கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல்வர் திடீர் எண்ட்ரி.. அதிகாரிகள் ஷாக்!
Chief Minister Joseph Vijay Inspect : சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, அதிகாரிகளிடம் கழிவு நீர் சுத்திகரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக கேட்டறிந்தார் .
கோப்புப்படம்
சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)
Follow Us