AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்.

Read More

தமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பில்லை… உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

Tamil Nadu By Elections Announced : தமிழகத்தில் முன்னாள் எம்எல்ஏக்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகள் முடிவுடையும் வ ரை இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது .

மின்சார வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. 20 ஆயிரம் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்.. அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார்!

Minister CTR Nirmal Kumar Electricity Announced : தமிழகத்தில் 20 ஆயிரம் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சட்டப் பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் வெளியிட்டார். அதனை விரிவாக பார்க்கலாம்.

மும்முனை போட்டிக்கு நடுவே புது கணக்கு.. தமிழக இடைத்தேர்தலில் உருவாகும் புதிய கூட்டணி? ஒரணியில் கரம் கோர்க்கும் முக்கிய தலைவர்கள்!

TN Assembly By Election New Alliance Contesting : தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் சீமான், கிருஷ்ணசாமி, வேல்முருகன் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டு போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

தமிழக இடைத்தேர்தல் தாமதம் ஏன்? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

Tamil Nadu By Election: தமிழக இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் அவர் அளித்த விளக்கத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் குறி வைத்த மாதம் எது.. முழு விவரம் உள்ளே!

5 Constituencies By Election : தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் ஆகஸ்ட் மாதம் இடைத் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான தேதி அடுத்த மாதம் ஜூலை மாதம் இறுதியில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

5 தொகுதி இடைத்தேர்தல்.. தேர்தல் அலுவலர்கள் நியமனம்.. விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு!

CEO Archana Patnaik: தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயக் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து முழு விவரம் இந்தப் பதிவில்.

வேட்பாளர்களே அலர்ட்.. ஜூன் 3-க்குள் தேர்தல் செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும்.. கெடு விதித்த தேர்தல் ஆணையம்!

Candidates Election Expenditure Accounts : சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவின கணக்கு விவரங்களை ஜூன் 3- ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸில் வெடித்தது அடுத்த சர்ச்சை.. வேட்பாளர்கள் தேர்வில் பெரிய முறைகேடு.. ஜோதிமணி எம்.பி. அதிரடி குற்றச்சாட்டு!

Congress MP Jyothimani: தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நிகழ்ந்துள்ளதாக ஜோதிமணி எம்பி மாபெரும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடியாது.. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!

Premalatha Vijayakanth : தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மை நிருபிக்கும் போது, அந்த அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என்று தே. மு. தி. க. பொதுச் செயலாளரும், விருத்தாசலம் தொகுதி எம். எல். ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை சபாநாயகர் தேர்தல்.. தவெக சார்பில் ஜே.சி.டி.பிரபாகரை களமிறக்கிய முதல்வர் விஜய்!!

நாளை (மே 12) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், அவர் முறைப்படி சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். எதிர்க்கட்சி சார்பில் வேறு ஒருவரை சபாநாயகராக முன்மொழிந்தால் குரல் வாக்கெடுப்பு நடைபெறும். இல்லையென்றால் ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.

விஜய் அரசின் முதல் சட்டப்பேரவை கூடுகிறது.. இன்று எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு!

மற்ற அனைத்து உறுப்பினர்களும் அகர வரிசைப்படி அழைக்கப்படுவார்கள். உறுப்பினர்கள் தங்கள் வெற்றிச் சான்றிதழைப் பேரவை முதன்மைச் செயலாளரிடம் சமர்ப்பித்து, உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். பின்னர் பதிவேட்டில் கையெழுத்திட்டுப் பதவியேற்பு நிகழ்வை நிறைவு செய்வார்கள். இந்த 17-வது சட்டப்பேரவையில் மொத்தம் 22 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.

தவெகவுக்கு 36 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு?.. மீண்டும் கட்சியில் பிளவு? இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி!!

தேர்தலுக்கு முன்புதான் தவெக உடன் கூட்டணி அமைக்கவில்லை, தேர்தலில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரசுக்கு முன்னதாகவே விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருடன் அதிமுகவும் சேர்ந்து புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கலாம். கட்சி பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி அதனை செய்ய தவறிவிட்டார் என்று கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தின் இளம் வயது முதல்வர்… ஜோசப் விஜய் எந்த இடத்தில் உள்ளார் தெரியுமா?

Tamil Nadu Youngest Chief Ministers: தமிழகத்தில் 1969- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 18 முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் யார் இளம் வயதில் முதல் அமைச்சராக பதவி ஏற்றனர் என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

பெரும்பான்மையை நிரூபித்தல் என்றால் என்ன? சட்டமன்றத்தில் அது எப்படி நடக்கும்?

ஆளுநர் மாளிகையில் கையெழுத்திட்ட கடிதங்களை வழங்குவது மட்டும் பெரும்பான்மையாகக் கருதப்படாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஒரு அரசாங்கத்தின் பலம் சட்டமன்றத்தின் தளத்தில் தான் (Floor of the House) நிரூபிக்கப்பட வேண்டும். இதையே 'தரைச் சோதனை' அல்லது 'நம்பிக்கை வாக்கெடுப்பு' என்கிறோம்.

இபிஎஸ் பதவி விலக எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. அதிமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. நள்ளிரவில் பரபரப்பு!!

புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று காலை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர்.