Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Assembly Elections

Assembly Elections

மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்

Read More

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதா? செல்வப்பெருந்தகை பரபரப்பு விளக்கம்!

தவெக தரப்பில் இருந்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. அதோடு, இந்த பேச்சுவார்த்தையானது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மட்டத்தில் நடைபெறாமல், மத்தியில் உள்ள தலைவர்களுடன் ரகசியமாக நடந்ததாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.

“தமிழக அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறும்”.. பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு!!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமார் மட்டுமல்லாமல், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்களிப்பும் முக்கியமானது என்று பிரேமலதா விஜயகாந்த் புகழ்ந்துள்ளார். அதோடு, அம்மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வரலாற்று சிறப்பு மிக வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை.. பிரேமலதா விஜயகாந்த் பளிச் பேட்டி..

Premalatha Vijayakanth On Alliance: அதிகாரபூர்வமாக கூட்டணி பற்றி தேமுதிக யாரிடமும் பேசவில்லை இதுதான் உண்மை எங்களின் கட்சி வளர்ச்சியை மட்டுமே நாங்கள் முன்னிறுத்தி வருகின்றோம். மாநாடு நெருங்கும்போது கூட்டணி பேச்சு வார்த்தைகள் வரும் அதை உறுதி செய்யப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Bihar Election 2025 : இளம் பாடகி முதல் சினிமா நடிகர் வரை.. பீகாரில் ஸ்டார் வேட்பாளர்களின் நிலவரம் என்ன?

Bihar election 2025 celebrity candidates result: 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரபல வேட்பாளர்களான கேசரி லால் யாதவ், ரித்தேஷ் பாண்டே, மைதிலி தாக்கூர் ஆகியோரின் வருகை அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. ஆர்ஜேடி, ஜான்சுராஜ், பாஜக சார்பில் போட்டியிடும் இவர்களின் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் குறித்து பார்க்கலாம்

Bihar Election Results 2025 : பீகாரில் NDA கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. மெஜாரிட்டியை நெருங்கியது!

Bihar elections 2025 Results : பீகாரில் 243 சட்டமன்ற இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியது. இரண்டு கட்டத் தேர்தலுக்கான 46 வாக்குச் சாவடிகளில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது . மேலும் விவரங்களை எண்ணிக்கை வாரியாக தெரிந்துகொள்ளலாம்

Bihar Election Result: பீகாரில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை.. முழு விவரம்..

Bihar Election Result: பீகார் சட்டமன்ர தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 243 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குகளை எண்ணுவதற்கு முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 243 தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையின் கீழ் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும், அவர்களுடன் 243 பார்வையாளர்களும் வருவார்கள்.

தேமுதிக கூட்டணி எப்போது வெளியிடப்படும்..? பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாத விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் இன்று அதாவது 2025 நவம்பர் 13ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,” சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டு, அதன்பின்னர் கூட்டணி அமைக்கப்பட்டும். இது தொடர்பான அறிவிப்பை மாநாட்டிலேயே அறிவிப்போம்” என்றார்.

தேர்தல் வேலையை தொடங்கிய தேமுதிக.. இன்று முக்கிய ஆலோசனை!

2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வரவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன. இந்நிலையில் தேமுதிகவும் தன்னுடைய தேர்தல் திட்ட வேலைகளில் இறங்கிவிட்டது. இன்று மாவட்ட செயலாளர்களின் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு விசயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது

வாக்காளர் கணக்கீட்டு படிவம்: ஆன்லைனிலும் நிரப்பலாம்.. எப்படி தெரியுமா?

Special Intensive Revision (SIR): இந்த சேவையை வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மற்றும் அதே முகவரியில் வசிக்கும் குடும்பத்தினரும் பயன்படுத்தலாம். அதோடு, உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்ததா என்பதையும் தனியே தேடும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வைத்துள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: தவறான தகவல் தந்தால் ஓராண்டு சிறை!!

special intensive revision: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக தமிழகத்தில் வீடு வீடாக சென்று படிவங்கள் விநியோகிக்கும் பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. தமிழக அரசு தரப்பில் இப்பணிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேசமயம், களத்தில் கட்சிக்களின் பூத் ஏஜென்டுகள் பணிபுரிந்து வருகின்றனர்.

இன்று நடக்கும் த.வெ.க சிறப்பு பொதுக்குழு கூட்டம்.. மாஸ்டர் பிளான் போடும் விஜய்? நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்ன?

TVK General Body Meet: தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் இந்த பொதுக்குழு கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதில் சுமார் 2,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்.. தமிழகத்தில் இன்று முதல் தொடக்கம்.. வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்?

SIR - Tamil Nadu: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், திட்டமிட்டபடி நவம்பர் 4, 2025 முதல் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பின் படி, 04.11.2025 முதல் 04.12.2025 வரை வீடு வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிமுகவிலும் குடும்ப அரசியல்”.. இபிஎஸ் குறித்த செங்கோட்டையன் சொன்ன பகீர் தகவல்!!

Family politics in AIADMK: அதிமுகவில் இருந்து தான் நீக்கப்பட்டது முதல் எடப்பாடி பழனசாமி மீது அடுக்கடுக்காக செங்கோட்டையன் குற்றஞ்சாட்டி வருகிறார். அதிமுகவின் தொடர் தோல்வி, கோடநாடு என பல விவகாரங்களுக்கு பின்னணியில் அவர் உள்ளதாக வெளிப்படையாக கூறி பரபரப்பை கிளப்பி வருகிறார்.

திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நாளை SIR பணிகள் தொடக்கம்!

SIR work to begin tomorrow: அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் செவிசாய்க்குமா என்பது தெரியாத நிலையில், தமிழகத்தில் SIR பணிகள் நாளை தொடங்க உள்ளன. இதனால், தமிழக அரசு திட்டமிட்டபடி உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

SIR-ஐ பார்த்து திமுக பயப்படுவது ஏன்? டிடிவி தினகரன் சரமாரி கேள்வி!

TTV dhinakaran praises SIR: தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் SIR (Special Intensive Revision) செயல்பாட்டில் என்ன தவறு நடந்துவிடும் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அதேசமயம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் SIR நிறுத்தப்படாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் முறையிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.