Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
user

Petchi Avudaiappan

Senior Sub-Editor

petchi.avudaiappan@tv9.com

2018 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருபவர். டிஜிட்டல் மீடியாவில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அனைத்து வகையான செய்திகளையும் கொடுப்பவர். குறிப்பாக பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளை வழங்குவதில் அதிகம் கவனம் செலுத்துபவர். திரைப்பட விமர்சனம், பிரபலங்களுடன் தொலைபேசி நேர்காணல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்பவர். தற்போது TV9 Tamil இணையதளப்பிரிவில் Senior Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
யோகா வரலாற்று கடமை.. அது சனாதன சாராம்சம்.. பாபா ராம்தேவ் பேச்சு!

யோகா வரலாற்று கடமை.. அது சனாதன சாராம்சம்.. பாபா ராம்தேவ் பேச்சு!

இந்தியாவின் பொருளாதார சுதந்திரத்துடன் யோகாவையும் இணைத்தார் பாபா ராம்தேவ். அவர் வழிகாட்டுதலின் கீழ் குருக்ஷேத்ராவில் 11வது சர்வதேச யோகா தினம் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. யோகா தேசியத் தலைமைக்கு ஒரு வாழ்க்கை முறையாக அமைகிறது என்று அவர் வலியுறுத்தினார்.மேலும் நாட்டின் சுகாதாரச் செலவுகளை யோகா கணிசமாகக் குறைக்கும் எனவும் பாபா ராம்தேவ் கூறினார்.

100 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் பாரிஜாத யோகம்.. 3 ராசிக்கு செம லக்!

100 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் பாரிஜாத யோகம்.. 3 ராசிக்கு செம லக்!

2025 ஜூன் 22 அன்று, 102 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய பாரிஜாத யோகம் உருவாகிறது. சிம்மம், கும்பம், மகரம் ராசிகளுக்கு இது மிகவும் சாதகமானது. கல்வி, வேலை, நிதி நிலைமை ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் காணலாம். எதிர்பாராத பணவரவு, பதவி உயர்வு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

உடலின் எந்த பகுதியில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

உடலின் எந்த பகுதியில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

சாமுத்திரீக சாஸ்திரத்தின் படி, உடலில் உள்ள மச்சங்கள் ஒருவரின் அதிர்ஷ்டம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கூறுகின்றன. நெற்றி, முகம், கைகள் மற்றும் உள்ளங்கால்களில் உள்ள மச்சங்கள் குறிப்பிட்ட பலன்களைத் தருவதாக நம்பப்படுகிறது. நெற்றியில் மச்சம் இருப்பது மங்களகரமானதாகும். அதேபோல் பிற இடங்களில் இருந்தால் என்ன பலன் எனப் பார்க்கலாம்.

பார்கின்சன் நோய்க்கு ஆயுர்வேதம் தீர்வா? – பதஞ்சலி சொல்லும் அற்புத தகவல்!

பார்கின்சன் நோய்க்கு ஆயுர்வேதம் தீர்வா? – பதஞ்சலி சொல்லும் அற்புத தகவல்!

பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி, நியூரோகிரிட் கோல்ட் என்ற மருந்தானது, பார்கின்சன் நோயைக் கட்டுப்படுத்துவதில் மிகப்பெரும் அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறது. பதஞ்சலி பார்கின்சன் நோய் என்றால் என்ன, ஆயுர்வேதத்தின் உதவியுடன் அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து ஆராய்ச்சி செய்துள்ளது.

Varadharaja Perumal Temple: தமிழகத்தின் திருப்பதி.. இந்த கோயில் பற்றி தெரியுமா?

Varadharaja Perumal Temple: தமிழகத்தின் திருப்பதி.. இந்த கோயில் பற்றி தெரியுமா?

அர்ஜுனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வரதராஜப் பெருமாள் கோயில், தமிழ்நாட்டின் திருப்பதி என அழைக்கப்படுகிறது. பஞ்சபாண்டவர்களின் வனவாசத்துடன் தொடர்புடைய இந்தக் கோயில், 7 என்ற எண்ணுடன் தொடர்புடைய சிறப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் கோயிலின் வரலாறு, சிறப்புகள், தரிசன நேரம் ஆகியவைப் பற்றிக் காணலாம்.

Neeraj Chopra: பாரீஸ் டயமண்ட் லீக்.. பட்டம் வென்று அசத்திய நீரஜ் சோப்ரா!

Neeraj Chopra: பாரீஸ் டயமண்ட் லீக்.. பட்டம் வென்று அசத்திய நீரஜ் சோப்ரா!

பாரீஸில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பதக்கம் வென்றுள்ளார். முதல் சுற்றிலேயே அசத்திய அவர், மற்ற வீரர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை ஜெர்மனியின் ஜூலியன் வெபர் பெற்றார்.

மதுரை முருகன் மாநாடு.. திமுக கூட்டணியை விமர்சித்த ஹெச்.ராஜா!

மதுரை முருகன் மாநாடு.. திமுக கூட்டணியை விமர்சித்த ஹெச்.ராஜா!

மதுரையில் 2025, ஜூன் 22 ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பு சார்பில் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. இதனை திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான ஹெச்.ராஜா மாநாடு நடைபெறும் இடத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு, விசிக தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்தார். 

International Yoga Day: சர்வதேச யோகா தினம்.. பிரதமர் மோடி தலைமையில் கொண்டாட்டம்!

International Yoga Day: சர்வதேச யோகா தினம்.. பிரதமர் மோடி தலைமையில் கொண்டாட்டம்!

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ஆயிரக்கணக்கானவர்களுடன் இணைந்து யோகா செய்து இந்த தினத்தை கொண்டாடினார். இந்நிகழ்வில் ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இபிஎஸ் பற்றி கேலிச்சித்திரம்.. அமைச்சர் டிஆர்பி ராஜா மீது ஆர்.பி.உதயகுமார் புகார்!

இபிஎஸ் பற்றி கேலிச்சித்திரம்.. அமைச்சர் டிஆர்பி ராஜா மீது ஆர்.பி.உதயகுமார் புகார்!

திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி திமுக தகவல் தொழில்நுட்ப துறை அவதூறு பரப்பும் வகையில் கேலிச் சித்திரம் உருவாக்கி சமூக வலைதளத்தில் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டதாக திமுக திமுக தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது சட்ட நடவடிக்கை எடுத்து, கேலி சித்திரத்தை நீக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார் மனு அளித்தார். 

Kuberaa Review: சூப்பரா?.. சுமாரா?  – குபேரா படத்தின் விமர்சனம் இதோ!

Kuberaa Review: சூப்பரா?.. சுமாரா? – குபேரா படத்தின் விமர்சனம் இதோ!

சேகர் கம்முலா இயக்கிய குபேரா திரைப்படம், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ளது. நேர்மையான அதிகாரியாக நடிக்கும் நாகார்ஜுனாவும் , யாசகம் பெறுபவராக வரும் தனுஷூக்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தைக் காணலாம்.

விமான விபத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்கள்.. ரூ.6 கோடி நிவாரண உதவி செய்த UAE மருத்துவர்!

விமான விபத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்கள்.. ரூ.6 கோடி நிவாரண உதவி செய்த UAE மருத்துவர்!

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த டாக்டர் ஷம்ஷீர் வயலில், அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானம் 171 விபத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் குடும்பங்களுக்கு ₹6 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.டாக்டர் ஷம்ஷீர் இதுபோன்று உதவியை ஏற்கனவே நிறைய முறை செய்துள்ளார்.

Ayyappan Temple: சனிதோஷ நிவர்த்தி பூஜை.. இந்த ஐயப்பன் கோயிலுக்கு போங்க!

Ayyappan Temple: சனிதோஷ நிவர்த்தி பூஜை.. இந்த ஐயப்பன் கோயிலுக்கு போங்க!

பக்தர்களின் நன்கொடையால் கட்டப்பட்ட இந்த கோயில், தனித்துவமான நீராஜன பூஜை மற்றும் ஆண்டுதோறும் நடைபெறும் சகஸ்ர கலாசபிஷேகம் போன்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பெயர் பெற்றது. சபரிமலை பக்தர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவும் வழங்கப்படுவதுடன், நெய் அபிஷேக அனுமதிச்சீட்டும் இங்கு வழங்கப்படுகிறது. மகரஜோதி பூஜையும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.