சென்னையில் போதைப்பொருள் விற்பனையை தட்டிக்கேட்ட 23 வயது இளைஞர்.. போதை கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..
Chennai Crime: சென்னை தண்டையார்பேட்டையில் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதனை தட்டிக் கேட்ட விஷ்ணு மீது போதை கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோப்பு புகைப்படம்
Follow Us