பொம்மை, பொம்மை, பொம்மை பார்! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார் – நயினார் நாகேந்திரன் சாடல்..
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற விடமாட்டோம் என அத்தொகுதியின் தவெக எம்.எல்.ஏ.வும், தவெக அமைச்சருமான நிர்மல் குமார் முஷ்டியை மடக்குகிறார். தீபத்தூணை இருளிலேயே வைத்திருப்பதுதான் எங்கள் அரசின் நிலைப்பாடு என தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முட்டுக்கொடுக்கிறார் என நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us