AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Rishabh Pant

Rishabh Pant

இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார் ரிஷப் பண்ட். இவர் 04 அக்டோபர் 1997ம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருகாடியில் பிறந்தார். தனது 12 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய ரிஷப் பண்ட், அதன்பிறகு அம்மாவுடன் உத்தரகண்டில் இருந்து டெல்லிக்காக பயிற்சிக்கு வந்தார். டெல்லி வந்த ரிஷப் பண்ட் சோனெட் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். முதன்முறையாக டெல்லி வந்தபோது, ரிஷப் பண்ட் தனது தாயுடன் தங்க இடம் இல்லாமல் குருத்வாராவில் உள்ள் சாலையில் இரவை கழித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ரிஷப் பண்ட் தனது ஆரம்ப கல்வி மற்றும் கிரிக்கெட்டை டெல்லியிலேயே கற்று, விரைவில் அண்டர் – 19 இந்திய அணியில் இடம் பிடித்தார். 2017ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவுக்காக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார் ரிஷப் பண்ட். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அறிமுகமான ரிஷப் பண்ட், அந்த போட்டியில் 3 பந்துகளை சந்தித்து 5 ரன்களில் அவுட்டானார். அதற்கு பிறகு, விஸ்வரூபம் எடுத்த ரிஷப் பண்ட் தொடர்ந்து நல்ல இன்னிங்ஸை விளையாடி, இன்று பண்ட் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக உள்ளார்

Read More

IPL 2026: ஐபிஎல் 2026 சீசனில் சொதப்பல்.. அடுத்த சீசனில் இந்த 4 அணிகளின் கேப்டன்கள் வெளியேற்றமா?

IPL 2027 Captains Change: ரிஷப் பண்டை தொடர்ந்து , ஹர்திக் பாண்ட்யாவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், அணியின் ஏமாற்றமளிக்கும் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு, இத்தகைய முடிவு எடுக்கப்படலாம். ஹர்திக் பாண்ட்யா ஏற்கனவே இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

IPL 2026: கேப்டனாக மோசமான செயல்பாடு.. லக்னோ கேப்டன் பதவியிலிருந்து விலகிய ரிஷப் பண்ட்!

Rishabh Pant: ஐபிஎல் 2026 சீசனில் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டதைத் தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்தத் தகவலை லக்னோ அணி நிர்வாகம் இன்று அதாவது 2026 மே 29ம் தேதி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியது.

Team India: கில் தலையீடு! பண்ட் துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டாரா? வைரலாகும் போட்டோ!

Rishabh Pant Removed Vice Captaincy: ஒருநாள் அணியிலிருந்து ரிஷப் பண்ட் (Rishabh Pant) நீக்கப்பட்டதோடு, டெஸ்ட் தொடரில் அவரது துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சுப்மன் கில்லின் தூண்டுதலின் பேரிலேயே பண்ட் துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Team India: டெஸ்டில் பறிபோன துணை கேப்டன் பதவி.. சோகத்தில் ரிஷப் பண்ட்? காரணம் என்ன?

Rishabh Pant Test Vice Captaincy: சுப்மன் கில் டெஸ்ட் அணியின் கேப்டனாகத் தொடரும் நிலையில், ரிஷப் பண்டை துணை கேப்டன் பதவியிலிருந்து திடீரென நீக்கியது குறித்து தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அகர்கரின் கூற்றுப்படி, ரிஷப் பண்ட் எந்தவித அழுத்தமும் இல்லாமல் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று தேர்வுக் குழு விரும்புகிறது.

IPL 2026: ரிஷப் பண்ட் நிதான அரைசதம்.. லக்னோவின் வெற்றிக்காக நடராஜன் ஷாட்!

SRH vs LSG: ஐபிஎல் 2026 சீசனின் 10வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 5ம் தேதி ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.5 ஓவர்களில் வெற்றி பெற்றது. 

IPL 2026: பரிதவித்த ரிஷப் பண்ட்.. கண்டித்தாரா சஞ்சீவ் கோயங்கா..? வைரலாகும் வீடியோ!

Sanjiv Goenka - Rishabh Pant: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மற்ற வீரர்கள் டெல்லி கேபிடல்ஸ் வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ​​சஞ்சீவ் கோயங்கா, ரிஷப் பண்ட் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருடன் நீண்ட நேரம் விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

IPL 2026: இம்பாக்ட் பிளேயராக வந்து கெத்து.. டெல்லி அணியின் வெற்றிக்கு உதவிய ரிஸ்வி..!

IPL 2026 LSG vs DC: ஐபிஎல் 2026 சீசனின் 5வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் 142 ரன்களை துரத்தி வெற்றி பெற்றது. 

IPL 2026: ராசியில்லாமல் ரன் அவுட்.. 7 ரன்களில் லாக்காகி வெளியேறிய ரிஷப் பண்ட்!

Rishabh Pant Unlucky Run-Out: ஐபிஎல் 2026 தொடரின் ஐந்தாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. டாஸ் தோற்ற லக்னோ அணி இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது. அதன்படி, கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.

IND vs NZ : இந்திய அணிக்கு பின்னடைவு.. காயத்தால் வெளியேறும் ரிஷப் பண்ட்.. உள்ளே வரப்போவது யார்?

New Zealand ODI : நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு முன்னதாக ரிஷப் பந்த் காயம் அடைந்துள்ளார். வலைப் பயிற்சியின் போது பந்து தாக்கியதால் அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு என பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக வேறு யார் களமிறங்குவார் என பார்க்கலாம்

IND vs NZ ODI: ஒருநாள் தொடருக்கான இந்திய அணி.. 3 முக்கிய வீரர்கள் நீக்கப்பட வாய்ப்பு.. பிசிசிஐ பிளான் என்ன?

New Zealand ODI Series : 2026, ஜனவரி 11 ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. இது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் தொடங்கும், இதற்காக இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. புத்தாண்டின் முதல் வாரத்தில் இந்திய அணியின் ஒருநாள் அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs NZ: ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு கம்மிதான்.. உள்ளே வரும் இஷான் கிஷன்.. நடக்கப்போகும் மாற்றம் என்ன?

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியை ஜனவரி 3 ஆம் தேதி அல்லது ஜனவரி 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிசிசிஐயின் மூத்த தேர்வுக் குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்த அணியில் நட்சத்திர விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் நீக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vijay Hazare Trophy: விஜய் ஹசாரா டிராபியில் களமிறங்கும் கிங்.. டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலி!

Virat Kohli play in Vijay Hazare Trophy: விராட் கோலி இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால், கோலி விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவரை இந்திய ஒருநாள் அணியில் தேர்ந்தெடுக்க தேர்வுக் குழுவில் அழுத்தம் உள்ளது.

IND vs SA: டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்!

Rishabh Pant Instagram Post: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் செயல்திறன் ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்தது. ரிஷப் பண்ட் 2 டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து 49 ரன்கள் மட்டுமே எடுத்தார். குவஹாத்தி டெஸ்டில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதம் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

IND vs SA: 6 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா.. குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அபாரம்.. யார் ஆதிக்கம்?

India vs South Africa 2nd Test Day 1: தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான தொடக்கத்தை அளித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஐடன் மார்க்கரம் மற்றும் ரியான் ரிக்கல்டன் அரைசத பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஐடன் மார்க்கரம் 38 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டமிழக்க செய்தார்.

IND vs SA ODI Series: கில்லுக்கு குணமடையாத காரணம்! SA-க்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணிக்கு புதிய கேப்டன்!

Rishabh Pant: சுப்மன் கில் காயம் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராக இருக்குமாறு ரிஷப் பண்ட்டிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் சுப்மன் கில் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. எனவே, ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவது கடினம் என்று கூறப்படுகிறது.