AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு – சேகர்பாபு மற்றும் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த செப்டம்பர் 12, 2026 அன்று நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து  அவதூறாக பேசியதாக அளித்த புகாரில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு – சேகர்பாபு  மற்றும் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு - எம்பி ஆ.ராசா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 15 Sep 2026 10:01 AM IST

சென்னை, செப்டம்பர் 15 : முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த செப்டம்பர் 12, 2026 அன்று நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து  அவதூறாக பேசியதாக அளித்த புகாரில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதே போல முதல்வர் விஜய் பற்றி அவதூறு பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow Us