பல ஆண்டுகளாக உள்ளூர் செய்தி சேகரிப்பில் அனுபவம் பெற்றவர். அரசியல், சமூக பிரச்சினைகள், மக்கள் நலன், குற்றச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் தரமான முறையில் வழங்குவதில் திறமை பெற்றுள்ளார். மாவட்ட செய்திகளை வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் வழங்கும் திறன் கொண்டவர். டிஜிட்டல் மற்றும் வீடியோ செய்தி தயாரிப்பிலும் அனுபவம் பெற்றுள்ளார். துல்லியமான மற்றும் விரைவான செய்தி வழங்கலில் கவனம் செலுத்துகிறார்.
சென்னை ஐபிஎல் மேட்ச் பார்த்தபோது நேர்ந்த கோர விபத்து: பால்கனி இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி!
Chennai Ramapuram Accident: சென்னை ராமாபுரத்தில் உள்ள எல்&டி நிறுவன ஊழியர்களின் தற்காலிக குடியிருப்பில், நள்ளிரவில் அதிகப்படியான தொழிலாளர்கள் பால்கனியில் திரண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் பார்த்தபோது பாரம் தாங்காமல் இரும்பு பால்கனி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 52 வயது தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- Baskar P
- Updated on: Jun 1, 2026
- 12:15 pm IST
சென்னை: தலைமைச் செயலகத்தில் புதிய கட்டுப்பாடுகள்: இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்!
Secretariat Biometric Attendance: சென்னை தலைமைச் செயலகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வரும் சூழலில், இன்று முதல் மனிதவள மேலாண்மைத் துறையில் பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகார வருகைப்பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை பணிபுரியும் ஊழியர்களின் வருகையைத் துல்லியமாகக் கண்காணிக்க இந்த அதிநவீன தொடுதிரை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
- Baskar P
- Updated on: Jun 1, 2026
- 11:35 am IST