AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Crime

Crime

 

பல்வேறு உலக நாடுகளில் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் ரீதியான துன்புறுத்தல் போன்ற கொடூர செயல்கள் அரங்கேறி வருகிறது. நம் இந்தியாவில் நாள்தோறும் குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, கொலை செய்துவது, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் செயல்கள் நின்ற பாடில்லை. எனவே, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை எனவிம் சமூக ஆர்வலர்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

Read More

சிரித்துப் பேசி சீரழித்த வீட்டு உரிமையாளர்: கதறிய மாணவி… சிக்கிய மர வியாபாரி!

Coimbatore Case: கோவையில் 11-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட மர வியாபாரி ரவிக்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நடன வீடியோக்கள் மூலம் மாணவியிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, வீட்டில் யாரும் இல்லாதபோது அத்துமீறியுள்ளார். மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரவிக்குமாரைச் சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு.. மேலும் இருவர் கைது.. போலீஸ் அதிரடி நடவடிக்கை!

Another Two Arrested In Nanguneri Double Murder Case | திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் – கழுத்தை அறுத்து கொன்ற கணவன்; தர்மபுரியில் அதிர்ச்சி

Dharmapuri murder: தர்மபுரி மாவட்டத்தில் மனைவியை கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை பூ மார்க்கெட் தொழிலாளி பாக்கியராஜ் குற்றவாளி என போலீசார் தெரிவித்தனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் காரணமாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்திற்குப் பிறகு பாக்கியராஜ் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம்.. 7 பேர் கைது.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜானின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை துதர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களையும் பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்தனர்.

சிசிடிவியில் சிக்குவார்களா கொள்ளையர்கள்? வியாபாரிடம் 3 கிலோ தங்கம் வழிபறி

Daylight Robbery of 3 Kg Gold: விழுப்புரத்தில் பட்டப்பகலில் மொத்த தங்க நகை வியாபாரியான ராஜமாணிக்கம் மீது கத்திமுனையில் மிரட்டி கொள்ளை நடைபெற்றுள்ளது. சென்னைக்கு 3 கிலோ தங்க நகைகளை கொண்டு செல்லும் வழியில் முகமூடி அணிந்த கும்பல் அவரை பின்தொடர்ந்து வழிமறித்ததாக கூறப்படுகிறது.

பெயிண்ட் தெளித்ததால் பேரனுக்கு கொதிநீர் ஊற்றிய பாட்டி – நாக்பூரில் அதிர்ச்சி

Nagpur Boiling Water Attack on Child: நாக்பூரில் நான்கு வயது சிறுவன் மீது கொதிநீர் ஊற்றியதாக அவரது பாட்டி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெயிண்ட் தெளித்ததைத் தொடர்ந்து ஆத்திரத்தில் இந்த செயல் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 2026 மார்ச் 3ஆம் தேதி கோராடி பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவக் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறல்.. திமுக கவுன்சிலர் மீது பாய்ந்த நடவடிக்கை!

DMK Councillor Suspended: சென்னை- டெல்லி இண்டிகோ விமானத்தில் பணிப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவள்ளூர் 6- ஆவது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். இதில், கவுன்சிலர் பிரபாகரன் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

ராணிப்பேட்டை அருகே விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் கவலைக்கிடம்

Toxic Gas Leak in Ranipet: ராணிப்பேட்டை அருகே ‘ராணி டெக்’ கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் தொட்டி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் மயங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர். அடைப்பை நீக்க முயன்றபோது ஏழுமலை முதலில் மயங்கிய நிலையில் விழுந்தார்; அவரை காப்பாற்ற சென்ற மற்ற மூவரும் பாதிக்கப்பட்டனர்.

உணவகத்திற்கு வரும் பெண்கள், சிறுமிகளை புகைப்படம் எடுத்த ஊழியர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Man Secretly Filmed Women And Girl Children | சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், அந்த உணவகத்திற்கு வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளை ரகசியமாக புகைப்படம் எடுத்து ரசித்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி இரட்டை கொலை சம்பவம்… சிறையில் இருந்து திட்டம் தீட்டியல் கும்பல்… பரபரப்பு பின்னணி!

Nanguneri Double Murder : நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவத்தில் 13 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இரட்டை கொலைக்கான அதிர்ச்சி அளிக்கும் பரபரப்பு காரணம் தெரிய வந்துள்ளது.

குடிப்பதற்கு பணம் தரமாட்டாயா… என்ன செய்கிறேன் என்று பார்… மகன் செய்த பகீர் சம்பவம்!

Thoothukudi Crime: தூத்துக்குடி மாவட்டத்தில் குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாயை பெற்ற மகன் அரிவாள் மனையால் சரமாரியாக வெட்டியதுடன், தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தார். இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து அந்த நபரை கைது செய்தனர்.

நடுவானில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறல்.. மது போதையில் திமுக கவுன்சிலர்-வக்கீலின் ஒழுங்கீன செயல்!

D M K Councillor And Lawyer Arrested : சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பணிப் பெண்ணுக்கு மது போதையில் பாலியல் தொல்லை அளித்ததாக திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பரை மகளிர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அதிகாலையில் கிணற்றுக்குள் பாய்ந்த கார்… நீருக்குள் மூச்சு திணறி 3 வழக்கறிஞர் பலி… கிரிவலம் சென்று திரும்பிய போது சோகம்!

Villupuram Car Accident : விழுப்புரம் மாவட்டத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு கிரிவலம் சென்று விட்டு திரும்பிய கார் கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 3 வழக்கறிஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், ஒருவரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் வீரர்கள் தேடி வருகின்றனர்.

“முதல்வர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?” நெல்லை கொலை சம்பவத்தை சுட்டிக் காட்டி விஜய் கேள்வி..

உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லையில் பயங்கரம்.. போதை கும்பல் வெறியாட்டம்.. ஓட ஓட அரிவாள் வெட்டு.. இருவர் பலி..

Shocking incident in nellai nanguneri: தொடர்ந்து, அந்த கும்பல், அருகில் உள்ள கடம்போடுவாழ்வு கிராமத்திற்குள்ளும் புகுந்து அங்கிருந்த மூன்று பேரை வெட்டியது. மேலும், அங்கிருந்த ஒரு பைக்கையும் திருடிக்கொண்டு அவர்கள் தப்பியோடினர். இந்த கொடூரத் தாக்குதலில் வெட்டுக்காயமடைந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.