கூடலூரில் பல ஏக்கர் பரப்பளவில் பூத்துக் குலுங்கும் நீல குறிஞ்சி.. கண்களுக்கு விருந்து!
கூடலூர் முழுவதும் உள்ள பல ஏக்கர் பரப்பளவில் மலைகள் மீது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரக்கூடிய நீல குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. தற்போது ஜீன் ஃபூல் , ஊசிமலை போன்ற மலைத் தொடரில் இந்த பூ பூக்க துவங்கியுள்ளது. அது கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சியாக அமைந்துள்ளது.
கூடலூர் முழுவதும் உள்ள பல ஏக்கர் பரப்பளவில் மலைகள் மீது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரக்கூடிய நீல குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. தற்போது ஜீன் ஃபூல் , ஊசிமலை போன்ற மலைத் தொடரில் இந்த பூ பூக்க துவங்கியுள்ளது. அது கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சியாக அமைந்துள்ளது.
Follow Us
