திருப்பரங்குன்றத்தில் கூட்டநெரிசல் – பெண்கள், குழந்தைகள் மயக்கம் – பரபரப்பு தகவல்
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வைகாசி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக 87 பக்தர்கள் மயக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு கோவில் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது.
மாதிரி புகைப்படம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வைகாசி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் 87 பக்தர்கள் மயக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு கோவில் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது. இருவர் அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Follow Us