செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
செந்தில் பாலாஜி மின் துறை அமைச்சராக இருந்தபோது மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு என புகார் எழுந்தது. மேலும், மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
Breaking Tv92 Tamil3
செந்தில் பாலாஜி மின் துறை அமைச்சராக இருந்தபோது மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு என புகார் எழுந்தது. மேலும், மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
Follow Us