Crime
பல்வேறு உலக நாடுகளில் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் ரீதியான துன்புறுத்தல் போன்ற கொடூர செயல்கள் அரங்கேறி வருகிறது. நம் இந்தியாவில் நாள்தோறும் குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, கொலை செய்துவது, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் செயல்கள் நின்ற பாடில்லை. எனவே, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை எனவிம் சமூக ஆர்வலர்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
“மனைவியின் நடத்தையில் சந்தேகம்”.. 2 மகள்களை கொன்ற தந்தை பரபரப்பு வாக்குமூலம்..
போலீசாருடன் சென்று அவர் தங்கிய விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது, கட்டிலில் லியா, சுபிஷா இருவரும் இறந்து கிடந்தனர். பிரதீப் ரசாயனம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மாமல்லபுரம் போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Mar 2, 2026
- 08:53 am IST
வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!
Youngsters Followed Foreign Woman YouTuber | வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமானவர்கள் சுற்றுலா வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் யூடியூபரை இளைஞர்கள் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Feb 28, 2026
- 14:32 pm IST
அதிமுக பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை… பைக்கில் வந்த கும்பல் வெறிச்செயல்… முதல் கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்!
AIADMK Leader Murder: திண்டுக்கல் மாவட்டத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அதிமுக பிரமுகரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.
- Gowtham Kannan
- Updated on: Feb 28, 2026
- 09:43 am IST
ஓடும் பேருந்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த ஓட்டுநர்-நடத்துனர்… போலீசார் விசாரணை!
Dindigul Crime: திண்டுக்கல் மாவட்டத்தில் ஓடும் அரசு பேருந்தில் பயணித்த இளைஞர் வாசல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் கடும் அதிர்ச்சியில் உரைந்தனர்.
- Gowtham Kannan
- Updated on: Feb 28, 2026
- 08:40 am IST
போக்ஸோவில் கைதான எஸ்.எஸ்.ஐ… அவமானத்தால் எடுத்த விபரீத முடிவு… ஜாமீனில் வந்தபோது சம்பவம்!
Dharmapuri Crime: தர்மபுரி மாவட்டத்தில் போக்ஸோ வழக்கில் கைதாக ஜாமீனில் வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அவமானம் தாங்க முடியாமத்ல மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Gowtham Kannan
- Updated on: Feb 28, 2026
- 08:06 am IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… 12 பேர் ஜாமீன் திடீர் ரத்து… நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு!
Armstrong Murder Case: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 12 பேரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வருகிற மார்ச் 6- ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Feb 27, 2026
- 20:53 pm IST
தமிழகத்தை உலுக்கிய மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… மார்ச் 7- இல் வெளியாகிறது தீர்ப்பு!
Covai College Student Harassment Case : கோயம்புத்தூர் மாவட்டத்தில் காரில் இருந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடை வழக்கில் வருகிற மார்ச் 7- ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
- Gowtham Kannan
- Updated on: Feb 27, 2026
- 19:18 pm IST
தேர்வு அறையில் குழந்தை பெற்ற 10 ஆம் வகுப்பு மாணவி.. ம.பியில் அதிர்ச்சி சம்பவம்!
10th Standard Girl Gave Birth To Baby Boy | மத்திய பிரதேசத்தில் தேர்வு எழுதிக்கொண்டு இருந்த 10 ஆம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- Vinalin Sweety
- Updated on: Feb 27, 2026
- 16:11 pm IST
படிக்காமல் நண்பர்களுடன் சுற்றி வந்த 8ம் வகுப்பு மாணவன்.. பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு..
Tragic incident in cuddalore: நேற்று முன்தினம் இரவும் படிக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து திவாகர் சுற்றியுள்ளான். அதன்பிறகு பெற்றோர் திட்டுவார்களோ என்ற அச்சத்தில் அவன் வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். தொடர்ந்து, இரவு முழுவதும் மகன் வீட்டிற்கு வராததால் நேற்று காலை பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் சென்று தேடினர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 27, 2026
- 13:03 pm IST
திமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
Vandavasi Murder Case Sentence : திருவண்ணாமலை மாவட்டத்தில் இடத்தகராறில் நிகழ்ந்த கொலையில் வந்தவாசி முன்னாள் தி. மு. க. எம். எல். ஏ உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது .
- Gowtham Kannan
- Updated on: Feb 26, 2026
- 18:44 pm IST
அஜித்குமார் கொடூர கொலை வழக்கு… மானாமதுரை டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்.. என்ன காரணம்!
Thiruppuvanam Ajith Kumar Murder Case: சிவகங்கை மாவட்டத்தில் நகை திருடியதாக கோயில் காவலாளியை போலீசார் அடித்து கொலை செய்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் டி. எஸ். பி. சண்முகசுந்தரத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிடிவாரண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Feb 26, 2026
- 17:49 pm IST
தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய மகன்.. பகீர் வாக்குமூலம்!
Young Man Killed His Father Chopped His Body | லக்னோவில் இளைஞர் ஒருவர் தனது தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசியுள்ளார். சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் உடலை எரித்திருப்பேன் என்றும் அவர் போலீசாரிடம் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Feb 26, 2026
- 13:06 pm IST
கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்.. தானும் தூக்கிட்டு தற்கொலை!
Young Man Stabbed College Student and Killed Himself | வேலூரில் 19 வயது இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய நிலையில், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். காதல் விவகாரம் காரணமாக இது நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Vinalin Sweety
- Updated on: Feb 26, 2026
- 08:40 am IST
திருமண வரவேற்பில் மணமகளை துப்பாக்கியால் சுட்ட நபர்.. காதல் விவகாரத்தில் கொடூர செயல்!
Bride Shot In Wedding Reception | பீகாரில் திருமண வரவேற்புக்காக மேடையில் நின்றுக்கொண்டு இருந்த மணமகளை அங்கு வந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் அந்த நபர் இந்த கொடூர செயலை செய்துள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Feb 26, 2026
- 06:51 am IST
வளைவில் திரும்பிய பேருந்து… தவறி விழுந்த மாணவர்.. தேர்வெழுத சென்றபோது பரிதாபம்!
Pudukkottai Crime: புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்தில் பயணித்த போது, அதில் இருந்து தவறி விழுந்து 10- ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்னர்.
- Gowtham Kannan
- Updated on: Feb 25, 2026
- 17:07 pm IST