போலீஸ் விசாரணையில் பலியான இளைஞர் அருணாச்சலம்.. குடும்பத்தை சந்தித்த நயினார் நாகேந்திரன்!
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் கடுமையாகி தாக்கியதில் பலியான இளைஞர் அருணாச்சல் வீட்டிற்கு பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்றார். அவரிடம் உயிரழந்த இளைஞரின் தாய் கண்ணீர் மல்க நடந்த சம்பவத்தை விளக்கி கூறினார்.
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் கடுமையாகி தாக்கியதில் பலியான இளைஞர் அருணாச்சல் வீட்டிற்கு பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்றார். அவரிடம் உயிரழந்த இளைஞரின் தாய் கண்ணீர் மல்க நடந்த சம்பவத்தை விளக்கி கூறினார்.
Follow Us
