Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
EPFO

EPFO

EPFO என்பது Employees’ Provident Fund Organisation என்பதற்கான சுருக்கமாகும். தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய அரசு அமைப்பு. EPFO அமைப்பு 1952ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் தொழிலாளர்களுக்கு அவரது ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்குவதாகும்.ஒரு ஊழியர் EPFO-வில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போதே, அவருக்கு ஒரு UAN (Universal Account Number) எண் வழங்கப்படும். இது அவரது பிஎஃப் கணக்கை நிர்வகிக்க உதவும். ஒரு ஊழியரின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்துக்கொள்ளப்படும். அதேபோல நிறுவனமும் அதே அளவிற்கான ஒரு தொகையை ஊழியரின் பெயரில் EPFO கணக்கிற்கு செலுத்தும். இந்த தொகைக்கு வட்டியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாதம் பிடிக்கப்படும் இந்த தொகை அந்த ஊழியர் பணி ஓய்வு பெற்ற பின் பெரிய தொகையாக கிடைக்கும். இது பணி ஓய்வுக்கு பின் பொருளாதார சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். அதே போல, மருத்துவம், வீடு வாங்குதல், குழந்தை கல்வி போன்ற அவசர தேவைகளுக்கு பிஎஃப் கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து பயன்படுத்த முடியும். EPFO தொடர்பான செய்திகளை நாம் காணலாம்

Read More

EPFO : இனி யுபிஐ, ஏடிஎம் மூலமே பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. விரைவில் அமலுக்கு வரும் அசத்தல் அம்சம்!

PF Money Withdrawal Through UPI and ATM | பிஎஃப் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுத்துக்கொள்ளும் அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், ஏப்ரல் 01, 2026 முதல் அது அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு? ஊழியர்கள் அதிர்ச்சி!

Provident Fund Interest Rates: இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், 8 முதல் 8.20 சதவீதம் வரை வட்டி குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.

ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயரும் பிஎஃப் உச்ச வரம்பு?.. வெளியான முக்கிய தகவல்!

Employee Provident Fund Organization | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம் இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பல்வேறு சிறப்பு பலன்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஊழியர் வருங்காலை வைப்பு நிதியின் உச்ச வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

EPFO : இனி யுபிஐ மூலமே பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. வெளியான சூப்பர் தகவல்!

Withdraw PF Money Through UPI | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம், ஊழியர்கள் பயன் பெறும் வகையில் பல அட்டசாகமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கும் அம்சம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஊழியர்கள் எப்போது தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து 100% பணத்தை எடுக்கலாம்?.. விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!

When Can Users Withdraw Their 100% of PF | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தங்களது ஊழியர்களின் தேவைக்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இபிஎஃப்ஓவில் ஊழியர்கள் எப்போது தங்களது 100 சதவீத பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

ரூ.30,000 ஆக உயர்த்தப்படும் பிஎஃப் வரம்பு? தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

PF Contribution Limit : தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி வரம்பு15000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான இதுகுறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் விரைவில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது.

EPFO : பணியில் இருந்து விலகினாலும் பிஎஃப் கணக்குக்கு வட்டி வழங்கப்படுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Provident Fund Interest Rate | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஊழியர்களின் பிஎஃப் கணக்கிற்கு வட்டி வரவு வைக்கப்படும். இந்த நிலையில், ஊழியர் பணியில் இருந்து விலகினாலும் அவரது பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : 2025-ல் பென்ஷன் குறித்து புதிய விதிகளை அறிமுகம் செய்த இபிஎஃப்ஓ!

EPFO New Rules On Employee Pension Scheme | 2025 ஆம் ஆண்டுக்கான பென்ஷன் விதிகளில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் சில முக்கிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO 3.0: ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி… இந்த ஆண்டின் மிக முக்கிய அறிவிப்பு

Year Ender 2025: இந்த 2025 ஆம் ஆண்டு வெளியான மிகச்சிறந்த அறிவிப்புகளில் ஒன்றாக இபிஎஃப்ஓ 3.0 பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி, பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனிலேயே அப்டேட் செய்யும் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டன.

லட்சக்கணக்கான EPFO ஊழியர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3,000!

EPFO Credits 3000 Rupees in Employees Accounts | ஒவ்வொரு மாதமும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் புதிய பயனர்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், புதியதாக இணைக்கப்பட்ட நபர்களுக்கு இபிஎஃப்ஓ ரூ.3,000 அவர்களது பிஎஃப் கணக்கில் வரவு வைத்துள்ளது.

Provident Fund : அதிரடியாக உயரப்போகும் பிஎஃப் வட்டி.. வெளியான முக்கிய தகவல்!

PF Interest Rate Hike Update | இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது தான் பிஎஃப் வட்டி விகித உயர்வு. இந்த நிலையில், மத்திய அரசு பிஎஃப் வட்டியை 8.25% முதல் 9% ஆக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் UAN எண்ணுடன் தவறான மெம்பர் ஐடி இணைக்கப்பட்டுள்ளதா?.. சுலபமா Delink செய்யலாம்!

How to Delink Wrong Member ID To EPFO | யுஏஎன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தவறான மெம்பர் ஐடியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மூலம் மிக சுலபமாக நீக்கம் செய்துக்கொள்ளலாம். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : இபிஎஃப்ஓவில் Date of Exit தேதியை அப்டேட் செய்வது எப்படி?.. முழு விவரம் இதோ!

Update Date of Exit in EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில், பயனர்கள் தாங்கள் பணியில் இருந்து விலகிய தேதியை அப்டேட் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், பணியில் இருந்து விலகிய தேதியை இபிஎஃப்ஓவில் அப்டேட் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : இபிஎஃப்ஓவின் புதிய விதிகளால் உருவான குழப்பம்.. உண்மை இதுதான்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Employee Provident Fund Organization New Rules | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பிஎஃப் பணம் எடுக்கும் விதிகளில் சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக உறுப்பினர்கள் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த இபிஎஃப்ஓவின் புதிய விதிகள் கூறுவது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : இனி 100% பணத்தை எடுக்கலாம்.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் முக்கிய முடிவு!

EPF Money Withdrawal | ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எளிமையாக எடுக்கும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு முக்கிய மாற்றங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், தற்போது அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.