பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை.. நாளை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..
நாளை மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில், முதல்வர் விஜய் இந்தச் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மைதானத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோப்பு புகைப்படம்
Follow Us