மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.. நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை!
சேலத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்து வந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
koopp
சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த கோபிகா என்ற மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)
Follow Us