பல்வேறு ஊடகங்களில் 7 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். சினிமா செய்திகள், சினிமா விமர்சனங்கள், விளையாட்டு செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம்.சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது டிவி 9 தமிழ் இணையத்தில் சீனியர் சப்-எடிட்டராக பணியாற்றுகிறேன்.
கடவுளுக்கு முடி காணிக்கை செலுத்துவதன் பின்னணி என்ன தெரியுமா? இந்து புராணம் சொல்வது என்ன?
Hindu ritual beliefs : பலர் தங்கள் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறும்போது கடவுளுக்கு முடி காணிக்கை செலுத்துகிறார்கள். இந்த பாரம்பரியம் திருப்பதி வெங்கடாசலபதிக்கு நீலாதேவி முடி காணிக்கை செலுத்திய கதையிலிருந்து உருவானது என டாக்டர் பசவராஜ் சொல்கிறார். அதுகுறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Oct 31, 2025
- 9:57 pm IST
காணாமல் போன இளம் பெண் – காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – திருச்சி அருகே பரபரப்பு
Trichy woman murder mystery : திருச்சி அருகே வேலை தேடி சென்ற இளம் பெண் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Karthikeyan S
- Updated on: Oct 31, 2025
- 8:59 pm IST
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Sengottaiyan : கடந்த அக்டோபர் 31, 2025 அன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்வில் அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஒன்றாக கலந்துகொண்டார். இந்த நிலையில் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எட்ப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
- Karthikeyan S
- Updated on: Oct 31, 2025
- 8:13 pm IST
கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 பெண்களின் சடலங்கள் – சென்னை அருகே பரபரப்பு
Chennai beach tragedy : சென்னை எண்ணூரில், அக்டோபர் 31, 2025 அன்று ஒரே நேரத்தில் பெண்கள் 4 பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியதால் கடற்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் நான்கு பேரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Karthikeyan S
- Updated on: Oct 31, 2025
- 6:25 pm IST
ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோனி தொடர்ந்த வழக்கு…. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி
Dhoni defamation case : கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேடு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
- Karthikeyan S
- Updated on: Oct 31, 2025
- 5:07 pm IST
உங்கள் போனுக்கு ஸ்கிரீன் புரொடக்டர் வாங்க போறீங்களா? எது சிறந்தது?
Smartphone protection tips : உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், நீங்கள் ஸ்கிரீன் புரொடக்டர் பயன்படுத்துகிறீர்கள் என்றால், எது வலிமையானது என்பதை அறிந்து கொள்வது முக்கியம். இந்த ஸ்கிரீன் புரொடக்டர்களில் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு எது சிறந்தது என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Oct 31, 2025
- 4:07 pm IST
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – என்ன காரணம் தெரியுமா?
School holiday : மோன்தா புயல் காரணமாக கடந்த அக்டோபர் 28, 2025 அன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதனை ஈடு செய்ய நவம்பர் 1, 2025 அன்று பள்ளிகள் செயல்படும் என கூறப்பட்ட நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- Karthikeyan S
- Updated on: Oct 31, 2025
- 3:02 pm IST
வீட்டை உப்பு நீரால் துடைப்பதால் இவ்வளவு நன்மைகளா? வாஸ்து நிபுணர் சொல்வது என்ன?
Vastu Tips : உப்பு நீரில் வீட்டை சுத்தப்படுத்துவது எதிர்மறை சக்தியை நீக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என பிரபல ஜோதிடரும் வாஸ்து நிபுணருமான பசவராஜ் தெரிவிக்கிறார். உப்பு நீரில் வீட்டை சுத்தப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Oct 30, 2025
- 10:31 pm IST
இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம் – யார் இவர்?
Justice Surya Kant appointed CJI : இந்தியாவின் புதிய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் வருகிற நவம்பர் 24, 2025 அன்று பதவியேற்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பரிமாணம் செய்து வைக்கவிருக்கிறார். அவரது பின்புலம் குறித்து விவரமாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Oct 30, 2025
- 9:55 pm IST
புதுச்சேரி காண்ட்ராக்டர் கொலை வழக்கு – திருமணத்தை மீறிய உறவு காரணமா? வெளியான பரபரப்பு தகவல்
Puducherry contractor murder case : சென்னை அசோக் நகர் பகுதியில் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைக்கான காரணம் திருமணத்திற்கு மீறிய உறவு என போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது.
- Karthikeyan S
- Updated on: Oct 30, 2025
- 8:43 pm IST
மும்பையில் 17 குழந்தைகளை கடத்திய நபர் – என்கவுண்டர் செய்த போலீஸ் – பரபரப்பு சம்பவம்
Mumbai hostage crisis ends: மும்பையில் தன்னை திரைப்பட இயக்குநர் என்ற கூறிக்கொண்ட நபர், ஆடிசனுக்காக வந்த 17 குழந்தைகளை கடத்தி வைத்து மிரட்டியதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் குழந்தைகளை மீட்ட நிலையில், கடத்திய நபரை என்கவுண்டர் செய்தனர்
- Karthikeyan S
- Updated on: Oct 30, 2025
- 7:22 pm IST
உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம் – சென்னையில் நாய், பூனை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
Pet license rule : சென்னையில் உரிய லைசென்ஸ் இன்றி செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வரவிருக்கிறது. மேலும் கழுத்து பட்டை இன்றி பொது இடங்களுக்கு நாய்களை அழைத்து வரும் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Karthikeyan S
- Updated on: Oct 30, 2025
- 6:10 pm IST
 
 
										
									 
										
									 
										
									 
										
									 
										
									 
										
									 
										
									 
										
									 
										
									 
										
									 
										
									 
										
									 
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                    