Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Karthikeyan S

Karthikeyan S

Senior Sub-Editor

karthikeyan.sennakrishnan@tv9.com

பல்வேறு ஊடகங்களில் 7 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். சினிமா செய்திகள், சினிமா விமர்சனங்கள், விளையாட்டு செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம்.சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது டிவி 9 தமிழ் இணையத்தில் சீனியர் சப்-எடிட்டராக பணியாற்றுகிறேன்.

Read More
மோரில் கறிவேப்பிலை கலந்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரிய தகவல்

மோரில் கறிவேப்பிலை கலந்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரிய தகவல்

Diabetes Health Tips: கறிவேப்பிலையுடன் மோர் கலந்து குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. இதற்காக, ஒரு கிளாஸ் மோரில் 10 முதல் 15 கறிவேப்பிலைகளை கலந்து. பின்னர் அதை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது நேரடியாகக் குடிப்பதன் மூலமோ அதன் நன்மைகளைப் பெறலாம்.

மிரட்டல் பந்து வீச்சு – தென்னாப்பிரிக்காவை எளிதாக சுருட்டிய இந்தியா – 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மிரட்டல் பந்து வீச்சு – தென்னாப்பிரிக்காவை எளிதாக சுருட்டிய இந்தியா – 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

IndvsSA: 3வது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

கட்டுப்பாடற்ற கூட்டத்தை வைத்து எதுவும் சாதிக்க முடியாது – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

கட்டுப்பாடற்ற கூட்டத்தை வைத்து எதுவும் சாதிக்க முடியாது – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

Udhayanidhi Stalin: திருவண்ணாமலையில் டிசம்பர் 14, 2025 அன்று திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

U19AsiaCup : 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா – ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி – என்ன நடந்தது?

U19AsiaCup : 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா – ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி – என்ன நடந்தது?

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்கள் எடுத்தது, இந்த நிலையில் பாகிஸ்தானின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி படுதோல்வி அடைந்தது.

ரீரிலீஸில் படையப்பா வசூல் சாதனை

ரீரிலீஸில் படையப்பா வசூல் சாதனை

இந்தப் படம் வெளியான 2 நாட்களில் ரூ. 8.35 கோடி வசூலித்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் திடீரென துப்பாக்கி சூடு – 10 பேர் பலி… பலர் படுகாயம்

ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் திடீரென துப்பாக்கி சூடு – 10 பேர் பலி… பலர் படுகாயம்

Australia Shooting Horror: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி பீச் (Bondi Beach) பகுதியில் நடைபெற்ற ஹனுக்கா விழா நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Year Ender 2025 – இனி ஆதார் கார்டு தேவையில்லை – புதிய ஆதார் ஆப்பில் என்ன ஸ்பெஷல்?

Year Ender 2025 – இனி ஆதார் கார்டு தேவையில்லை – புதிய ஆதார் ஆப்பில் என்ன ஸ்பெஷல்?

New Aadhaar App: இந்த 2025 ஆம் ஆண்டின் மிக முக்கிய அறிவிப்பாக ஆதார் பயன்பாடுகளை பாதுகாக்க புதிய ஆதார் ஆப்பை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனால், அடையாள சரிபார்ப்புக்காக இனி ஆதார் கார்டின் ஒரிஜினல் அல்லது லேமினேஷன் செய்யப்பட்ட நகல் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை

பள்ளியில் மயங்கி விழுந்த 10 ஆம் வகுப்பு மாணவி… சில நொடிகளில் பிரிந்த உயிர் – வைரலாகும் வீடியோ

பள்ளியில் மயங்கி விழுந்த 10 ஆம் வகுப்பு மாணவி… சில நொடிகளில் பிரிந்த உயிர் – வைரலாகும் வீடியோ

Tragic Incident at School: ஆந்திரா மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது மாணவி ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.

அஜித்துடன் செல்ஃபி எடுத்த ஸ்ரீலீலா

அஜித்துடன் செல்ஃபி எடுத்த ஸ்ரீலீலா

மலேசியாவில் நடிகர் அஜித் குமாரை ஸ்ரீலீலா சந்தித்தார்.

Year Ender 2025: ஒரே ஆண்டில் 4 முறை குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம் – கடன்தாரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

Year Ender 2025: ஒரே ஆண்டில் 4 முறை குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம் – கடன்தாரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

Repo Rate: இந்த 2025 ஆம் ஆண்டில் ஏற்கனவே நான்கு முறை வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான வீட்டு கடன்கள் வெளிப்புற வட்டி அளவுகோல்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், வங்கிகள் விரைவில் இந்த வட்டி குறைப்பை தங்கள் கடன் வட்டிகளில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் – மக்கள் உண்ணாவிரத போராட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் – மக்கள் உண்ணாவிரத போராட்டம்

Thiruparankundram Protest: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பரங்குன்றம் மக்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியது. இதனையடுத்து டிசம்பர் 13, 2025 அன்று சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தை திருப்பரங்குன்ற மக்கள் தொடங்கியுள்ளனர்.

திருவண்ணாமலையில் இன்றுடன் நிறைவடையும் மகா தீபம் – அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலையில் இன்றுடன் நிறைவடையும் மகா தீபம் – அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Karthigai Deepam : திருவண்ணாமலைில் டிசம்பர் 3, 2025 அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் மலை உச்சியில் காட்சி அளிக்கும்.   11வது நாளான டிசம்பர் 13, 2025 இன்றுடன் மகாதீபம் நிறைவு பெறுகிறது. இதனை காண பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.