வருமான வரித்துறை அதிகாரியின் வாகனத்தை தாக்கிய வழக்கு.. கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி சகோதரர்!
வருமான வரித்துறை அதிகாரியின் வாகனத்தை தாக்கிய வழக்கில் திராவிட முன்னேற்ற கழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் கரூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நிலையில், நாளை செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் நிபந்தனையை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரித்துறை அதிகாரியின் வாகனத்தை தாக்கிய வழக்கில் திராவிட முன்னேற்ற கழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் கரூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நிலையில், நாளை செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் நிபந்தனையை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on: Jul 24, 2026 08:37 PM
Follow Us
