AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Karthikeyan S

Karthikeyan S

Senior Sub-Editor

karthikeyan.sennakrishnan@tv9.com

பல்வேறு ஊடகங்களில் 7 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். சினிமா செய்திகள், சினிமா விமர்சனங்கள், விளையாட்டு செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம்.சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது டிவி 9 தமிழ் இணையத்தில் சீனியர் சப்-எடிட்டராக பணியாற்றுகிறேன்.

Read More
CSK vs MI – வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய எம்.எஸ்.தோனி

CSK vs MI – வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய எம்.எஸ்.தோனி

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டனர்.அப்போது சிஎஸ்கேவின் தல தோனி மும்பை வீரர்களுடன் உரையாடிய சம்பவம் ஹைலைட்டாக அமைந்தது.

வால்பாறை பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பதிவு

வால்பாறை பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பதிவு

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டது. இடியுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மதியம் தொடங்கிய மழை, இடியுடன் பெய்தது. சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பதிவாகியுள்ளது. இதனால் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் வெள்ளை பனிபோல் காணப்பட்டன.

தூத்துக்குடியில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 504 விளக்கு பூஜை

தூத்துக்குடியில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 504 விளக்கு பூஜை

தூத்துக்குடி மாவட்டத்தில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு 504 மா விளக்கு பூஜை நடைபெற்றது. அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் கோவிலில்ஆலயத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சித்திரை பௌர்ணமி நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த மா விளக்கு பூஜையில், பெண்கள் மாவால் செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றி, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். குடும்ப நலன், வளம், ஆரோக்கியம் ஆகியவற்றுக்காக அவர்கள் பக்தியுடன் பிரார்த்தனை செய்தனர்.

இபிஎஃப்ஓ ஓய்வூதியம் ரூ1,000லிருந்து ரூ.7,500 ஆக உயரும் வாய்ப்பு? யாருக்கு நன்மை?

இபிஎஃப்ஓ ஓய்வூதியம் ரூ1,000லிருந்து ரூ.7,500 ஆக உயரும் வாய்ப்பு? யாருக்கு நன்மை?

EPFO Big Update : ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ. 1,000 மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் பணியாளர் ஓய்வூதிய திட்டம் - 95 ன் படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயரத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரானில் போர் சூழல் – நேரடி தகவல்களுடன் செய்தியாளர் சுமைரா கான்

ஈரானில் போர் சூழல் – நேரடி தகவல்களுடன் செய்தியாளர் சுமைரா கான்

TV9 Bharatvarsh Reporter Sumaira Khan In Iran : ஈரானில் ஏற்பட்ட போர் சேதங்கள் குறித்துச் செய்தி சேகரிக்க, தெஹ்ரானை அடைந்த முதல் இந்தியத் தொலைக்காட்சி சேனல் டிவி9 ஆகும். டிவி9 பாரத்வர்ஷ் செய்தியாளர் சுமைரா கான் தெஹ்ரானை அடைந்துள்ளார். தெஹ்ரானில் உள்ள சுதந்திரச் சதுக்கம்'  அருகே இருந்து, தற்போதைய நிலவரம் குறித்து சுமைரா கான் செய்தி வெளியிட்டார்.

பர்த் டே ஸ்பெஷெல் – வெளியான அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டைட்டில் டீசர்

பர்த் டே ஸ்பெஷெல் – வெளியான அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டைட்டில் டீசர்

நடிகர் அஜித் குமார் தற்போது அஜித்குமார் ரேசிங் என்ற நிறுவனத்தை தொடங்கி தீவிரமாக கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது அவரது அணி வெற்றிகளையும் குவிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவரது ரேசிங் பயணத்தை ரசிகர்களுக்காக டாக்குமென்ட்ரி படமாக உருவாகியுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

பரோட்டா ரூ.25 ஆக உயர்வு, பிரியாணி விலை? கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்கள் அறிவிப்பு

பரோட்டா ரூ.25 ஆக உயர்வு, பிரியாணி விலை? கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்கள் அறிவிப்பு

Commercial LPG Price Hike : வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் ஒரு சில ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  சென்னையில் சில உணவகங்களில் பிரியாணி விலையில் ரூ.10 உயர்வு, பரோட்டா ரூ.5 அதிகரிப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இன்வர்டர் ஏசி vs கன்வர்டெபிள் ஏசி: எது மின் செலவை குறைக்கும்? எது சிறந்த குளிர்ச்சி தரும்?

இன்வர்டர் ஏசி vs கன்வர்டெபிள் ஏசி: எது மின் செலவை குறைக்கும்? எது சிறந்த குளிர்ச்சி தரும்?

Inverter AC vs Convertible AC : மார்கெட்டில் கிடைக்கும் பல்வேறு மாடல்கள் காரணமாக, சரியான ஏசியை தேர்வு செய்வது மக்களுக்கு சற்று குழப்பமாக இருக்கும். குறிப்பாக இன்வர்டர் ஏசி மற்றும் கன்வர்டெபிள் ஏசி ஆகியவற்றில் எது சிறந்தது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்

ஆண்ட்ராய்டு போன்களில் Face Unlock முறையில் பாதுகாப்பு குறைபாடு? –  பயனர்களுக்கு பெரிய ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஆண்ட்ராய்டு போன்களில் Face Unlock முறையில் பாதுகாப்பு குறைபாடு? – பயனர்களுக்கு பெரிய ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Android Face ID Risk : சமீபத்திய ஆய்வில் இந்த வசதி பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் ஃபேஸ் அன்லாக் வசதி பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ் அன்லாக் வசதியை ஒரு போட்டோ மூலம் எளிதாக போனை அன்லாக் செய்ய முடிகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் விலை உயர்வு – சாலையோர உணவகங்களுக்கு கடும் பாதிப்பு?

வணிக சிலிண்டர் விலை உயர்வு – சாலையோர உணவகங்களுக்கு கடும் பாதிப்பு?

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக மே 1, 2026 அன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.933 விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் சாலையோர உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பழனி முருகன் கோவிலில் கூடாரம் சரிந்து விழுந்து விபத்து – பக்தர்கள் காயம்

பழனி முருகன் கோவிலில் கூடாரம் சரிந்து விழுந்து விபத்து – பக்தர்கள் காயம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில், திடீர் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு கூடாரம் சரிந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் போது, கோவிலில் இருந்த பக்தர்கள் மீது அந்த கூடாரம் விழுந்ததால் பலர் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

எங்கள் வலிமையை யாராலும் உடைக்க முடியாது – ஆதவ் அர்ஜுனா உறுதி

எங்கள் வலிமையை யாராலும் உடைக்க முடியாது – ஆதவ் அர்ஜுனா உறுதி

தவெக தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை சந்தித்து சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை அன்று எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து அறிவுறுத்தினார். இந்த நிலையில் இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, திமுக செய்யக்கூடிய சதி குறித்து அறிந்து வைத்திருக்கிறோம், காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்ல எங்கள் தலைவர் அறிவுறுத்தியிருக்கிறார் என்று பேசினார்.