புதுவையில் 3 புதிய அமைச்சர்கள்.. இரவோடு இரவாக ஒப்புதல் அளித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு..
நேற்று அமைச்சரவை விரிவாக்க கோப்புகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. கோப்புகளை பரிசீலித்த குடியரசுத் தலைவர், மூன்று புதிய அமைச்சர்களின் நியமனத்திற்கும் உடனடியாக ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து புதுவை அரசில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளதால், ஆட்சிப் பணிகள் மேலும் வேகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்பு புகைப்படம்
Follow Us