AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
விமான சேவைகள் பாதிப்பு - திருச்சியில் பயணிகள் அவதி

விமான சேவைகள் பாதிப்பு – திருச்சியில் பயணிகள் அவதி

Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Mar 2026 22:50 PM IST

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளின் வான்வழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், சர்வதேச விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலும் எதிரொலித்துள்ளது. வளைகுடா நாடுகளுக்கு செல்ல வேண்டிய மற்றும் அங்கிருந்து வர வேண்டிய பல விமானங்கள் தாமதமாகவோ அல்லது ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளின் வான்வழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், சர்வதேச விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலும் எதிரொலித்துள்ளது. வளைகுடா நாடுகளுக்கு செல்ல வேண்டிய மற்றும் அங்கிருந்து வர வேண்டிய பல விமானங்கள் தாமதமாகவோ அல்லது ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us