AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

EPFO : EPS பென்ஷன் பெற தனியார் ஊழியர்கள் எத்தனை ஆண்டுகள் பணி செய்ய வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Qualification For Private Employees To Get EPS Pension | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் , இபிஎஸ் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தனியார் ஊழியர்கள் எத்தனை ஆண்டுகள் பணி செய்தால் இபிஎஸ் பென்ஷன் திட்டத்தில் பயன்பெற முடியும் என பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 Aug 2026 20:29 PM IST
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான்,  இபிஎஸ் பென்ஷன் திட்டம். இந்த நிலையில், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எத்தனை ஆண்டுகள் பணி செய்தால் இந்த திட்டத்தில் பயன் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான்,  இபிஎஸ் பென்ஷன் திட்டம். இந்த நிலையில், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எத்தனை ஆண்டுகள் பணி செய்தால் இந்த திட்டத்தில் பயன் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

1 / 5
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஊழியர்களுக்கு மிக முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதாவது, பிஎஃப் திட்டத்தில் ஓய்வூதிய பலன்களை பெற விரும்பும் உறுப்பினர்கள் எத்தனை ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்பது குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. 

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஊழியர்களுக்கு மிக முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதாவது, பிஎஃப் திட்டத்தில் ஓய்வூதிய பலன்களை பெற விரும்பும் உறுப்பினர்கள் எத்தனை ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்பது குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. 

2 / 5
அதாவது, ஊழியர்கள் இபிஎஸ் பென்ஷன் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் குறைந்தது 10 ஆண்டுகளாவது பணி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் பிஎஃப் திட்டத்தில் பங்களிப்பை செலுத்தி இருந்தால் மட்டுமே ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் ஆவார்கள்.

அதாவது, ஊழியர்கள் இபிஎஸ் பென்ஷன் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் குறைந்தது 10 ஆண்டுகளாவது பணி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் பிஎஃப் திட்டத்தில் பங்களிப்பை செலுத்தி இருந்தால் மட்டுமே ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் ஆவார்கள்.

3 / 5
அதன்படி, இபிஎஸ் திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஊழியர்கள், குறைந்தது 10 ஆண்டுகளாவது பணி செய்து பிஎஃப் திட்டத்தில் பணத்தை வரவு வைக்க வேண்டும். 10 ஆண்டுகள் என்பதால் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. ஊழியர்கள் இடைவெளி இருந்தாலும் கூட 10 ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டும்.

அதன்படி, இபிஎஸ் திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஊழியர்கள், குறைந்தது 10 ஆண்டுகளாவது பணி செய்து பிஎஃப் திட்டத்தில் பணத்தை வரவு வைக்க வேண்டும். 10 ஆண்டுகள் என்பதால் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. ஊழியர்கள் இடைவெளி இருந்தாலும் கூட 10 ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டும்.

4 / 5
இந்த நிலையில், 11 ஆம் ஆண்டு முதல் தானாகவே ஊழியர்களின் பிஎஃப் பணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை ஓய்வூதியத்திற்கு அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் 58 வயதை நிரம்பிய பின்னரும், குறைந்தபட்ச 10 ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்திருந்தாலும் இந்த முழு ஓய்வூதியத்தையும் பெற தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், 11 ஆம் ஆண்டு முதல் தானாகவே ஊழியர்களின் பிஎஃப் பணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை ஓய்வூதியத்திற்கு அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் 58 வயதை நிரம்பிய பின்னரும், குறைந்தபட்ச 10 ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்திருந்தாலும் இந்த முழு ஓய்வூதியத்தையும் பெற தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us