பல்வேறு ஊடகங்களில் 7 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். சினிமா செய்திகள், சினிமா விமர்சனங்கள், விளையாட்டு செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம்.சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது டிவி 9 தமிழ் இணையத்தில் சீனியர் சப்-எடிட்டராக பணியாற்றுகிறேன்.
இன்று வெளியாகிறது தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை – பரபரப்பு தகவல்
முதல்வராக பொறுப்பேற்றபோதே தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக அரசின் நிதி நிலை குறித்து ஜூன் 16, 2026 இன்று நிதி நிலை அறிக்கை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- Karthikeyan S
- Updated on: Jun 16, 2026
- 1:15 pm IST
ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி – முதல்வர் விஜய் அறிவிப்பு
CM Joseph Vijay : முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு, குறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Jun 16, 2026
- 12:42 pm IST
இது விஜய் மாடல் அரசு… வரலாற்றை விரல் நுனியில் வைத்திருக்கிறார்… – சபாநாயகர் பேச்சு
சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற ஜூன் 18, 2026 அன்று நடைபெறவுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த பயிற்சி முகாமை முதல்வர் விஜய் ஜூன் 16, 2026 இன்று குத்து விளக்கை ஏற்றி வைத்து துவங்கி வைத்தார்.
- Karthikeyan S
- Updated on: Jun 16, 2026
- 11:15 am IST
தீயை அணைக்க உதவிய இளைஞர்கள் – திடீரென சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் படுகாயம் – காஞ்சிபுரம் அருகே சோகம்
காஞ்சிபுரம் அருகே ஜூன் 16, 2026 புதிதாக கட்டி வந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது கீழ் வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்திருக்கிறது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
- Karthikeyan S
- Updated on: Jun 16, 2026
- 10:11 am IST
காலி மது பாட்டில்களை திரும்பப் பெற தானியங்கி இயந்திரம் – சோதனை முறையில் அறிமுகம்
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தால் தங்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதற்கு தானியங்கி முறையில் இயங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- Karthikeyan S
- Updated on: Jun 16, 2026
- 8:38 am IST
பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக் குடியரசின் உயரிய தேசிய விருது – மேலும் ஒரு கௌரவம்!
PM Modi : ஸ்லோவாக்கியாவுக்கான பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு மற்றொரு அரிய கௌரவம் கிடைத்தது. ஸ்லோவாக் குடியரசின் உயரிய தேசிய விருதான 'தி ஆர்டர் ஆஃப் தி வைட் டபுள் கிராஸ் என்ற உயரிய விருதை ஸ்லோவாக் அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
- Karthikeyan S
- Updated on: Jun 16, 2026
- 9:04 am IST
தமிழ்நாட்டில் எம்எல்ஏகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் – தொடங்கி வைக்கும் முதல்வர்
தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் வருகிற ஜூன் 18, 2026 அன்று முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவருக்கிறது. இந்த நிலையில் சட்டமன்றத்தில் நடந்துகொள்ளும் முறை குறித்து எம்எல்ஏகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு வகுப்புகளை முதல்வர் விஜய் இன்று துவங்கி வைக்கிறார்.
- Karthikeyan S
- Updated on: Jun 16, 2026
- 7:43 am IST
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்
Heavy Rain Alert : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் ஜூன் 16, 2026 இன்று தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Jun 16, 2026
- 6:31 am IST
தஞ்சை விமான நிலையத்திற்கு ஒப்புதல் – டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட தகவல்
திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள தகவலில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசால் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட 55 ஏக்கர் நிலத்தில் தஞ்சாவூர் விமான நிலைய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Jun 14, 2026
- 9:51 pm IST
தொடரும் ஆணவப் படுகொலைகள் – தவெக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை
கே.என்.பாஷா ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று ஆணவ படுகொலைகளை தடுக்க சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என தவெக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றிட வேண்டும் என ஒன்றிய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Jun 14, 2026
- 7:48 pm IST
முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு – நாளை விசாரணை – வெளியான தகவல்
முதல்வர் விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து வழக்கு வருகிற ஜூன் 15, 2026 நாளை விசாரணைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 20, 2026 அன்று விசாரணை நடைபெற்றவுள்ள நிலையில், அடுத்த கட்ட விசாரணை ஜூன் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- Karthikeyan S
- Updated on: Jun 14, 2026
- 7:26 pm IST
பள்ளிகளில் சாதிக் கயிறு – அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிகளில் மாணவர்கள் சாதிக் கயிறு அணிவதை அனுமதிக்க முடியாது. நானே குங்குமம், விபூதியுடன் பள்ளிக்கு சென்றிருக்கிறேன். ஜாதி, கயிறு விவகாரத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும் என்றார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Jun 14, 2026
- 5:30 pm IST