EPFO
EPFO என்பது Employees’ Provident Fund Organisation என்பதற்கான சுருக்கமாகும். தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய அரசு அமைப்பு. EPFO அமைப்பு 1952ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் தொழிலாளர்களுக்கு அவரது ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்குவதாகும்.ஒரு ஊழியர் EPFO-வில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போதே, அவருக்கு ஒரு UAN (Universal Account Number) எண் வழங்கப்படும். இது அவரது பிஎஃப் கணக்கை நிர்வகிக்க உதவும். ஒரு ஊழியரின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்துக்கொள்ளப்படும். அதேபோல நிறுவனமும் அதே அளவிற்கான ஒரு தொகையை ஊழியரின் பெயரில் EPFO கணக்கிற்கு செலுத்தும். இந்த தொகைக்கு வட்டியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாதம் பிடிக்கப்படும் இந்த தொகை அந்த ஊழியர் பணி ஓய்வு பெற்ற பின் பெரிய தொகையாக கிடைக்கும். இது பணி ஓய்வுக்கு பின் பொருளாதார சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். அதே போல, மருத்துவம், வீடு வாங்குதல், குழந்தை கல்வி போன்ற அவசர தேவைகளுக்கு பிஎஃப் கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து பயன்படுத்த முடியும். EPFO தொடர்பான செய்திகளை நாம் காணலாம்
ரூ.5 லட்சம் வரை ஈஸியா பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.. EPFO 3.0-ன் முக்கிய அம்சம்!
EPFO 3.0 Special Feature To Claim Money | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ரூ.1 லட்சம் வரை மனித தலையிடல்கள் இல்லாமல் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய இபிஎஃப்ஓ 3.0 மூலம் தற்போது ரூ.5 லட்சம் வரை எடுக்க முடியும்.
- Vinalin Sweety
- Updated on: Mar 21, 2026
- 12:45 pm IST
UAN இல்லாமே பிஎஃப் பேலன்ஸ் செக் செய்ய முடியும்.. எப்படி தெரியுமா?
Check Provident Fund Balance Without UAN | பெரும்பாலானவர்கள் யுஏஎன் எண் இல்லை என்றால் பிஎஃப் பேலன்ஸ் செக் செய்ய முடியாது என நினைக்கின்றனர். இந்த நிலையில், யுஏஎன் எண் இல்லாமல் பிஎஃப் பேலன்ஸ் செக் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Mar 10, 2026
- 17:04 pm IST
2026-ல் இபிஎஃப்ஓ வட்டி விகிதம் 8.25% ஆகவே தொடரும்.. காரணம் இதுதான்!
EPFO Interest Rate Remain Same For 2026 FY | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் 2026, மார்ச் மாதத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் 8.25 சதவீதமாகவே வட்டி விகிதம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Mar 3, 2026
- 15:28 pm IST
இனி ஏடிஎம், யுபிஐ மூலமே பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.. புதிய அம்சம் இன்று முதல் அமல்!
Users Can Withdraw PF Money Through UPI and ATM | முன்னதாக பிஎஃப் பணத்தை பெற ஊழியர்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்த நிலையில், தற்போது ஏடிஎம் மற்றும் யுபிஐ செயலிகள் மூலம் மிக விரைவில் எடுத்துக்கொள்ளும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Mar 1, 2026
- 22:43 pm IST
2026-2027 நிதியாண்டுக்கும் 8.25% வட்டி தானா?.. இபிஎஃப்ஓ குறித்து வெளியான முக்கிய தகவல்!
EPFO Likely To Keep PF Interest Rate As 8.25% | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாகவே கடைபிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Feb 18, 2026
- 11:58 am IST
EPFO : பிஎஃப் கணக்கில் வரவுள்ள ரூ.35,000.. இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்!
PF Users Can Get Money In Their Account | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மூலம் ஊழியர்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விரைவில் பிஎஃப் பயனர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Feb 12, 2026
- 15:34 pm IST
EPFO : இனி யுபிஐ, ஏடிஎம் மூலமே பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. விரைவில் அமலுக்கு வரும் அசத்தல் அம்சம்!
PF Money Withdrawal Through UPI and ATM | பிஎஃப் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுத்துக்கொள்ளும் அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், ஏப்ரல் 01, 2026 முதல் அது அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Feb 10, 2026
- 11:47 am IST
வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு? ஊழியர்கள் அதிர்ச்சி!
Provident Fund Interest Rates: இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், 8 முதல் 8.20 சதவீதம் வரை வட்டி குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.
- Gowtham Kannan
- Updated on: Feb 5, 2026
- 13:40 pm IST
ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயரும் பிஎஃப் உச்ச வரம்பு?.. வெளியான முக்கிய தகவல்!
Employee Provident Fund Organization | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம் இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பல்வேறு சிறப்பு பலன்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஊழியர் வருங்காலை வைப்பு நிதியின் உச்ச வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Feb 2, 2026
- 17:38 pm IST
EPFO : இனி யுபிஐ மூலமே பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. வெளியான சூப்பர் தகவல்!
Withdraw PF Money Through UPI | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம், ஊழியர்கள் பயன் பெறும் வகையில் பல அட்டசாகமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கும் அம்சம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Jan 17, 2026
- 11:10 am IST
ஊழியர்கள் எப்போது தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து 100% பணத்தை எடுக்கலாம்?.. விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!
When Can Users Withdraw Their 100% of PF | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தங்களது ஊழியர்களின் தேவைக்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இபிஎஃப்ஓவில் ஊழியர்கள் எப்போது தங்களது 100 சதவீத பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Jan 15, 2026
- 11:01 am IST
ரூ.30,000 ஆக உயர்த்தப்படும் பிஎஃப் வரம்பு? தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
PF Contribution Limit : தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி வரம்பு15000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான இதுகுறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் விரைவில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது.
- Karthikeyan S
- Updated on: Jan 10, 2026
- 11:20 am IST
EPFO : பணியில் இருந்து விலகினாலும் பிஎஃப் கணக்குக்கு வட்டி வழங்கப்படுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Provident Fund Interest Rate | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஊழியர்களின் பிஎஃப் கணக்கிற்கு வட்டி வரவு வைக்கப்படும். இந்த நிலையில், ஊழியர் பணியில் இருந்து விலகினாலும் அவரது பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Dec 29, 2025
- 12:52 pm IST
EPFO : 2025-ல் பென்ஷன் குறித்து புதிய விதிகளை அறிமுகம் செய்த இபிஎஃப்ஓ!
EPFO New Rules On Employee Pension Scheme | 2025 ஆம் ஆண்டுக்கான பென்ஷன் விதிகளில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் சில முக்கிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Dec 15, 2025
- 21:51 pm IST
EPFO 3.0: ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி… இந்த ஆண்டின் மிக முக்கிய அறிவிப்பு
Year Ender 2025: இந்த 2025 ஆம் ஆண்டு வெளியான மிகச்சிறந்த அறிவிப்புகளில் ஒன்றாக இபிஎஃப்ஓ 3.0 பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி, பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனிலேயே அப்டேட் செய்யும் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டன.
- Karthikeyan S
- Updated on: Dec 11, 2025
- 14:59 pm IST