திமுக கூட்டணியிலிருந்து விலகியது ஏன்..? தவாக தலைவர் வேல்முருகன் ஓபன்!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியதாவது,"கொள்கை ரீதியான முரண்பாடுகள் காரணமாக, எனது கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகி, தனித்துப் போட்டியிடவுள்ளது. திமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் மிரட்டியும், ஆசை காட்டியும் எங்கள் கட்சியின் வேட்பாளர்களையும் உறுப்பினர்களையும் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டனர். சமூக ரீதியான பதற்றங்களைத் தூண்டக்கூடிய வகையில் தொகுதி ஒதுக்கீடுகளைத் திணிப்பதன் மூலம், எங்கள் கட்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே மோதல்களை உருவாக்க திமுக திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கக்கூடும். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தங்கள் கட்சித் தலைவர்களை முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியதாவது,”கொள்கை ரீதியான முரண்பாடுகள் காரணமாக, எனது கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகி, தனித்துப் போட்டியிடவுள்ளது. திமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் மிரட்டியும், ஆசை காட்டியும் எங்கள் கட்சியின் வேட்பாளர்களையும் உறுப்பினர்களையும் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டனர். சமூக ரீதியான பதற்றங்களைத் தூண்டக்கூடிய வகையில் தொகுதி ஒதுக்கீடுகளைத் திணிப்பதன் மூலம், எங்கள் கட்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே மோதல்களை உருவாக்க திமுக திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கக்கூடும். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தங்கள் கட்சித் தலைவர்களை முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் தபால் ஓட்டுகளை பதிவு செய்த அரசு ஊழியர்கள்
திருவெரும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர பிரச்சாரம்
தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்.. தொகுதி மறுவரையறை குறித்து கனிமொழி!
திமுக கூட்டணியிலிருந்து விலகியது ஏன்..? தவாக வேல்முருகன் ஓபன்!
