Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மழைக்காலம் - Monsoon

மழைக்காலம் - Monsoon

இந்தியாவில், பருவமழை என்பது ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு காற்றினால் ஏற்படும் கனமழையைக் குறிக்கிறது. இந்தக் காற்று இந்தியப் பெருங்கடலில் இருந்து ஈரப்பதத்தைக் கொண்டு வந்து, நாட்டின் பெரும்பகுதி முழுவதும் மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது. பருவமழை இந்தியாவின் விவசாயம், நீர்வளம் மற்றும் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது பயிர்களுக்கு தண்ணீரை வழங்குகிறது. அதிக மழைப்பொழிவை ஏற்படுத்தும் பருவமழைகள் இந்தியப் பெருங்கடலுக்கு அருகிலுள்ள கோடை பருவமழைகள் ஆகும். கடலில் உள்ள சூடான நீர் ஆவியாகி காற்றில் உயர்கிறது. இது காற்றின் திசையை மாற்றி, இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் ஈரப்பதத்தை நிலத்தை நோக்கிப் பாயச் செய்கிறது. சூடான, ஈரப்பதமான காற்று மேகத்தின் மீது போதும்போது மழையை உருவாக்குகிறது. இதன் விளைவாக பல மாதங்கள் கனமழை நீடிக்கும். மழைக்காலத்தில் ஏற்படும் பருவ மாற்றத்தால் சுகாதார பிரச்சனைகள் ஏற்படலாம். இது தொடர்பான பாதுகாப்பு விவரங்களும் இங்கே விவரிக்கப்படுகின்றன.

Read More

பருவமழை எதிரொலி – பள்ளிகள் செய்ய வேண்டியது என்ன? கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை

Safety Guidelines to Schools : அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

சென்னைக்கு இன்று விடிய விடிய கனமழை – பிரதீப் ஜான் எச்சரிக்கை

Heavy Rain Alert : சென்னையில் அக்டோபர் 21, 2025 இரவு மற்றும் அக்டோபர் 22, 2025 காலை கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.இதனையடுத்து மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

சென்னை மக்களே உஷார்.. திறந்துவிடப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி – வெள்ள அபாய எச்சரிக்கை!

Flood Alert : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையின் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்த நிலையில், முதற்கட்டமாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Lightning Safe: மின்னல் அடிக்கும்போது பயமா..? உங்களை எவ்வாறு பாதுகாப்பது..?

How to Protect yourself from Lightning: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 100க்கு மேற்பட்டோர் இதனால் உயிரிழக்கின்றனர். இந்த மின்னல் தாக்குதல் பிரச்சனை ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை ஏற்படுகிறது. மின்னல் எப்போது, ​​எங்கே, எப்படி தாக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

Health Tips: உங்களுக்கு காய்ச்சலுடன் இந்த பிரச்சனைகளா..? மருத்துவரிடம் செல்ல வேண்டிய நேரம் இது!

Precaution Tips In Fever: ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்காவது சளி அல்லது காய்ச்சல் (Fever) போன்ற பிரச்சனைகள் ஏற்படும். பலர் ஒன்று அல்லது 2 நாட்கள் காய்ச்சல் வந்ததுடன் மருத்துவரிடம் செல்கிறார்கள். அப்படி இல்லையென்றால், வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்களை பயன்படுத்தி சரிசெய்ய முயற்சி செய்கிறார்கள்.

4 மணி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…. இந்த 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Heavy Rain Alert : தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அக்டோபர் 21, 2025 அன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

Health Tips: மழைக் காலத்தில் குழந்தைக்கு இருமல் தொல்லையா..? உடனடியாக போக்கும் எளிய வழிகள்!

Home Remedies for Cough in Children: இருமல் உள்ள குழந்தைகளுக்கு லேசான மற்றும் சத்தான உணவுகளை வழங்க வேண்டும். சூப்கள், கஞ்சி, கொழுப்பு நீக்கப்பட்ட பால், பழங்கள், பழச்சாறுகள் மற்றும் பச்சை காய்கறிகள் கொடுப்பதன்மூலம் சளியை மெல்லியதாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

Health Tips: மழைக்காலத்தில் இவை ஆரோக்கியமற்ற காய்கறிகள்.. ஏன் இவற்றை தவிர்க்க வேண்டும்..?

Unhealthy Vegetables in Monsoon: மழைக்காலத்தில் சில காய்கறிகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. அப்படி இல்லையென்றால், இவற்றை பிரஷாக எடுத்து கொள்வது சிறந்தது. வாங்கி நாள்பட்ட காற்கறிகளாக இருந்தால் இவற்றை பயன்படுத்தாமல் தவிர்த்து விடுங்கள். இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானவையாக இருக்கும்.