பணி நிரந்தரம் செய்யப்படும் போது, அவர்களது பணிக் காலத்தின் அடிப்படையில் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

அமைச்சர் நேரு துறையில் ரூ.1000 கோடி ஊழல்?தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமைச்சர் நேரு துறையில் ரூ.1000 கோடி ஊழல்?தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Minister K N Nehru: அமைச்சர் கே . என். நேருவின் துறையில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் மற்றும் லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர் .

சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா…இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது!

சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா…இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது!

Chennai Tholkappiyam Park: சென்னையில் உள்ள தொல்காப்பியப் பூங்கா புதுப்பிக்கப்பட்டு இன்று மீண்டும் திறக்கப்பட்டு முழுவதுமாக பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.. இந்தப் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ளும் நேரம் மற்றும் அதற்கான அடையாள அட்டை பெறுவதற்கான கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் திருமணம்…பத்திரிகை கொடுக்க சென்ற புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்..எமனாக மாறிய வேன்!

அடுத்த வாரம் திருமணம்…பத்திரிகை கொடுக்க சென்ற புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்..எமனாக மாறிய வேன்!

Madurai Crime : மதுரை மாவட்டத்தில் அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த புது மாப்பிள்ளை சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் மீது தனியார் வேன் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் .

“நீலகிரி குயின்” மலை ரயில் நீராவி என்ஜின்…புதுப்பொலிவுடன் சோதனை ஓட்டம்!

“நீலகிரி குயின்” மலை ரயில் நீராவி என்ஜின்…புதுப்பொலிவுடன் சோதனை ஓட்டம்!

Nilagiri Mountain Rail: மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரயிலின் நீராவி என்ஜின் பொலிவு படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டதை அடுத்து, அந்த ரயில் என்ஜினுக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரயில் புறப்படும் நேரம்…தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரயில் புறப்படும் நேரம்…தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Amrit Bharat Train Service: தாம்பரம் - திருவனந்தபுரம் இடையேயான அம்ரித் பாரத் ரயில் சேவைக்கான நேர அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த நேரத்தின் அடிப்படையில் பொது மக்கள் இந்த அம்ரித் பாரத் ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிடலாம்.

மகாபலிபுரம்-கொடைக்கானலில் விரைவில் ரோப் கார் சேவை…சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பலே திட்டம்!

மகாபலிபுரம்-கொடைக்கானலில் விரைவில் ரோப் கார் சேவை…சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பலே திட்டம்!

Rope Car Service: தமிழகத்தில் மகாபலிபுரம், கொடைக்கானல், உதகை ஆகிய 3 இடங்களில் விரைவில் ரோப் கார் சேவை கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைகளில் சில தளர்வுகள்…என்ன அது…வீரர்கள் மகிழ்ச்சி!

ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைகளில் சில தளர்வுகள்…என்ன அது…வீரர்கள் மகிழ்ச்சி!

Jallikattu Competitions: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதில் உள்ள சில விதிகளில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இது, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துபவர்கள் மற்றும் மாடு பிடி விீரர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அது என்ன தளர்வுகள் என்பதை பார்க்கலாம்.

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்…தயார் நிலையில் பிரம்மாண்ட மேடை…கழுகு பார்வையில் 5 ஆயிரம் போலீசார்!

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்…தயார் நிலையில் பிரம்மாண்ட மேடை…கழுகு பார்வையில் 5 ஆயிரம் போலீசார்!

Madurantakam NDA Alliance Meeting: மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டத்துக்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி எஸ்பிஜி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதுடன், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.