Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
C Murugadoss

C Murugadoss

Assistant Editor

murugadoss.chinna@tv9.com

செய்தி தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ், வெப்சைட் இன்சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். தற்போது TV9 Tamil வெப்சைட்டின் தமிழக பொறுப்பாளராக பணியாற்றுகிறார். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, வைரல் செய்திகள், டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்'.

Read More
கொட்டித்தீர்த்த கனமழை.. சாலையில் இடுப்பளவு தேங்கிய தண்ணீர்

கொட்டித்தீர்த்த கனமழை.. சாலையில் இடுப்பளவு தேங்கிய தண்ணீர்

ஆந்திரப் பிரதேசத்தின் நரசாபுரம் அருகே கரையைக் கடந்த மோன்தா புயல் கடுமையான மழையை கொடுத்தது. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை பெய்தது. தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் கூட புயலின் தாக்கத்தால் மழை இருந்தது. இந்நிலையில் ஒரே நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்ததால் ஆந்திராவின் வாரங்கலில் தண்ணீர் இடுப்பளவு தேங்கியுள்ளது

ஜில் ஜில் தூத்துக்குடி.. வலசை வரும் வெளிநாட்டு பறவைகள்!

ஜில் ஜில் தூத்துக்குடி.. வலசை வரும் வெளிநாட்டு பறவைகள்!

அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தமிழ்நாட்டின் வானிலை மாறிவிட்டது. பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி, நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதிகளுக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகைதரும். அதன்படி தற்போது தூத்துக்குடியில் வெளிநாட்டு நாரை வகைகள் வலசை வரத்தொடங்கியுள்ளன

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்த துணை ஜனாதிபதி!

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்த துணை ஜனாதிபதி!

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது பிறந்ததினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை அடுத்து அவரது சொந்த ஊரான பசும்பொன்னிற்கு இன்று அரசியல் தலைவர்கள் வருகை தந்தனர். குறிப்பாக துணை ஜனாதிபதியான சி.பி. ராதாகிருஷ்ணன் நேரில் வந்து மரியாதை செய்தார்.

அதிர்ஷ்டம் தரும் சந்திரன் – குரு இணைவு.. 6 ராசிக்கு ராஜயோகம்!

அதிர்ஷ்டம் தரும் சந்திரன் – குரு இணைவு.. 6 ராசிக்கு ராஜயோகம்!

Maha Parivartana Rasipalan : குருவுக்கும் சந்திரனுக்கும் இடையிலான எந்தவொரு சங்கமமும் அல்லது உறவும் ஒரு சிறந்த யோகமாகும், மேலும் அத்தகைய யோகங்கள் ஆயிரம் அதிர்ஷ்டங்களுக்கு சமம் என்று ஜோதிடம் கூறுகிறது. இந்த இணைவு காரணமாக 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்.

கழுத்தில் அடித்த பந்து.. இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு.. ரசிகர்கள் சோகம்!

கழுத்தில் அடித்த பந்து.. இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு.. ரசிகர்கள் சோகம்!

Australia Teenage Cricketer : ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 17 வயதான கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின், வலைப் பயிற்சியின் போது கழுத்தில் பந்து தாக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம், கிரிக்கெட் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக ரசிகர்கள் கருத்து

Mission Rajipo:  சமஸ்கிருதத்துடன் கலாச்சாரம்.. ஒரு புதிய பாதையை கையில் எடுக்கும் மிஷன் ராஜிபோ

Mission Rajipo: சமஸ்கிருதத்துடன் கலாச்சாரம்.. ஒரு புதிய பாதையை கையில் எடுக்கும் மிஷன் ராஜிபோ

டிஜிட்டல் யுகத்தில், அறிவு அதிகரித்து வருகிறது, ஆனால் மன அமைதி குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தாவால் மேற்கொள்ளப்பட்ட "மிஷன் ராஜிபோ" உலகளவில் ஒரு புதிய பாதையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இங்கு, கல்வி மற்றும் ஆன்மீகம் இரண்டும் கைகோர்த்து செல்கின்றன.

நாலாபுறமும் தண்ணீர்.. ஆந்திராவை புரட்டிப்போட்ட மோன்தா புயல்!

நாலாபுறமும் தண்ணீர்.. ஆந்திராவை புரட்டிப்போட்ட மோன்தா புயல்!

மோன்தா புயல் கரையைக் கடக்கும்போது, ஆந்திராவின் ​​மச்சிலிப்பட்டினம், அந்தர்வேதி, அமலாபுரம், யானம், காக்கிநாடா மற்றும் பிதாபுரம் ஆகிய கடலோரப் பகுதிகளில் மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது. அதே வழியில், குடிவாடா, ஏலூரு மற்றும் ராஜமுந்திரி ஆகிய இடங்களில் கடுமையான புயல் சேதமும் ஏற்பட்டுள்ளது.

பேயாட்டம் ஆடிய மரங்கள்.. ஆந்திராவில் கரையேறிய மோன்தா புயல்!

பேயாட்டம் ஆடிய மரங்கள்.. ஆந்திராவில் கரையேறிய மோன்தா புயல்!

மோன்தா புயலின் தாக்கத்தால், ஹைதராபாத்தில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. நகரின் எல்லா இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மாதபூர், ஜூபிலி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், கச்சிபவுலி, ராயதுர்கம், அபிட்ஸ், எல்பி நகர், வனஸ்தலிபுரம் பகுதிகளில் மழை பெய்தது. ராயதுர்கம் மற்றும் கச்சிபவுலி பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் புயல் கரையேறிய ஆந்திர பகுதியில் பலத்த காற்று வீசியது

உயர் இரத்த சர்க்கரை அளவின் மூன்று ஆரம்ப அறிகுறிகள்.. மருத்துவர் தரும் விளக்கம்!

உயர் இரத்த சர்க்கரை அளவின் மூன்று ஆரம்ப அறிகுறிகள்.. மருத்துவர் தரும் விளக்கம்!

High Blood Sugar Symptoms : இந்தியாவில் நீரிழிவு நோய் அச்சுறுத்தலாக உள்ளது, குறிப்பாக நகர்ப்புறங்களில். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது சிறுநீரகம், கண் போன்ற உறுப்புகளை சேதப்படுத்தும். சில முக்கிய அறிகுறிகளை வைத்து நீரிழிவை முன் கூட்டியே கணிக்கலாம். அப்படி இருந்தால் உடனடியாக மருத்துவ சோதனை செய்வது முக்கியம்

Parijatha Plant: பாரிஜாதம் செடியை வீட்டில் வளர்க்கும் வாஸ்து டிப்ஸ்!

Parijatha Plant: பாரிஜாதம் செடியை வீட்டில் வளர்க்கும் வாஸ்து டிப்ஸ்!

Vastu Guide For Wealth : இந்து மதத்தில் பாரிஜாத செடிக்கு தனிச் சிறப்பு உண்டு. இது லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமானது, வீட்டில் நடுவது லட்சுமி மற்றும் விஷ்ணுவின் ஆசீர்வாதங்களைத் தரும். வாஸ்துப்படி, பாரிஜாதம் செடியை எப்படி நட வேண்டும்? எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்

மோன்தா புயலால் கொந்தளிக்கும் கடல்கள்.. கடலோர வீடுகள் சேதம்

மோன்தா புயலால் கொந்தளிக்கும் கடல்கள்.. கடலோர வீடுகள் சேதம்

கடுமையான சூறாவளி புயல் படிப்படியாக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இன்றிரவு காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளியின் தாக்கத்தைத் தொடர்ந்து, விஜயநகரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மூத்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் புயல் காரணமாக கடலில் கடுமையான கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலோர வீடுகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

புது கடை தொடங்கப்போறீங்களா? இந்த வாஸ்து விவரங்களை ஃபாலோ பண்ணுங்க!

புது கடை தொடங்கப்போறீங்களா? இந்த வாஸ்து விவரங்களை ஃபாலோ பண்ணுங்க!

Shop Vastu Tips : கடைக்காரர்களுக்கு வாஸ்து விவரம் மிகவும் முக்கியம். கடையின் திசை, உரிமையாளர் அமரும் இடம் ஆகியவை வணிக வெற்றியில் பெரும் பங்கு வகிக்கின்றன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு நோக்கிய கடைகளுக்கான பிரத்யேக வாஸ்து குறிப்புகள் அவசியமாகும்