கார்த்திகை தீபத் திருவிழா… தயாராகும் திருவண்ணாமலை… என்னென்ன ஏற்பாடுகள்?
tiruvannamalai karthigai deepam திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நாளை நடைபெற உள்ள நிலையில், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 15ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- Gowtham Kannan
- Updated on: Dec 2, 2025
- 1:28 pm IST
அதிவேக ஆம்புலன்ஸ்… குறுக்கே வந்த யானை.. கேரளாவில் திக் திக் சம்பவம்!
Kerala elephant viral video கேரளாவில் நோயாளியுடன் அதி வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸை காட்டு யானை ஒன்று வழி மறித்து ஆக்ரோஷமாக தாக்க முயன்றது. இதில், ஆம்புலன்ஸின் ஓட்டுநர் சமயோசிதமாக செயல்பட்டு யானையை காட்டுக்குள் விரட்டினார். இதனால், நோயாளி உள்பட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
- Gowtham Kannan
- Updated on: Dec 2, 2025
- 12:12 pm IST